கார்ப்பரேட்டுகள் தங்களைக் காத்துக் கொள்ள ஜனநாயகத்தை மறுக்கின்றனர். அதற்கு இயற்கையாகவே அவர்கள் மோடியைத் தேர்ந்தெடுக்கின்றனர். ’எதிர்த்து நில்’ திருச்சி மாநாட்டில் தோழர் மருதையன் ஆற்றிய உரை காணொளி !
மோடி - அம்பானி ரஃபேல் ஊழலை அம்பலப்படுத்தும் ''உலகத்துலே பெரிய சிலை பட்டேலு... அது உள்ள போயி ஒளியபாக்குது ரஃபேலு... கோவன் பாடல்.
அடக்குமுறைதான் ஜனநாயகமா? அடங்கிபோனால் மாறிடுமா...
நான் உண்ணுவதை நீ தடுக்கிற...
நான் எண்ணுவதை நீ மறுக்கிற...
அதிகாரம் இருப்பதால் ஆடாதே...
மக்கள் அலையாய் எழுந்தால்...
காற்றாக அழிவாய்...
அருந்ததி ராய் உரை : காவி அடிப்படைவாதமும் சந்தை அடிப்படைவாதமும் ஒன்றுதான் !
வினவு செய்திப் பிரிவு - 2
கார்ப்பரேட் - காவி பாசிசம் ! எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டில் பங்கேற்று எழுத்தாளர் அருந்ததிராய் ஆற்றிய உரையின் காணொளி... தமிழ் மொழி பெயர்ப்புடன்.
கார்ப்பரேட் - காவி பாசிசம் ! எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய எழுத்தாளர் அருந்ததிராய் குறித்து சுருக்கமான அறிமுகம் செய்கிறார் தோழர் மருதையன்.
கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்த வீதியில்தான் தீர்வு | இராஜு உரை | காணொளி
வினவு செய்திப் பிரிவு - 0
கார்ப்பரேட் காவி பாசிசம் எதிர்த்து நில் மாநாட்டில் தோழர் ராஜு ஆற்றிய உரை ! நம் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை எப்படி வேரறுக்கப் போகிறோம்? பதிலளிக்கிறார் ராஜு !
கோத்ரா ரயிலை எரித்தது நாங்கள்தான் ! பெண் சாமியாரின் ஒப்புதல் வாக்குமூலம் | காணொளி
வினவு செய்திப் பிரிவு - 0
படுகொலைகளை அவர்களே ஒப்புக் கொண்டாலும் ஜனநாயகத்தில் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி படுகொலையாளர்கள் சுதந்திரமாக உலவ முடிகிறது.
தலைமை தணிக்கையாளரின் அறிக்கையின் படி வசூலிக்கப்பட்ட ரூ. 16,401 கோடியில் 4,000 கோடி ரூபாயின் கதி என்னவென்று தெரியவில்லை.
ஜனநாயக குரல்வளையை நெறிக்கும் கொடுஞ்சட்டங்கள் | மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் | காணொளி
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் - 0
“ஜனநாயக குரல்வளையை நெறிக்கும் கொடுஞ்சட்டங்கள்" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் ஆற்றிய உரையின் காணொளி !
மத சார்புள்ள நாடாக அறிவித்துக்கொண்ட அமெரிக்காவில் ஏன் மக்கள் மதங்களை புறக்கணிக்கின்றனர் என்பதை விளக்குகிறது இந்த செய்திப்படம்.
திருச்சி மாநாடு அனுமதி மறுப்பு : ரஃபேல் ஊழல் பாடலை கோவன் பாடக் கூடாதாம் ! இதோ அந்தப் பாடல் !
வினவு செய்திப் பிரிவு - 0
கோவனின் பாடல் பாடப்படும் என்பதால், மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மாநாட்டிற்கு தடை விதிப்பதாகக் கூறியிருக்கிறது திருச்சி மாநகர போலீசு ! அப்படி என்ன பாடல் அது ?
புத்தக அலமாரியைப் பார்ப்பார்கள்... எல்லாம் நல்ல நூல்களாக இருக்கிறது... இந்தக் குழந்தையை தூக்கி கொஞ்சுவதற்கு வாய்ப்பில்லையே என்ற ஏக்கத்தை அவர்களிடம் உணர முடிந்தது.
முத்தலாக் பற்றி, இஸ்லாமிய பெண்களின் உரிமை பற்றி பேசுவது இருக்கட்டும்... பெரும்பான்மை இந்துப் பெண்களின் உரிமை பற்றி பி.ஜே.பி.யின் நிலைப்பாடு என்ன?
ஐ.ஐ.டி., எய்ம்ஸ்., இந்தியாவின் எந்த ஒரு உயர்கல்வி நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் சமஸ்கிருதத்தையும் புராணக் குப்பைகளும் கட்டாய பாடமாக திணித்திருக்கிறார்கள்.
நீங்கல்லாம் கும்பிட்டு கும்பிட்டு அப்படியே அமைதியா இருங்க. எதுக்கு டீமானிடேசன்? கடவுள் பாத்துப்பாருப்பா. ஜி.எஸ்.டி. பிரச்சினையா கடவுள் பாத்துபாருப்பா.