தீபாவளி – நமக்கு தீராவலி | நவம்பர் 7 – கொண்டாடுவோம் நமது புரட்சியை | கவிதைகள்
வெடியும், ராக்கெட்டும் இந்துக்களின் பாரம்பரியம் அதை எப்படி எங்கள் கையை விட்டு பறிக்கலாம்? கட்டுப்பாடு விதிக்கலாம்? எனக் கூவிக்கொண்டே,
விவசாயத்திற்கும் சிறுதொழிலுக்கும் வேட்டு வைத்து பிடுங்கி வேதாந்தாவுக்கும்
அம்பானிக்கும் கட்டுப்பாடில்லாமல் வாரிக் கொடுக்கவில்லை நரகாசுரன்.
சீனி சக்கர சித்தப்பா சீட்டெழுதி நக்கப்பா ! சத்துணவு ஊழியர் நேர்காணல் !
பணி நிரந்தரம் கோரி பல ஆண்டுகளாக போராடிவரும் சத்துணவு ஊழியர்களின் உள்ளக் குமுறலையும், அவர்களின் அறச் சீற்றத்தையும் ஆவணப்படுத்துகிறது இக்கட்டுரை.
வானகரம் மீன் சந்தை ! படக் கட்டுரை
ஏழைகளின் உழைப்புக்குத் தேவையான புரதத்தை வாரி வழங்கும் மீன் அங்காடிகளையும், அதை தருவிக்கும் தொழிலாளிகளையும் சந்திப்போம் வாருங்கள்...
அவர்கள் சிரித்துக் கொண்டே நம்மை தூக்கிலும் போடுவார்கள் !
“எதற்காக அவர்கள் உன்னைப் பூட்டிப் போட்டிருக்கிறார்கள்? அந்தப் பிரசுரங்கள்தான் மீண்டும் தொழிற்சாலையில் தலை காட்டித் திரிகின்றனவே!'' என்றாள். பாவெலின் கண்கள் பிரகாசமடைந்தன. ''உண்மையாகவா?" என்று உடனே கேட்டான்.
உயர்கல்வி எதிர்கொள்ளும் நெருக்கடிகள் : நெல்லை அரங்கக் கூட்டத்திற்கு வருக !
கல்வியை கார்ப்பரேட்மயமாக்கவும், காவிமயமாக்கவும் துடிக்கும் இந்த அரசின் சதியை முறியடிக்க, கல்வி மீது அக்கறை கொண்ட அனைவரும் இக்கருத்தரங்கத்துக்கு வருக!
சபரிமலை : அய்யனார் அய்யப்பனாக மாறிய வரலாறு !
பழங்குடிகள், மலைவாழ் மக்களின் தெய்வமாக இருந்த அய்யனார் கோவில், 15-ம் நூற்றாண்டிற்கு பிறகு எப்படி அய்யப்பனாக மாறியது என்பதை விளக்கும் கட்டுரை...
மருத்துவத்தில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வு | ஃபருக் அப்துல்லா
மருத்துவ உலகில் சமூக ஏற்றத்தாழ்வு எவ்வாறு நிலவுகிறது என்பதை தனது அனுபவத்தில் இருந்து இருவேறு சம்பவங்களின் மூலம் எடுத்துக் கூறுகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
என்.ஜி.ஓ முட்டுச் சந்து : பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்கும் போலீசு !
வெளிநாடுகளில் பிழைப்பு தேடி சென்று கொத்தடிமை வாழ்விலிருப்பவர்கள் அவ்வப்போது மீட்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கிறதா?
ரஷ்ய புரட்சியின் 101-ம் ஆண்டு விழா நிகழ்வுகள் !
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 101-வது ரசியப் புரட்சி நாள் விழாவானது புரட்சிகர அமைப்புகளின் சார்பில் கொண்டாடப்பட்டது. அதன் தொகுப்பு...
மனிதனை நம்பக்கூடாது என்பது கேவலமான விஷயமே !
சமயங்களில் இதயத்தில் ஏதோ ஒரு புதுமை உணர்ச்சி நிரம்புகிறது, தெரியுமா உங்களுக்கு? எங்கெங்கு சென்றாலும் அங்குள்ள மனிதர்களெல்லாம் தோழர்கள் என்று தோன்றும்.
நவம்பர் புரட்சி … உழைக்கும் வர்க்கத்தின் விடிவெள்ளி | காணொளிகள் மீள்பதிவு
மீள்பதிவு : ரசியப் புரட்சியின் 100-வது ஆண்டையொட்டி சென்னை கடந்த 07.11.2017 அன்று YMCA அரங்கில் நடைபெற்ற கூட்ட நிகழ்வில் தோழர்கள் பேசிய உரைகளின் காணொளிகள்.
கல்வித்துறை முழுவதும் தனியார்மயமாக்கும் சதி | சிவக்குமார் | கருணானந்தம் | அரசு | காணொளி
உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவுப்படி இந்தியாவில் எப்படி படிப்படியாக கல்வி தனியார்மயமாகி வந்திருக்கிறது என்பதை அம்பலப்படுத்திப் பேசுகின்றனர் பேராசிரியர்கள் சிவக்குமார், கருணானந்தம், வீ. அரசு
சத்துணவு ஊழியர்களை வஞ்சிக்கும் எடப்பாடி அரசு
சத்துணவுப் பணியாளர்களின் போராட்டத்திற்கான காரணம் என்ன? அவர்களின் கோரிக்கை என்ன ? அரசு அவர்கள் போராட்டத்தை எப்படிப் பார்கிறது என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.
ஆர்.எஸ்.எஸ்-சும் மோடியும் பட்டேலைக் கொண்டாடுவது ஏன் ?
அம்பேத்கர் சாதியத்துக்கு எதிரான மனநிலையை வளர்த்துக்கொண்டார்; ஆனால், பட்டேல் பிரிட்டீஷாருக்கு எதிரான மனநிலையிலிருந்து மேற்கொண்டு நகரவில்லை.
மான்சினெலி : நான்கு தலைமுறையாக முடிதிருத்தும் 107 வயது பெரியவர்
“எனக்கு சில வாடிக்கையாளர்கள் உண்டு. நான் அவர்களது அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா என 4 தலைமுறையினருக்கு முடி வெட்டியிருக்கிறேன்” என்கிறார் மான்சினெலி.





















