சர்கார் : இலவசங்கள் தமிழகத்தை அழித்தனவா ? வாழ வைத்தனவா ?
இன்று விஜய்ண்ணாவின் ஒரு விரல் புரட்சியைக் கொண்டாடும் கொழுந்துகளுக்கு, இலவசங்கள் எப்படி வந்தன என்பது குறித்த வரலாறு தெரியுமா..?
அல் – கராவ்யின் : உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் !
உலகின் பழமையான பல்கலைக் கழகத்தை உருவாக்கியது ஒரு முசுலீம் பெண்மணி என்பது சங்கிகளுக்கும், மண்ணடி மார்க்கபந்துகளுக்கு மட்டுமல்ல இந்திய பொதுப் புத்திக்கும் கூட அதிர்ச்சியளிக்கலாம்.
உ.வே.சாமிநாத அய்யரா முதன்முதலில் சிலப்பதிகாரத்தை வெளியிட்டார் ? பொ.வேல்சாமி
ஏற்கனவே வெளிவந்த ஒரு நூலை மீண்டும் கண்டுபிடிப்பதும் அதையே ஒரு ஆய்வாக பலரும் கருதுவதும் தமிழ்க் கல்வி உலகின் அவலநிலையாக உள்ளது.
சபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு
பக்தியின் பெயராலும் மதத்தின் பெயராலும் கடைவிரிக்கப்படும் அனைத்து அடக்குமுறைகளுக்கும் வரலாறு நெடிகிலும் முற்போக்கு சக்திகள் போராடி தான் வெற்றி கண்டிருக்கின்றன.
வேதவேள்விகளும் பல மனைவிகளும் – புறநானூறு | பொ.வேல்சாமி
அரசர்களின் நூற்றுக்கணக்கான மனைவிமார்களுக்கு உதவி பணம் வழங்குவதற்கு ஒரு தனி தாசில்தாரை நியமித்தனர்.
சிந்துவெளி நாகரீகம் திராவிட நாகரீகமே
ஹரியானாவின் ராகிகரியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டபோது, 4,500 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு ஒன்று கிடைத்தது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட அந்த எலும்புக்கூட்டின் மரபணு உணர்த்தும் உண்மையென்ன?
வரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு !
மக்கள் பேரெழுச்சியால் தூக்கியெறியப்படுவோம் என்று அஞ்சி, தனது கையாட்களான காங்கிரசிடமும் முஸ்லீம் லீகிடமும் அரசு அதிகாரத்தை 47 ஆகஸ்டில் ஒப்படைத்தது பிரிட்டிஷ் அரசு. மும்பை கடற்படை எழுச்சியின் வீரஞ்செறிந்த வரலாறு – ஆதாரங்கள் !
காஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை ! காணொளி !
காஷ்மீர் மக்கள் கல்லெறிவதற்கான காரணம் என்ன? மோடிக்கு நிகரான காஷ்மீர் மன்னர்களின் கதையிலிருந்து பார்த்தால்தான் அதன் காரணம் புரியும் !
தேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் !
அரசாங்கத்தில் உள்ள எவருக்காவது குடிமக்கள் எவர் மீதாவது ‘இவர் எதிர்காலத்தில் குற்றம் இழைக்கக் கூடும்’ என்கிற சந்தேகம் இருந்தாலே போதுமானது. அவரைச் சிறையில் அடைக்க முடியும்.
காஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை!
மன்னரின் மலத்தைத் துடைக்க மஸ்லின் துணி. அதையும் ஆட்டயப்போட்ட தலைமை அமைச்சர். 75,000 ரூபாய்க்கு கிழக்கிந்தியக் கம்பெனியிடம் விலைக்கு வாங்கப்பட்ட காஷ்மீர்.
கையூர் தியாகிகளின் 75-ஆவது ஆண்டு நினைவு நாள் ! விவசாயிகளே விழித்தெழுங்கள் !
கேரள விவசாயிகள் போராட்ட வரலாற்றில் கையூர் தியாகிகளுக்கு தனிச்சிறப்பான இடமுண்டு. 75 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் செய்த தியாகத்தை நினைவுகூறும் பதிவு இது.
கிரனடா : புரட்சியின் நாயகன் மொரிஸ் பிஷப் !
கனடா நாட்டை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கரீபியன் கடலின் மேற்கிந்திய தீவுக்கூட்டத்தில் உள்ள குட்டி நாடு கிரனடா என்பதையும், அங்கு சோசலிசம் துளிர்த்ததால் அமெரிக்கா அதை நசுக்கியது என்பதையும் நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
மொங்கோலியா : எழுத்தறிவித்தவன் கம்யூனிஸ்ட் ஆவான் !
உழைக்கும் மக்களுக்கு கல்வியளிக்கும் திட்டம் அமோக வெற்றி பெற்றதால், தலைநகர் உலான் பட்டாரில் "மார்க்சிய-லெனினிய பல்கலைக்கழகம்" அமைக்கப் பட்டது.