privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புதலைப்புச் செய்திதமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் ! திருச்சியில் இன்று மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் !

தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் ! திருச்சியில் இன்று மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் !

”நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை .... தாமிர உருக்காலைக்கு தமிழகத்தில் அனுமதியில்லையென சட்டமன்றத்தில் கொள்கை முடிவெடுக்க வலியுறுத்தி திருச்சியில் இன்று (20.06.2018) புதன்கிழமை மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம்! அனைவரும் வருக !

-

தாமிர உருக்காலைக்கு தமிழகத்தில் அனுமதியில்லையென சட்டமன்றத்தில் கொள்கை முடிவெடுக்க வலியுறுத்தி,
”நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை ….
தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில்” என்ற முழக்கத்தின் கீழ், திருச்சியில் இன்று (20.06.2018)  புதன்கிழமை மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இடம்: பஞ்சவர்ணசாமி கோவில் தெரு, உறையூர் கடைவீதி, திருச்சி

தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏதுமில்லை என்றால் இந்தப் பொதுக்கூட்டத்தை வினவு தளத்தின் யூ டியூப், ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையாக காட்ட முயற்சிக்கிறோம். இணைந்திருங்கள்!

தலைமை:
தோழர் செழியன் (மண்டல ஒருங்கிணைப்பாளர், திருச்சி, மக்கள் அதிகாரம்)

கண்டன உரையாற்றுவோர்:
திருச்சி வேலுச்சாமி (காங்கிரஸ் கட்சி, திருச்சி)
தோழர் செல்வராஜ், BHEL (மாநிலக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
வழக்கறிஞர் வேலு. குணவேந்தன் (மேலிட நிர்வாக நெறியாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திருச்சி)
திரு. ம.ப. சின்னத்துரை (மாவட்ட தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம், திருச்சி)
தோழர் தினேஷ் (மாவட்ட செயலாளர், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், திருச்சி)
தோழர் புதியவன் (மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர், திராவிரட் விடுதலைக் கழகம், திருச்சி

சிறப்புரை:
தோழர் காளியப்பன் (மாநில பொருளாளர், மக்கள் அதிகாரம்)
தோழர் ராஜூ (மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்)

அனைவரும் வருக !

தொடர்புக்கு:
திருச்சி: 94454 75157
மணப்பாறை: 98431 30911
கரூர்: 97913 01097

தகவல்: மக்கள் அதிகாரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க