வேல்முருகன் கைது | வாழ்வுரிமைக்காகப் போராடுவது தேசத் துரோகமா ?
வேல்முருகன் கைது செய்யப்பட்டிருப்பது, தனித்ததொரு நடவடிக்கையல்ல. தமிழகத்தில் வாழ்வுரிமைக்காகவும், மாநில உரிமைக்காகவும், இந்து மதவெறி பாசிசத்துக்கு எதிராகவும் நடக்கும் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியேயாகும்.
ரஜினி : எச்ச ராஜாவின் வெர்சன் 2 | துளைத்தெடுக்கிறது டிவிட்டர் !
சட்டமன்றத்தில் எடப்பாடி 40 பக்கத்தில் சொன்னதைத்தான் சூப்பர் ஸ்டார் நாலே வார்த்தையில் சொல்கிறார். டிவிட்டரில் வந்த கருத்துக்களின் தொகுப்பு!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் : வினவு செய்தியாளரின் நேரடி அனுபவம் !
ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு மே 22 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தை ஒட்டி நேரில் சென்ற வினவு செய்தியாளர்களின் அனுபவத் தொகுப்பு.
இஸ்லாமோஃபோபியா- வெறும் வாய்ச்சொல் அல்ல ! அது முசுலீம் வெறுப்புணர்வின் அடையாளம் !
இசுலாமோஃபோபியா - எனும் சொல்லின் மீது மேற்குலக அறிவுத்துறையினர் பலரும் காட்டும் வெறுப்பின் பின்னணி என்ன தெரியுமா? தி கார்டியன் எழுத்தாளர் ஆய்வு செய்கிறார்.
எடப்பாடி அரசாணை நாக்கு வழிக்க கூட பயன்படாது ! காவிரி டிவி-யில் தோழர் கற்பகவிநாயகம் !
ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எது இறுதி வெற்றியாக இருக்க முடியும்? விவாதத்தில் பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் கற்பகவிநாயகம். பாருங்கள்.
பாரதக் குடிமக்கள் கொல்லப்படுதலும் வாய் திறவாத பாரதப் பிரதமரும் ! வினோத் துவா
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்தும், காவிகளுக்கும் கார்ப்பரேட்களுக்கும் உள்ள கள்ளக்கூட்டு குறித்தும் அம்பலப்படுத்துகிறார் ஊடகவியலாளர் வினோத் துவா.
க்யா ரே… சீட்டிங்கா ? காலா… போலீசுக்கு வாலா ?
போலீசைத் தாக்கிய சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமாம். இதுதான் போராடிய தூத்துக்குடி மக்களுக்கு போலீஸ் ஏஜெண்ட் காலா வின் செய்தி.
சொந்த நாட்டு மக்களுக்கு எதிரா எதுக்கு துப்பாக்கி எடுத்துட்டு வர்ற ? | ராஜு
வானத்தப் பார்த்து சுடுறான்.. பூமியைப் பாத்து சுடறான்.. இதெல்லாம் என்ன பேச்சுங்க இது? சொந்த நாட்டு மக்களுக்கு எதிரா எதுக்கு துப்பாக்கி எடுத்துட்டு வர்ற? சொந்த மாவட்ட மக்கள் அவன் கோரிக்கைகாகப் போராடுறான் இங்க துப்பாக்கிக்கு என்ன வேலை?
எழவு வீட்டில் இட்லி, தோசை கேட்ட மோடி
கொலை நடத்தப்பட்ட வீட்டிலேயே சென்று மரண ஓலங்களுக்கு மத்தியில் இட்லி, தோசை சுட்டுத் தருகிறாயா என்று கேட்பதற்குப் பெயர் தான் பாசிசம்.
தோழர் ஜெயராமன் : ஆரியபட்டி மக்கள் என்ன கருதுகிறார்கள் ?
தோழர் ஜெயராமன் இழப்பை தொடர்ந்து அவரது கிராமத்தினர் பலரும் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு.
நிபா வைரஸ் – இந்தச் சாவுகளைத் தவிர்க்க முடியாதா ?
நிபா வைரஸ் இதுவரை 14 உயிர்களைப் பலிவாங்கியிருக்கிறது. இந்நோய்க் கிருமிகளிடம் இருந்து தப்பிக்கும் பொறுப்பை வழக்கம் போல் மக்களின் மீதே சுமத்தியுள்ளது அரசு.
வேதாந்தா முதலாளிக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும் | ஆழி.செந்தில்நாதன் | ஆதவன் தீட்சண்யா | நவீன் | ஓவியா
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்யும் சமூக செயற்பாட்டாளர் ஆழி.செந்தில்நாதன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, திரைப்பட இயக்குநர் நவீன், சமூக செயற்பாட்டாளர் ஓவியா.
தூத்துக்குடி படுகொலை : கண்டிக்காமல் இருப்பது பெருங்குற்றம் | அதிஷா | ஆடம்தாசன் | சல்மா | சுந்தர்ராஜன்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்யும் பத்திரிகையாளர் அதிஷா, திரைப்பட இயக்குநர் ஆடம்தாசன், கவிஞர் சல்மா, பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், பத்திரிகையாளர் பரிசல் கிருஷ்ணா.
பத்தாயிரம் சமூக விரோதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி சட்டத்தை நிலைநாட்டிய எடப்பாடி !
பயங்கரமான ஆயுதங்களை ஏந்திய சமூக விரோதிகள் பத்தாயிரம் பேர், கையில் பெட்ரோல் குண்டுகளுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தார்கள். - ஆகக் கொடூரமானது எது? லத்திக் கம்பா, துப்பாக்கித் தோட்டாவா, இந்தப் பொய்யா?
உயிருக்கு பயந்த தயிரு சாதமெல்லாம் ஒதுங்கு ! இது கபடிடா !
மும்பையில் ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதிப் போட்டி நடந்த அதே நாளன்று சென்னை புறநகர் ஒன்றில் பகுதி இளைஞர்கள் நடத்தும், பங்கேற்கும் கபடிப் போட்டியின் அழகைச் சொல்கிறது இப்படக் கட்டுரை!