விளைநிலங்களை பறிக்கும் மத்திய அரசு !
                    அரசு விவசாயிகளையும் பலாத்காரமாக மிரட்டி நிலத்தைப் பறித்து டவர் அமைக்கும் பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.                 
            மேற்குலகிற்காக கொல்லப்படும் வங்கதேச தொழிலாளர்கள் !
                    வங்கதேசத்தில் கட்டிடம் இடிந்து கொல்லப்பட்ட 700 தொழிலாளிகள்! காரணம் என்ன? நெஞ்சை உருக்கும் விரிவான கட்டுரை, வேறு தமிழ் ஊடகங்களில் காணக் கிடைக்காதது, படியுங்கள் - பகிருங்கள்!                
            உலகைக் குலுக்கிய மேதினம் ! புகைப்படங்கள் !!
                    மே தினத்தன்று உலகெங்கிலும் பொதுவுடைமைக் கட்சியினர், ஏனைய இடதுசாரிகள், தொழிலாளர்கள் இன்னபிற உழைக்கும் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலகளின் புகைப்படங்கள்.                
            மே தினம் : பறிக்கப்பட்ட தொழிலாளர் உரிமைகள் !
                    மே தினத்தை ஒட்டி கேப்டன் தொலைக்காட்சியில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் சு.ப.தங்கராசுவின் நேர்காணல்!                 
            முற்றுகையின் கீழ் !
                    இந்த கவிதை பாலஸ்தீன புவிப்பரப்பை ஆழமான படிமங்களுடன் விவரிக்கிறது. போர் சூழலின் யதார்த்தம் மக்களின் சராசரி வாழ்க்கையை பாதிப்பதை ஒரு பன்மை அடுக்கு முறையில் பேசுகிறது.                
            2013 – உலகைக் குலுக்கிய மே தினம் ! வீடியோக்கள் !!
                    மே தினத்தன்று உலகெங்கிலும் பொதுவுடைமைக் கட்சியினர், ஏனைய இடதுசாரிகள்,  தொழிலாளர்கள் இன்னபிற உழைக்கும் மக்கள் நடத்திய ஊர்வலங்களின் வீடியோக்களின் தொகுப்பு!                
            ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய் ! மே தினப் பேரணி, முற்றுகை போராட்டம் ! !
                    ஈழத்தமிழ் அகதிகளை விடுவிக்க கோரி மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகள் சென்னையில் நடத்திய மே தினப் பேரணி, போராட்டம் குறித்த செய்திப் பதிவு - படங்கள்!                
            ராமதாஸ் – குருவை சிறையிலடை ! வன்னியர் சங்கத்தை தடை செய் ! !
                    பாமக இராமதாசின் தலித் மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதி வெறியர்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சார்பாக  உயர்நீதிமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.                
            மரக்காணம் கலவரம் : உண்மை அறியும் குழு அறிக்கை !
                    "எங்களை சாதி பெயரைச் சொல்லி அருவருக்கத்தக்க கெட்ட வார்த்தையில் பேசினர். ஜட்டியை அவிழ்த்து தலையில் போட்டு கொண்டு கைலியை தூக்கி வாங்கடி வாங்கடி என கூச்சலிட்டனர்."                
            அகதி முகாம்கள் : கியூ பிரிவு போலீசாரை கைது செய் !
                    அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் போலீசாரின் பொய்வழக்குகளுக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.                
            லாக்-அப் கொலை: கானல் நீராக நீதி!
                    நமது நாட்டின் சட்டங்களும், போலீசும், நீதிமன்ற நடைமுறைகளும் உழைக்கும் மக்களுக்கு விரோதமாகவே செயல்படுகின்றன என்பதும் அவற்றுடன் தொடர்ந்து போராடி நியாயம் பெறுவது பல ஆயிரம் வழக்குகளில் ஓரிரண்டில்தான் சாத்தியமாகிறது என்பது நிதர்சனம்.                
            முதலாளிகளால் உருவாக்கப்பட்ட மராட்டிய தண்ணீர் பஞ்சம்!
                    பஞ்சம் என்று இயற்கையின் மேல் பழி சொல்லி மக்களுக்கு குடிநீரை மறுக்கும் அரசு, முதலாளிகளுக்கு வழங்கும் நீரின் அளவை அதிகரித்திருக்கும் களவாணித்தனத்தை இவ்விவரங்கள் தெளிவு செய்கின்றன.                
            அர்ச்சகர் பணி பார்ப்பனருக்கு மட்டும் உரியதல்ல!
                    ஜெயலலிதாவுடைய ஆட்சி அவாளுடைய ஆட்சி என்பதால் சுமுக தீர்வு என்ற பெயரால் கருவறைத் தீண்டாமையை ஒழிக்காமல் வேலை வாய்ப்பு என்ற அடிப்படையிலே தீர்வுகாண ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.                
            கொலைகாரன் யார்? இந்திய அரசா, புல்லரா?
                    கடந்த மாதம் அப்சல் குருவை தூக்கில் இட்டு கொலை அரசு என்று தன்னை நிலை நாட்டிக் கொண்ட இந்திய அரசு இப்போது தேவேந்தர் பால் சிங் புல்லர் என்ற சீக்கியரை அலட்சியமாகவும், அரசியல் ஆதாயங்களுக்காகவும் தூக்கில் போட முடிவு செய்திருக்கிறது.                
            கருவறை தீண்டாமை, ஜெயா அரசின் துரோக சதி!
                    கேடுகெட்ட தேவநாதன்களும், ஜெயேந்திரர்களும் சாமியைத் தொடலாம், அது தீட்டில்லை. ஆனால், அரசு உருவாக்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் முறையாகப் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்கள் சாமியைத் தொட்டால் தீட்டாம். ஏனென்றால் அவர்கள் சாதியால் பார்ப்பனர்கள் இல்லை.                
            







