privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்மே தினம் : போராடு... செங்கொடி ஏந்தி போராடு ...!

மே தினம் : போராடு… செங்கொடி ஏந்தி போராடு …!

-

 

மே தினத்தில் சூளுரைப்போம் !
போராடு … செங்கொடி ஏந்தி போராடு …!

மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கின்ற மறுகாலனியாக்கத்தை தகர்த்திடுவோம் !
பார்ப்பன இந்துமதவெறி பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலை மோதி வீழ்த்துவோம் !
முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் !
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கட்டியமைப்போம் !

பேரணி :  மாலை 4 மணிக்கு ரங்கசாமி குளம்
ஆர்ப்பாட்டம் : காவலான் கேட்

அனைவரும் வருக !

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
காஞ்சிபுரம் மாவட்டம் – 88075 32859


 

மே தினத்தில் சூளுரைப்போம் !
போராடு … ஒன்றிணைந்து போராடு !

மக்களது வாழ்வுரிமையை முற்றிலும் நாசமாக்குகிறது அரசு கட்டமைப்பு !
நாட்டின் வளங்கள் அனைத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு காவு கொடுக்கிறது மோடி அரசு !
மறுகாலனியாக்கத்தையும், இந்து மதவெறி பாசிசத்தையும் முறியடிப்போம் !

மே 1 2017
பேரணி : மாலை 5 மணி மரக்கடை
ஆர்ப்பாட்டம் : மாலை 6.30 மணி சத்திரம் பேருந்து நிலையம் – அண்ணாசிலை.

பேரணி துவக்கிவைப்பது :
தோழர் சி.கோபிநாத் செயலாலர், ஆட்டோ ஒட்டுனர் பாதுகாப்பு சங்கம், திருச்சி.
தலைமை : தோழர் க.சுந்தரராசு பொதுச்செயலாளர், பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், திருச்சி.
கண்டன உரை : தோழர் ஜீவா, செயலாளர், ம.க.இ.க. திருச்சி.
தோழர் பிரிதிவ் பொருளாளர், பு.மாஇ.மு. திருச்சி.
தோழர் செல்வராஜ், பொருளாளர், ஆட்டோ ஒட்டுனர் பாதுகாப்பு சங்கம்
தோழர் பழனிச்சாமி செயலாளர், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுக்காப்பு சங்கம், திருச்சி.

சிறப்புரை : தோழர் கோவன் ம.க.இ.க. திருச்சி.

நன்றியுரை : தோழர் குத்புதீன் தலைவர், சுமைப்பணித் தொழிலாளர்கள் பாதுக்காப்பு சங்கம்.

மே நாள் சூளுரைகள்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – 97916 92512, 89030 42388
மக்கள் கலை இலக்கிய கழகம் – 80569 05898
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி – 99431 76246
திருச்சி மாவட்டம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க