தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும் தமிழ்நாடு பொதுப்பணித்துறை தேர்வாணைய மோசடிகள் லட்சக்கணக்கான இளைஞர்களின் வருங்காலக் கனவை சிதைத்துள்ளன. 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள் என அரை வயிற்று உணவுடன் கோவில்களிலும், நூலகங்களிலும் முழுநேரமாகப் படித்து பெரும் கனவுகளுடன் TNPSC தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களின் வாழ்க்கையை இருள் கவ்வச் செய்திருக்கின்றன, அதிகாரவர்க்க, அரசியல்வாதிகள் உள்ளடக்கிய ஒரு கும்பல் !
இதன் பின்னணி என்ன ? விளக்குகிறார் பேராசிரியர் சிவக்குமார். பாருங்கள் ! பகிருங்கள் !
TNPSC ஊழல் – பின்னணி என்ன ? | பேரா ப.சிவக்குமார்
தொகுப்பு:
இந்த ஊழல் எல்லாம் நீதி மன்றம் கண்டுகொள்ளாமல் இருப்பதன் காரணம் என்ன?