கதிரவன்
மீன் வளத்தையும் மீனவர்களையும் அழிக்க வரும் கடல் மீன்வள மசோதா !
மறுகாலனியாக்கக் கொள்கை அறிவிக்கப்பட்ட 1991-லேயே தேசிய மீன்வளக் கொள்கையின் கீழ் கூட்டு மீன்பிடி திட்டத்தின் அடிப்படையில் வெளிநாட்டு கப்பல்களுக்கு மீன் பிடி உரிமம் வழங்கியதன் தொடர்ச்சியே இது.
வெள்ளை அறிக்கையா? கட்டண உயர்வுகளுக்கான முன்னறிவிப்பா ?
தனியார்மயம் தாராளமயம் உலகமயம், அள்ளித்தரும் ‘கிம்பள’ வருவாயை ஒருபோதும் இழக்க விரும்பாத அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மொத்த கடன் சுமையையும் மக்களாகிய நமது முதுகில்தான் சுமத்துவர்.