Monday, January 19, 2026

ரஃபேல் : பொறுப்பைத் துறந்த பிரான்ஸ் – பாஜக முகத்தில் கரி !

மற்ற எல்லா விவகாரங்களிலும் மேகங்களுக்கு மேல் நின்று கொண்டு மக்களிடம் அறிவுரை சொல்ல எந்தக் கூச்சமும் படாத ஊடகங்கள், பா.ஜ.க. வின் ஊழல்கள் என்று வந்தால் நவதுவாரங்களையும் பொத்திக் கொண்டு மௌனம் சாதிக்கின்றன.

தென்னை விவசாயி ராஜேந்திரன் : வங்கி கடன், சிங்கப்பூர் உழைப்பு, தொழிலாளி சேமிப்பு – அத்தனையும் அழிந்தது !

விழாத மரத்தையும் நம்ப முடியாது… வேரும் விட்டிருக்கும்… இதுவும் எத்தன காலத்துக்கு வரும்னு தெரியல... வெடித்து கண்கலங்குகிறார் தென்னை விவசாயி ராஜேந்திரன்.

காற்று மாசுபாடு : தில்லியில் வாழ்வது தினசரி 20 சிகரெட் புகைப்பதற்கு சமம் !

பஞ்சாப் - ஹரியானா விவசாயிகள் எரியூட்டும் விவசாயக் கழிவுகள்தான் தில்லி காற்று மாசுபாட்டிற்குக் காரணமா ?

ஐந்து நாட்களாக குடிநீரில்லை ! ஒரத்தநாடு நெய்வாசல் மக்கள் மறியல் !

கஜா புயல் பாதிப்பிற்குள்ளாகி 5 நாட்களாகியும் தண்ணீர் கூட ஏற்பாடு செய்யாத அரசைக் கண்டித்து தஞ்சை - மன்னார்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டுள்ள ஒரத்தநாடு நெய்வாசல்.

அரசால் வஞ்சிக்கப்படும் காவிரி டெல்டா மக்களுக்கு தோள் கொடுப்போம் !

தமிழகத்திற்கே சோறு போடும் டெல்டா மக்களைப் பசியிலிருந்து மட்டுமல்ல, அவர்கள் கஜா புயலில் இழந்த வாழ்வை மீட்டுத் தரும் வரை அவர்களோடு களத்தில் இணைந்து நிற்க வேண்டும்.

எது முன்னெச்சரிக்கை ? எது சிறந்த அரசு ? எது நிவாரணப் பணி ? குமுறுகிறார் ஒரு விவசாயி...

பட்டுக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் விவரிக்கிறார் ஒரு விவசாயி
பார்ப்பன பாசிசம்

பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் ! புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

”இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நிறுவனங்களை”த் ‘தேசத்தின் எதிரி’யாக சித்தரிக்கும் திசையில் பார்ப்பன பாசிசத்தின் அரசியல் நகர்ந்து கொண்டிருக்கிறது.

டி. எம். கிருஷ்ணா இசை நிகழ்ச்சி : மிரட்டிய இந்துத்துவா ! முறியடித்த டில்லி !

இந்துத்துவ ட்ரோல்களுக்குப் பணிந்து டி.எம்.கிருஸ்ணாவின் நிகழ்ச்சியை தள்ளிவைத்தது இந்திய விமான ஆணையம். அதனை முறியடித்து சனிக்கிழமையன்று மற்றொரு நிகழ்ச்சியில் அவரை பாட வைத்தனர் டில்லி மக்கள்

சமூக அநீதிகளுக்கு எதிராக இளந்தோழர்களின் கலை நிகழ்ச்சி !

சென்னையில் நடைபெற்ற நவம்பர் புரட்சி தின விழாவில், பாலியல் வன்கொடுமை, பார்ப்பன பாசிசம் போன்ற சமூக அநீதிகளுக்கு எதிராக ம.க.இ.க. இளந்தோழர்கள் பங்கேற்று நடத்திய கலை நிகழ்ச்சிகளின் தொகுப்பு.

யமஹா நிர்வாகத்தைப் பணிய வைத்த தொழிலாளர்கள்

இந்தப் போராட்டமானது உண்மையில் தமிழக தொழிலாளர் போராட்டத்தில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த போராட்டத்தின் சிறப்பம்சம் என்பது தொழிலாளிகள் இறுதிவரை உறுதியாக நின்று தங்களின் சுயமரியாதையை வென்றெடுத்தனர் என்பதுதான்.

பாஜக தலைமை அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் நடத்திய பாலியல் வன்முறை !

பெண்களே காவி கட்சியில் சேராதீர்கள்! அங்கே அமைச்சர் அக்பர் முதல் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சஞ்செய் குமார் வரை வல்லுறவு செய்வதற்கு காத்திருக்கிறார்கள்.

பாலியல் வல்லுறவுக்கு காரணம் பெண்களே – அரியானா பாஜக முதல்வர்

பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகமான மாநிலம் அரியானா. இந்த இழிநிலைக்கு அங்கு ஆளும் பாஜகதான் காரணம் என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது அம்மாநில பாஜக முதல்வரின் சமீபத்திய பேச்சு

குஜராத் கலவரத்தில் மோடிதான் குற்றவாளி – விசாரணைக்கு வருகிறது வழக்கு !

குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மோடிதான் குற்றவாளி என ஜாகியா ஜாஃப்ரி மேல்முறையீடு செய்த வழக்கு இன்று 19.11.2018 விசாரணைக்கு வருகிறது.

கொந்தளிக்கும் டெல்டா – அமைச்சர் ஓ.எஸ். மணியன் விரட்டியடிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழகமெங்கும் கொதித்துப் போயுள்ளனர். அரசின் நிவாரணப் பணிகள் ஆமை வேகத்தில் நடந்துவருவதால் வீதியில் இறங்கி போராடத் துவங்கியுள்ளனர்.

எடப்பாடி அரசுக்கு குவியும் ‘பாராட்டுக்கள்’ – டெல்டாவெங்கும் சாலை மறியல்கள் !

நிவாரணம் வேண்டி போராடிய புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராம மக்களை வீடு புகுந்து கைது செய்திருக்கிறது அடிமை எடப்பாடியின் அடியாள் போலீசு.

அண்மை பதிவுகள்