திருச்சியில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு கூட்டங்கள் !
உலகம் முழுவதும் உள்ள முதலாளிகள் சேர்ந்து சங்கம் வைத்திருக்கிறார்கள். அதற்கு உலக வர்த்தகக் கழகம் என பெயர் வைத்திருக்கிறார்கள். அதன் மூலம் உலகத்தையே சுற்றி வளைக்கிறார்கள்.
நிதாகத் மூலம் வெளிநாட்டு தொழிலாளிகளைத் துரத்தும் சவுதி அரசு !
மக்களை மத நம்பிக்கை காட்டி ஒடுக்கி வைத்தாலும், யதார்த்தம் அவர்களை போராட வைக்கும் என்பது தான் உண்மை. அதனால், தன் மாளிகையை விட்டு ஓடத் தயாரக இல்லாத சவுதி மன்னர் மக்கள் மேல் கருணை மழை பொழிய தொடங்கியுள்ளார்.
ராமதாஸ் கொடும்பாவி – பாமக கொடி எரிப்பு ! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் !!
ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான பா.ம.க சாதிவெறியர்களை வன்கொடுமைக் கொலைக்குற்றத்தின் கீழ் கைது செய்! வன்னியர் சங்கத்தை உடனே தடை செய்! சாதிவெறியர்களை ஒழித்துக் கட்டுவோம்!
பாமக தலைவர்களை கொலைக்குற்றத்தில் கைது செய் ! ஆர்ப்பாட்டம் !!
ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான பா.ம.க சாதிவெறியர்களை வன்கொடுமைக் கொலைக்குற்றத்தின் கீழ் கைது செய் ! வன்னியர் சங்கத்தை உடனே தடை செய் !!
ஓசூரில் முதலாளித்துவ சதித்திட்டங்களை முறியடிப்போம் !
சட்டவிரோத லே-ஆப்களை முறியடிப்போம்! எதிர்வர இருக்கும் ஆட்குறைப்பு, ஆலைமூடல் போன்ற சதித்திட்டங்களை தகர்த்தெறிவோம்!
முதலாளித்துவ பயங்கரவாதம் – புஜதொமு கருத்தரங்கம் !
தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம். புரட்சிகர அரசியலைக் கொண்டுள்ள தொழிற்சங்கத்தைக் கட்டியமைப்போம். முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்.
நெய்வேலியை தனியார் மயமாக்கும் சதியை முறியடிப்போம் !
நெய்வேலியின் நிலம், கனிம வளம், மின் உற்பத்தி அனைத்தும் தமிழக மக்களுக்குச் சொந்தம் எனும் போது நெய்வேலி நிறுவனத்திலிருந்து மத்திய அரசு வெளியேற வேண்டும் என்று சொல்வதுதான் சரியான கோரிக்கை.
சிறுகதை : காதல் !
அந்தத் தம்பதிகளை ஒரு முறை பாருங்கள். நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். இங்கே வசதிப்படாது, ஆனால் அப்புறம் என் வீட்டில் அவர்களைப் பற்றிச் சுவையான கதை உங்களுக்குச் சொல்கிறேன்.
வங்கதேசம் : உலகமயம் நிகழ்த்திய படுகொலை !
ஏழை நாட்டுத் தொழிலாளர்களின் உழைப்பு மட்டுமல்ல, அவர்களின் உயிரும் ஏகாதிபத்தியங்களுக்கு மலிவானதாகிவிட்டது.
எண்ணித் தீராத பணம் ! சவுதி சின்ன ஷேக்கின் சினம் !!
பாலைவன வெயிலில் உழைத்தும், பரிதாபமான கூடாரங்களில் மந்தைகளைப் போல வாழ்ந்தும் காலம் தள்ளும் தெற்காசிய தொழிலாளிகளும் முசுலீம், சவுதி இளவரசரும் முசுலீம் என்றால் நாம் ஏன் அல்லாவை நம்ப வேண்டும்?
தலித் மக்களைக் காயடிக்கும் தலித் முதலாளிகள் திட்டம் !
கோடிக்கணக்கான உழைக்கும் தலித்/பழங்குடி மக்களின் உழைப்பையும், பழங்குடி மக்களின் நிலங்களையும் கைப்பற்றி பெருநிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதற்கான டிரோஜன் குதிரைதான் இந்த தலித் தொழில் முனைவு நிதியம்.
கம்போடியா : மேற்குலகிற்கு நாங்கள் என்ன செருப்பா ?
அமெரிக்காவில் உயர் ஊதியம் கொடுப்பதை தவிர்ப்பதற்கு கம்போடியா வந்துள்ள நைக் நிறுவனம், கம்போடிய தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டால் இன்னொரு ஏழை நாட்டை தேடுவதுதான் அவர்களது வணிக அறம்.
சென்னையின் பெருமை ஐசிஎஃப்பை விழுங்கும் தனியார்மயம் !
தனியார் நிறுவனங்களுடனான ரயில்வே வாரியத்தின் உடன்படிக்கையின்படி 1500 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களை தனியார் முதலாளிகளுக்கு இலவசமாக வாரி வழங்கவுள்ளது.
பிரதமர் பதவிக்கு மோடி : அருகதை என்ன ?
இந்திய அரசியலில் ஒதுக்கப்பட்டவராக இருந்த மோடியோடு இன்று இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் தேசியப் பத்திரிகைகளில் ஒரு பிரிவு கைகோர்த்துக் கொண்டு, அவரைப் பிரதமர் பதவிக்காக முன்னிறுத்துகின்றனர்.
துருக்கியை உலுக்கிய மக்கள் போராட்டம் !
ஐரோப்பாவில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் துருக்கி காயப்பட்டிருகிறது, ஐரோப்பா எங்கும் நிலவி வரும் மக்கள் நலத் திட்டங்களின் வெட்டு துருக்கியிலும் தொடர்கிறது.












