JNU: Liberty on paper; Jail in reality
If protest itself becomes grounds for suspension, arrest, and imprisonment, then the conflict is no longer merely administrative. It becomes constitutional. Because when students asking for justice are met with jail, the issue is no longer about one Vice-Chancellor, one regulation, or one protest. It is about the health of democracy itself.
ஜே.என்.யு மாணவர்கள் மீதான பி.ஜே.பி போலீசின் அராஜக நடவடிக்கையை எதிர்த்து முறியடிப்போம்!
ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆதிக்கச் சாதி வெறி பிடித்த பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அண்ணல் அம்பேத்கரின் படத்தைத் திட்டமிட்டு அடித்து உடைத்த போலீஸ்காரர்கள் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
யு.ஜி.சி புதிய விதிமுறைகளுக்குத் தடை: போராடத் தயாரான ஜனநாயக சக்திகள் – மாணவர்கள்!
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தலித் மாணவர்கள் தொடர்ந்து சாதியத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படும் நிலையில், புதிய விதிமுறைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடைபெற்றுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
ஆணவப் படுகொலைகளைத் தடுப்போம்! | பு.மா.இ.மு பேரணி | பிப்.13
ஆணவப் படுகொலைகளைத் தடுப்போம்!
| Love All No Caste | பு.மா.இ.மு பேரணி | பிப்.13
https://youtu.be/q4UhxfrFJwk
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அம்பேத்கர் சட்டப் பல்கலை: தலித் மாணவர்கள் வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து போராட்டம் | பிப். 17
அம்பேத்கர் சட்டப் பல்கலை: தலித் மாணவர்கள்
வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து போராட்டம்
| பு.மா.இ.மு - எஸ்.எஃப்.ஐ | பிப். 17
https://youtu.be/GWHMrbhlv4Y
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | இணைய பதாகைகள் | தரவிறக்கம்
பிப்ரவரி 21 அன்று நடைபெறவுள்ள “தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா” பதாகைகளை (பேனர்கள்) உயர் தெளிவுத் திறனுடன் (ஹை ரெசொலூஷன் – High Resolution) கீழ்க்கண்ட இணைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு படத்திற்கும் கீழே உள்ள இணைப்புகளைச்...
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா – கருப்பொருள் பாடல் | முன்னோட்டம் 2
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா - கருப்பொருள் பாடல் | முன்னோட்டம் 2
https://youtu.be/diiPXcpkNfI
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா – கருப்பொருள் பாடல் | முன்னோட்டம்
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா - கருப்பொருள் பாடல் | முன்னோட்டம்
https://youtu.be/em0GvQF8e1w
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்: வஞ்சிக்கப்படும் தலித் மாணவர்கள்!
மாணவர்களின் சாதியை அடையாளப்படுத்தி பாகுபாட்டோடு நடத்தும் வகையில், வகுப்பறைகளில் வருகைப் பதிவேட்டில் பெயர் இல்லாத தலித் மாணவர்களை எழுந்து நிற்க வைப்பது, தினமும் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திற்குச் சென்று முறையிட வைப்பது என பார்ப்பனிய கொழுப்புடனும், சாதிய வன்மத்துடனும் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களை நடத்தி வருகிறது.
சமத்துவக் கல்விக்காக வாழ்நாளை அர்ப்பணித்த தோழர் ச.சீ.ராஜகோபாலனுக்கு அஞ்சலி!
தோழர் ச.சீ.ராஜகோபாலன் எமது அமைப்பின் போராட்டக்களங்களோடு மிக நெருக்கமான பிணைப்பைக் கொண்டிருந்தவர். 2010-களில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (HRPC) மற்றும் பு.மா.இ.மு நடத்திய பல்வேறு அரங்கக் கூட்டங்களில் பங்கேற்று கல்வி தனியார்மயத்திற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்.
காதல் சரி என்றால் சாதி தப்பு | பெருமாள் முருகன்
என் மாணவர்கள் கிராமத்திலிருந்து வருபவர்கள். அங்கே காதல் தப்புத்தான். காதல் சரி என்றால் சாதி தப்பு. சாதி சரி என்றால் காதல் தப்பு. இதுதானே ரகசியம். காதலுக்கும் சாதிக்கும் அப்படி ஒரு பிணைப்பு. அந்தப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்களுக்கு இப்போதும் ‘காதலிக்கலாமா?’ என்பதே ஐயமாக இருக்கிறது. ‘காதலிக்கலாம்’ என்பதே என் பதில்.
மணிப்பூர் கலவரம்: பாலியல் வன்கொடுமையால் மன அதிர்ச்சிக்கு ஆளான இளம்பெண் மரணம்!
“அடிக்கடி ஏற்பட்ட கனவுகளால் தூக்கமின்மை ஏற்பட்டது. பயத்தால் தூங்க முடியாமல், உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. ஜனவரி 8 அன்று, திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மருத்துவரைப் பார்த்து மருந்து கொடுத்தோம். ஆனால் ஜனவரி 10-ஆம் தேதியன்று உயிரிழந்துவிட்டாள்”
சிவகாசி மாணவி சோலைராணி தற்கொலை: தனியார் கல்வி வியாபாரிகளின் ‘ஒழுக்கப் பயங்கரவாதம்’!
எந்த ஒரு முறையான விசாரணையும் மேற்கொள்ளாமல் மாணவியை இழிவுபடுத்தி, தவறே இல்லாத ஒரு விசயத்திற்கு மன்னிப்பு கேட்க நிர்ப்பந்தித்து, மாணவியையும் அவரது தாயாரையும் அலைக்கழித்த கல்லூரி நிர்வாகமே முதல் குற்றவாளி!
சிவகாசி மாணவி தற்கொலை: கல்லூரி நிர்வாகமே குற்றவாளி! | தோழர் அறிவு
சிவகாசி மாணவி தற்கொலை: கல்லூரி நிர்வாகமே குற்றவாளி! | தோழர் அறிவு
https://youtu.be/90t7sdU-ius
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
உத்தரப்பிரதேசம்: மீண்டும் ஒரு தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை
பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் காமவெறிப்பிடித்த மிருகங்களால் தலித் சிறுமிகள், இளம் பெண்கள் வயது வரம்பின்றி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதுடன், கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டும் வருகின்றனர். பா.ஜ.க. கும்பல் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பேரணி, ஆர்ப்பாட்டம், மிரட்டலில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

























