வடு!
தேனி ஸ்ரீ கிருஷ்ணையர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்த ரத்தினபாண்டி தாழ்த்தப்பட்ட மாணவர்களை சாதிப் பெயர்சொல்லி அழைத்து தன் ஆதிக்க ஜாதித் திமிரை தொடர்ந்து நிலை நிறுத்தி வந்ததன் விளைவே இக்கவிதை.
தருமபுரி தாக்குதலுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்!
தருமபுரி தலித் மக்கள் மீதான வன்னிய சாதிவெறியர்களின் காட்டுமிராண்டித்தாக்குதல் – கண்டன ஆர்ப்பாட்டம், நாள் : 29.112012, வியாழன், மாலை 4 மணி. இடம் : மெமோரியல் ஹால், சென்னை.அனைவரும் வருக!
தலித்கள் மீது தேவர் சாதி போலீசின் கொலைவெறியாட்டம் !
கேவலம் பள்ளன் பறையனெல்லாம் போலீச எதிர்த்துப் பேசுவதா? அப்புறம் பாண்டியமாரு மரியாதை என்னாவது? என்கிற சாதிவெறிதான் போலீசை கொலைவெறியுடன் இயக்குகிறது என்கிறார் ஆனந்தனின் தாய்
வன்னி அரசு வகையறாக்களின் வன்னிய சேவை!
வன்னி அரசுவால் வசை பாடப்படும் மகஇக, மருத்துவர் ராமதாசுக்கு குடிதாங்கி, இடிதாங்கி போன்ற பட்டங்களை வழங்கவில்லை. மாறாக, அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் படங்களைப் போட்டு அவர் கம்பெனியை தொடங்கிய நாள் முதலாகவே அம்பலப்படுத்தி வருகிறது.
பரிசுத்த ஆவிகளும் பாவிகளின் ஆவிகளும்!
பாவத்தின் சம்பளம் மரணம். மரணத்தைச் சம்பளமாகப் பெற்ற பாவிகளையே மேல்சாதிப் பாவிகள், கீழ்சாதிப் பாவிகள் என இரண்டு ரகமாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள் திருச்சி நகரில்.
பண்டிகை விடுமுறைகள் எந்த மதத்திற்கு அதிகம்?
ஏசு கிறிஸ்து, முகமது நபி பிறந்த தினங்கள் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தேசிய புருஷர்களான ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த தினங்களுக்கு விடுமுறை அளிக்க அரசு மறுக்கிறது
தருமபுரி: தலித் மக்களை சூறையாடிய வன்னிய சாதிவெறி!
வன்னியப் பெண் - தலித் ஆண் காதலர்கள் திருமணம் செய்ததால் தருமபுரி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட தலித்துக்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டன - விரிவான நேரடி ரிப்போர்ட்!
தென் மாவட்ட சாதி ‘கலவரங்கள்’ நிற்குமா, தொடருமா?
தாக்கியவர்கள் "தாழ்த்தப்பட்டவர்கள்" தான் என்றால் அதனை கடந்த ஆண்டு நடந்த படுகொலைக்கான பழிக்குப் பழியாகத்தான் பார்க்க வேண்டும். இந்தப் பழிவாங்கும் உணர்ச்சியின் அடிப்படை என்ன?
சத்யமேவ ஜெயதே: அமீர் கானின் SMS புரட்சி!
காமெடியனாய்ச் சீரழிந்து போன அண்ணா ஹசாரேவின் சோக முடிவுக்குப் பின் நடுத்தர மற்றும் மேல் நடுத்தர வர்க்கத்தின் ‘போராட்ட வாழ்வில்’ ஏற்பட்டுள்ள இடைவெளியை நிரப்ப வந்திருக்கிறார் அமீர் கான்.
அரியானா: ஆதிக்கச் சாதிவெறியின் வக்கிர முகம்!
சாதிவெறிக் கிரிமினல்களைத் தேடிப்பிடித்து வெட்டிக் கொன்றிருக்கிறார்களே, நர்வானா கிராமத்தின் தலித் இளைஞர்கள், அதைக்காட்டிலும் காரிய சாத்தியமான வழியொன்று இருக்கிறதா, நீதி பெறுவதற்கு?
காதலர்களுக்கு எதிராய் பார்ப்பன – வேளாள – வன்னியக் கூட்டணி!
காதல் கலப்புத் திருமணங்கள் உண்டாக்கும் இனக்கலப்புகளின் மேல் பார்ப்பனியத்திற்கு வரலாற்று ரீதியான வயிற்றெரிச்சல்கள் ஒருபக்கமிருந்தாலும், சமீப காலங்களில் இந்தப் போக்குகள் தீவிரமடைந்திருப்பது கவனத்துக்குரியது.
அம்பேத்கரியம் சாதித்தது என்ன?
தீண்டாமைக்கும் சாதியக் கட்டமைப்புக்கும் எதிராக அம்பேத்கரால் நடைமுறைப்படுத்தப்பட்டு, தற்கால தலித் இயக்கங்களாலும் பின்பற்றப்படும் நான்கு மூல உத்திகள் எதையும் சாதிக்கவில்லை
தலித்துக்கள், முஸ்லிம்களுக்கு வீடுகளில்லை!
இந்தியாவின் பெருநகரங்கள் உட்பட பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் குடியிருக்கும் உரிமை மறுக்கப்படுகிறது
அரியானா: பயங்கரவாதத்தின் விளை நிலம்!
முன்னேறிய மாநிலமாக கருத்தப்படும் அரியானாவில்தான் தலித்துகள் மீதான வன்கொடுமையும், பெண்கள் மீதான் பாலியல் பலாத்காரங்களும், தொழிலாளர் மீதான ஒடுக்குமுறையும் அதிகளவில் நடக்கின்றன
குறவர் என்றால் இளக்காரமா?
"நீ குறவர் சாதியில் பிறந்தவன். அதனால் கட்டாயம் திருடியிருப்பாய்" என அச்சிறுவனை அடித்து, சித்திரவதை செய்து திருட்டை ஒத்துக்கொள்ள வைக்க முயன்றது போலீசு