Saturday, August 16, 2025

கட்டிட அழகிற்காக உடம்பை அழிக்கும் கொத்தடிமைகள்!

0
குவாரியில் வேலை செய்யும் ஒருவர், கடனை அடைப்பததற்குள் இறக்க நேரிட்டால் குடும்பத்தில் இன்னொருவர் பொறுப்பு எடுத்துக்கொண்டு வேலை செய்ய போக வேண்டும். அவ்வாறு யாரும் இல்லாத நிலையில்தான் கடன் முடிவுக்கு வரும்

உங்கள் நீதிமன்றத்தில் நியாயம் என்பதே இல்லை!

8
அந்த முதியவர்கள் தங்கள் உயிரை விலையாக கொடுத்திருக்கிறார்கள். அப்படியாவது மற்றவர்களுக்கு நிவாரணம் கிடைக்கட்டுமே என்று கடிதம் எழுதியிருக்கிறார்கள். உயிரை விட்டவர்களுக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட அதிகார அமைப்புகளுக்கு கிஞ்சித்தும் இல்லை.

நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்!

17
உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த சுரண்டல் அமைப்பை தூக்கி எறிய போராட வேண்டும். அந்த ஐக்கியத்துக்கும் நீண்ட போராட்டத்துக்கும் ஒரு பகுதிதான் இந்த இரண்டு நாள் வேலை நிறுத்தம்.

மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக – கோவையில் ஆர்ப்பாட்டம்!

3
இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதிலும் தொழிலாளர்கள் வர்க்கத்திற்கு எதிராக செயல்படும் முதலாளித்துவத்தை வீழ்த்துவது நமது கடமை

மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கு ஆதரவாக – திருச்சியில் ஆர்ப்பாட்டம் !

1
பயங்கரவாதத்திலேயே மிகக்கொடூரமானது முதலாளித்துவ பயங்கரமே என்பதோடு இது உலகம் முழுவதும் உழைப்பாளி மக்களின் உயிரையும், உடமைகளையும் சூறையாடி வருகிறது.

முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு எதிராக 15 மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் !

2
மாருதி சுசுகி நிர்வாகம், தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை கண்டித்து நாடு முழுவதும் 15 மாநிலங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை !

8
வாழ விரும்பாத அவர்களது ‘கோழைத்தனம்’ அவர்களது வாழ்விலிருந்து அல்ல, வாளாவிருக்கும் உங்களது வாழ்விலிருந்தே உருவானது அவர்களிடம் என்ற உண்மை புரியுமா உங்களுக்கு?

மாருதி தொழிலாளர்களுக்காக நாடு தழுவிய போராட்டம்!

0
உரிமை கேட்டுப் போராடியதற்காக 150 மாருதி தொழிலாளர்கள் பொய் வழக்கில் 6 மாதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பேக்கரி முதலாளிக்கு ஆப்பு ! ஹூண்டாய் முதலாளிக்கு சோப்பு !!

3
உயிரோடு விளையாடும் பன்னாட்டு கம்பெனி முதலாளிகளின் மனம் கோணாதபடி நடந்துகொள்ளும் அரசு சாதாரண வியாபாரிகள் மீது தொழிலாளர்களின் உரிமைகளை பறித்ததாக வழக்கு தொடுக்கிறது.

பா.ம.க செல்வாக்கு பகுதியில் கண்டனக் கூட்டம் !

2
குண்டாந்தடிகளுக்கு என்ன தெரியும் பாட்டாளி வர்க்கமாய் அணிசேரும் தொழிலாளர்கள் சாதிவெறிக்கு அப்பாற்பட்டவர்கள் என்று!

சிபிசி கம்பெனியின் முதலாளித்துவ பயங்கரவாதம் !

0
நக்சல்பாரியை விலைக்கு வாங்கக் கூடிய ரூபாய் நோட்டை இந்திய ரிசர்வ் வங்கி இன்னும் அச்சடிக்கவில்லை

சாதிவெறிக்கு சில சாட்டையடி கேள்விகள்!

57
சாதி உணர்வில் சங்கமித்திருக்கும் உழைக்கும் மக்களை விடுவிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? சாதி உணர்வு என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் பெருமை உணர்வினால் என்ன பலன் என்பதை புரிய வைக்க வேண்டும். அதற்கு சில கேள்விகள்........

பால் தாக்கரே : ஒரு பாசிஸ்ட்டின் கிரிமினல் வரலாறு !

19
இறந்து போன சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் முழு வரலாறு. ஒரு பாசிஸ்ட் எப்படி தோன்றி யாரால் உதவி செய்யப்பட்டு எதனால் வளர்ந்தார் என்பதை விவரிக்கும் பதிவு. அவசியம் படியுங்கள், பரப்புங்கள்!

சென்னை மெட்ரோ ரயிலின் வியர்வை மணம் !

10
இந்தத் தொழிலாளர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? எப்படி வாழ்கிறார்கள்? நம்முடைய எதிர்காலக் கனவுகளை படைத்துக் கொண்டிருக்கும் இவர்களது எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்?

நாவிதரை ஊர் விலக்கம் செய்த ஆதிக்க சாதிவெறி!

28
ஊரின் புற‌ம்போக்கு நில‌த்தில் குடிசை போட‌ அனும‌தி த‌ரும் இந்த‌ ஆதிக்க‌ சாதிக‌ள் வ‌ய‌தான‌ காளை மாடுக‌ளை இனி உழ‌வுக்கு ஆகாது என‌த் தெரிந்தால் அடி மாட்டுக்கு அனுப்புவ‌து போல‌ வ‌ய‌து முதிர்ந்த‌ நாவித‌ர்க‌ளை விர‌ட்டி விட‌த் துவ‌ங்குகின்ற‌ன

அண்மை பதிவுகள்