Sunday, July 6, 2025

ஒலிம்பிக் தங்கம் – பித்தளைச் சுதந்திரம் !

35
யாருக்குச் சுதந்திரம்? செல்பேசி மலிவாக புழங்குவதாகச் சொல்லப்படும் நாட்டில் ஐம்பது காசு தபால் கார்டு வாங்கும் மக்களும் அதிகமிருக்கின்றனர். பெருநகரங்களில் கிளைபரப்பும் பிட்சா கார்னர்களுக்கு மத்தியில்தான் இரவு உணவில்லாமல் தூங்கச்செல்லும் மக்கள் பலகோடியில் வாழ்கின்றனர்.

ஆர்.சி.பி. படுகொலை: யார்தான் பொறுப்பு?

சட்டமன்ற வளாகத்திற்கு வெளியிலும் சரி சின்னசாமி மைதானத்திற்கு வெளியிலும் சரி போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை. ஆனால், ஆர்.சி.பி அணியின் வெற்றியைத் தனது அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் கர்நாடக காங்கிரஸ் அரசு உறுதியாக இருந்துள்ளது.

கால்பந்தில் தேசிய வீரர்களை உருவாக்கும் வியாசர்பாடி !

வியாசர்பாடி முல்லைநகர் கால்பந்தாட்டக் குழுவினர், எதிரணிகளுக்கு எதிராக பந்து விரட்டுவதோடு மட்டுமல்ல, தமக்கு முட்டுக்கட்டையிடும் மேட்டுக்குடி ஆதிக்கத்துக்கு எதிராகவும் வாழ்க்கையை விரட்டுகின்றனர்.

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: வர்க்கப் பகைமை தீர்ப்பதே அவருக்கு செலுத்தும் இறுதி அஞ்சலி!

0
தமிழகத்தில் மாவட்டம் தோறும் அரசு மருத்துவக் கல்லூரிகள், குக்கிராமங்கள் வரை மருத்துவமனைகள் உள்ளது என நாம் பெருமைப்பட்டுக் கொள்ள என்ன இருக்கிறது. பிரியாவின் மரணம் அது அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இதுதான் அரசு மருத்துவக் கட்டமைப்பின் அவலம்.

சென்னை வியாசர்பாடியின் கால்பந்து வீரர்கள் ! படக்கட்டுரை

வாழ்க்கையே போராட்டமாகிப் போன வடசென்னையில் விளையாட்டும் போர்க்குணமாகத்தான் இருக்கும். வாருங்கள் கருப்பர் நகரத்தின் கால்பந்து சிங்கங்களை சந்திப்போம்.

ஆண்ட பரம்பரையால் அழிக்கப்படும் இந்திய விளையாட்டு !

9
இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் அதிகம் பதக்கம் பெறாதது ஏன்? கிரிக்கெட்டைத் தவிர ஏனைய விளையாட்டுகள் பரிதாபமாக இருப்பது ஏன்?

மதத்தின் தடைகளைத் தகர்த்து கால்பந்து விளையாட்டில் சாதிக்கும் ஈரான் பெண்கள்

இந்த அணி கடந்து வந்த பாதை என்பது மிகக்கடினமான ஒன்று; ஒரு சிறைக்கைதிக்கு என்ன சுதந்திரம் கிடைக்குமோ அந்த அளவு சுதந்திரம் தான் எங்களுக்கும் கிடைத்தது.

உயிருக்கு பயந்த தயிரு சாதமெல்லாம் ஒதுங்கு ! இது கபடிடா !

மும்பையில் ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதிப் போட்டி நடந்த அதே நாளன்று சென்னை புறநகர் ஒன்றில் பகுதி இளைஞர்கள் நடத்தும், பங்கேற்கும் கபடிப் போட்டியின் அழகைச் சொல்கிறது இப்படக் கட்டுரை!

ஜம்போ சர்க்கஸ் : நாங்கள் செத்துக் கொண்டிருக்கிறோம் !

சர்க்கஸ் பற்றி என்ன சொல்வது? எல்லாம் போய்விட்டது! எங்கள் வாழ்க்கை எல்லாம் கண்ணெதிரில் செத்துக் கொண்டிருக்கிறது. எவ்ளோ பேர் சர்க்கஸை விட்டு போய்விட்டார்கள் !

உலகக் கோப்பை: “வேண்டாம் பிஜேபி” என்று முழங்குவதே தேசபக்தி!

மைதானத்தில் கூடியிருந்த இந்திய ரசிகர்கள் 127 டெசிபெல்(Decibel) அளவு “Free Palestine” என்றோ இந்திய மக்கள் மீது ஏவப்படும் பாசிச தாக்குதலுக்கு எதிராக “NO BJP” என்றோ போர்க் குரல் உயர்த்தியிருந்தால் நாம் தேசபக்தி மிக்க இந்தியர்கள் என்று கூறலாம்.

புலம்பெயர் தொழிலாளர்களின் பிணத்தின்மேல் நடக்கும் பிப்ஃபா 2022!

0
இந்த பிப்ஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கூட, அந்நாட்டு எதேச்சாதிகார அமீரின் செல்வாக்கை உலக நாடுகளுக்கு அறிவிப்பதற்காகவே நடத்தப்படுகிறது; புலம்பெயர் தொழிலாளர்களின் ரத்தம் உறிஞ்சப்படுகிறது.
கிரிக்கெட்: பாக்கிஸ்தான் வெற்றி பெற வாழ்த்துவோம்!

கிரிக்கெட்: பாகிஸ்தான் வெற்றி பெற வாழ்த்துவோம்!

195
இந்தியா - பாக் போட்டி என்றால் ஊடகங்களெல்லாம் சிலிர்த்துக் கொண்டு தேசபக்தியை கிளறி விடுகின்றன. கிரிக்கெட்டை வைத்து கல்லா கட்டும் முதலாளிகளும் அதை மாபெரும் தேசபக்த போர் போல சித்தரிக்கும் கொடுமை தாங்க முடியவில்லை.

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: பி.ஜே.பி – ஆர். எஸ். எஸ் சங்கி கும்பலுக்கான மற்றுமொரு களம்

மற்ற நாடுகளுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடும் போதும் இயல்பாக பார்த்துவிட்டு கடந்து செல்லும் ரசிகர்களை இந்தியா – பாகிஸ்தான் போட்டியின்போது மட்டும் இயல்பாகக் கடந்து செல்ல விடாமல் கார்ப்பரேட் ஊடங்களும் பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் கும்பலும் திட்டமிட்டே செயல்படுகின்றன.

விளையாட்டுக்கு கால் பந்து – வியாபாரத்துக்கு முழுப் பந்து

4
பன்னாட்டு நிறுவனங்களுக்கு கால்பந்து ஒரு சர்க்கஸ் போல இருப்பதே போதுமானது. இரசிகர்கள் முன்னால், நட்சத்திர வீரர்கள் தோன்ற வேண்டும். ஏதோ ஒன்றிரண்டு கோல்கள் போட வேண்டும்.

பெண் கிரிக்கெட் வீரர்களை இந்தியா போற்றுவதில்லை – ஏன் ?

8
பெண் வீரர்கள் திறமைசாலிகளாக மட்டும் இருந்தால் போதாது, விளம்பரங்களில் தோன்றுமளவு 'சாமுத்திரிகா இலட்சணத்தோடும்' இருக்க வேண்டும்.

அண்மை பதிவுகள்