Sunday, June 22, 2025

புதிய தலைமுறை கார்த்திகேயனைக் குறிவைக்கும் பா.ஜ.க.

ஊடக அறத்தோடு, விழுமியத்தோடு பணியாற்ற வேண்டுமா? அல்லது காவி கும்பல்களுக்கும் இந்த கும்பல் தலைவன்களுக்கும் பயந்து பணியாற்ற வேண்டுமா?

தீவிரமடையும் லாரி உரிமையாளர்கள் போராட்டம் – மெளனம் காக்கும் மோடி அரசு!

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் லாரி உரிமையாளர்களை அழைத்துப் பேசி சுமுகத் தீர்வு காண முன்வராமல் தந்திரமான முறையிலும், வக்கிரமாகவும் போராட்டத்தை 'முடித்து வைக்க' நினைக்கிறது, அரசு.

இந்திய உயர்கல்வி ஆணையம் மசோதா 2018 – பிரச்சினைகள் கருத்தரங்கம் | Live Streaming | வினவு நேரலை

0
மத்தியில் ஆளும் மோடி அரசு பல்கலைக்கழக மானியக் குழுவைக் (UGC) கலைத்து விட்டு புதியதாகக் கொண்டுவரவிருக்கின்ற உயர்கல்வி ஆணையக் குழுவின் பின்னணி குறித்தும், அதனால் உயர்கல்வியில் ஏற்படப் போகும் பாதிப்புகளும் குறித்த கருத்தரங்கம்.

தயவு செய்து தற்கொலை செய்து கொள் ! சுகிர்தராணி

அவினாசி திருமலைக் கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு இடம்மாற்றம் செய்யப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சமையல் பணியாளர் பாப்பம்மாள் சமைத்த உணவை சாப்பிடுவதா? - கவுண்டர் சாதிவெறியர்களின் அட்டூழியம்.

கல்வி உரிமையைப் பறிக்கும் உயர் கல்வி ஆணைய மசோதா !

0
மாணவர்களின் கல்விபெறும் உரிமையைப் பறிக்கும் உயர் கல்வி ஆணைய மசோதாவை எதிர்த்து, வருகிற ஜூலை 25 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது, பு.மா.இ.மு.

உண்மையைப் பேசாதே ! பத்திரிகையாளர் மீது தொடரும் மோடி அரசு ஒடுக்குமுறை !

ஆதார் தரவுகள் இரகசியமானவை என்ற மோடி அரசின் இமாலயப் பொய்யை அம்பலப்படுத்தியதால் பஞ்சாபிலிருந்து வெளிவரும் டிரிப்யூன் ஆங்கில நாளேட்டின் ஆசிரியர் ஹரீஷ் கரே நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

மார்க்சியம் மாற்றத்திற்கான ஒரே சக்தி | நூல் அறிமுகம்

மார்க்சிய பார்வையில் இன்றைய உலக நிலைமைகளோடு இந்திய நிலைமைகளை ஒப்பிட்டு விவரிக்கும் சீத்தாராம் யெச்சூரி, மார்க்சியத்தின் சிறப்பியல்பையும், மார்க்சியத்தின் தேவையையும் இந்நூலில் சுருங்கக்கூறியிருக்கிறார்.

பதினோராம் ஆண்டில் வினவு ! என்ன கற்றுக் கொண்டோம் ?

36
நிலவும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையில், பொது ஊடகங்கள் ஆட்சியாளர்களின் கைப்பாவையாய் இருக்க, உழைக்கும் மக்களின் இணையக் குரலாய் 11-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது வினவு !

ஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை !

பொய் வழக்கு போடப்பட்ட 5 ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளுக்கு பிணை. இது சிறிய வெற்றிதான். தூத்துக்குடி படுகொலைக்குக் காரணமானவர்களை தூக்கிலேற்றுவதுதான் வெற்றி.

சிறுபொறி… பெருங்காட்டுத்தீ !

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்து வரும் போராட்டம், ஒடிசா பழங்குடியினரை எழுச்சியடையச் செய்திருக்கிறது.

உற்பத்தியாளனா ? வியாபாரியா ? யாருடைய உழைப்பு அதிகம் ?

ஜி.டி.பி., வளர்ச்சி போன்ற மினுக்கும் வார்த்தைகளைக் கொண்டு மூன்றாம் உலக நாடுகளை எவ்வாறு ஏகாதிபத்தியங்கள் கொள்ளையடிக்கின்றன என்பதை நம் கண் முன் விவரிக்கிறது இத்தொகுப்பு

பாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்

பிரான்சு கால்பந்து அணியில் பல்வேறு இனத்தவர்கள் இருப்பதை வைத்து, அதை ஒரு ஜனநாயக நாடாகக் காட்ட கட்டமைக்கப்படும் போலி பிம்பத்தை உடைத்தெறிகிறது இந்த ஆவணப்படம்.

கார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி !

துப்பாக்கி முனையிலும், லத்திக்கம்புகளின் முனையிலும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பிடுங்கி கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதுதான் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி - புதிய ஜனநாயகம் தலையங்கம்!

நூல் அறிமுகம் : அறிந்து கொள்வோம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை பற்றியும், சமூகத்தில் அது ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றியும் பேசுகிறது, இச்சிறுநூல். நூலாசிரியர் கல்லூரி பேராசிரியர் என்பதால், வகுப்பறையில் மாணவர்களிடம் உரையாடுவது போலவே, நூலை வடிவமைத்திருக்கிறார்.

தூத்துக்குடி மாடல் வளர்ச்சி ! புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்

ஜுலை 2018 புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரைகள் : தூத்துக்குடி மாடல் வளர்ச்சி !, போராடும் உரிமை குற்றமா?, எட்டுவழிச் சாலை , காவிரி மற்றும் பல...

அண்மை பதிவுகள்