கருத்துக் கணிப்பு : தமிழ் ஊடக முதலாளிகள் மோடியை சந்தித்தது ஏன் ?
ஆனானப்பட்ட ரஜினி போன்ற கட்டவுட் பாசிஸ்டுகளுக்கே பத்திரிகையாளர் சந்திப்பு என்றால் எரிச்சல் வரும் போது, மோடி போன்ற கலவரங்களினால் கட்சி நடத்தி ஆட்சி பிடிக்கும் பாசிஸ்டுகளுக்கு அந்த எரிச்சல் டன் கணக்கில் வரும். எனில் இந்த சந்திப்பு எதற்கு?
ஹீலர் பாஸ்கர் கைது – மற்ற மூடர்களை என்ன செய்யலாம் ?
‘வீட்டிலேயே பிரசவம்’ விளம்பரத்தை தொடர்ந்து ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஒரு கைது மட்டும் பிரச்சினைகளுக்கு தீர்வாகுமா? உண்மையான தீர்வு என்ன?
அகண்ட பாரத கனவும் 40 லட்சம் அஸ்ஸாமிய அகதிகளும் ! மு.வி. நந்தினி
ஆர்.எஸ்.எஸ்இலக்கின் ’ அகண்ட பாரதம் ’ இலக்கின் இன் ஒரு பகுதியாக முஸ்லீம்கள் என்பதாலேயே அஸ்ஸாம் அகதிகளை இந்தியாவிலிருந்து அகற்றுகிறது மோடியின் பாஜக அரசு. பாராமுகம் பார்ப்போம் - நந்தினியின் பார்வை!
அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடம் மாற்றுவது யாருக்காக ? | என்.ஜி.ஆர். பிரசாத் | ரகுமான் | நளினி |...
சட்டக் கல்வியின் இன்றைய நிலை என்ன? என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத், ஊடகவியலாலர் ரகுமான், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நளினி ஆகியோர் ஆற்றிய உரை ! காணொளி !
பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய இடம் நீதிமன்றமல்ல, போராட்டக் களம் | நீதிபதி அரி பரந்தாமன் (ஓய்வு) | காணொளி
சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு போராட்டக்களத்தில்தான் என்பதை பல்வேறு தரவுகளை முன்வைத்துப் பேசுகிறார் நீதிபதி அரி பரந்தாமன் (ஓய்வு). அதன் காணொளியை பாருங்கள் ! பகிருங்கள் !
தஞ்சை : விரயமாகும் காவிரி வெள்ளப் பெருக்கு | நேரடி ரிப்போர்ட் !
காவிரியில் ஒரு புறம் வெள்ளப் பெருக்கு - கடலில் வீணாகிக் கலக்கிறது நீர். மற்றொருபுறத்தில் அரசின் பாராமுகத்தால் கால்வாய்கள் வறண்டு காய்ந்திருக்கின்றன. படங்கள் - செய்தி.
அர்ச்சகர் பயிற்சி மாணவர் பணி நியமனம் – வெற்றியா ? | காணொளி
அர்ச்சகர் மாணவர் மாரிச்சாமிக்கு பணி நியமனம் வழங்கப்பட்டிருப்பது வெற்றியா தோல்வியா? விளக்குகிறார்கள் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ராஜு மற்றும் அர்ச்சகர் மாணவர் சங்க தலைவர் ரங்கநாதன்
ஆசிய விளையாட்டுப் போட்டி இந்திய அணியை நிர்வகிக்கும் கிரிமினல்கள் !
பல்வேறு கிரிமினல் வழக்குகளில் கைது செய்யப்பட்ட பிரிஜ் பூஷன் சரண் சிங் தேசிய கூட்டமைப்பின் தலைவராக மோடி அரசாலும், ஆசிய விளையாட்டுப் போட்டி - இந்தியக் குழுவின் இயக்கத் தலைவராக இந்திய ஒலிம்பிக் கழகத்தாலும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுப்ரமணிய சாமி மற்றும் சங்கபரிவார தேச துரோகிகளின் கதை !
சமகாலத்தில் ஆளும் வர்க்கங்கள் மற்றும் அவர்களின் 'கூஜா' ஊடகங்களில் புழங்கும் வார்த்தையான ‘தேச விரோதி’ சொல்லாடலின் அரசியலை கூறாய்வு செய்கிறது இக்கட்டுரை.
என்.எஸ்.ஏ தகர்ந்தது ! வழக்கறிஞர் அரிராகவன் விடுதலை !
வழக்கறிஞர் அரிராகவனின் உரிமை பறிக்கப்படுவதற்கும், சிறைவாசத்திற்கும் யார் பொறுப்பேற்பது? என சந்தீப் நந்தூரியிடம் நீதிமன்றம் கேள்வி ! அரிராகவன் விடுதலை !
தி.மு.க வரலாறு : பொது அறிவு வினாடி வினா 14
பெரியாரிடமிருந்து பிரிந்தது முதல் பாஜகவோடு கூட்டணி வைத்தது வரையிலான, திமுகவின் வரலாறு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இந்த வினாடி வினாவை முயன்று பாருங்கள் !
பாட்டி வைத்தியத்திற்கும் பாதுகாப்பான மகப்பேற்றிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை !
மகப்பேறு என்பது ஒரு பெண்ணுக்கு மறு ஜென்மம் என்பார்கள். அந்த அபாயத்தை நவீன மருத்துவம் எப்படி கடந்து வந்து பெண்களை காப்பாற்றியிருக்கிறது என்பதை சொந்த அனுபவத்துடன் விளக்குகிறார், அன்னா.
தோழர் அரிராகவனுக்கு NSA : கலெக்டர் சந்தீப் நந்தூரி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு !
பொய் வழக்குகள் மூலம் போராடும் மக்களை ஒடுக்கிவிடலாம் என மனப்பால் குடித்த தூத்துக்குடி கலெக்டர் மற்றும் போலீசு முகத்தில் கரியைப் பூசியது மதுரை உயர்நீதிமன்றம்
கல்வியும் சுகாதாரமும் | நூல் அறிமுகம்
ஜான் டிரீஸ், அமர்த்தியா சென் ஆகியோர் எழுதிய நிச்சயமற்ற பெருமை (Uncertain Glory) நூலிலிருந்து, கல்வி, உடல் நலம் குறித்து இடம் பெற்றுள்ளதை சிறு நூலாய் தொகுத்திருக்கிறது, பாரதி புத்தகாலயம்.
சட்டக்கல்வியில் சாமானியர்கள் வந்தது எப்படி | அருள்மொழி உரை
சென்னை - அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பில், சென்னைபார்கவுன்சில் அரங்கத்தில் நடைபெற்ற ''சட்டக்கல்வியின் இன்றைய நிலை'' கருத்தரங்கில், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த, வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ.