திருவாரூர் : உ.பி விவசாயிகள் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் !
உ.பி- விவசாயிகள், பத்திரிகையாளர் படுகொலைக்கு திருவாரூர் விவசாய சங்கத்தினர் மற்றும் ம்க்கள் அதிகாரம் உள்ளிட்ட புரட்சிகர ஜனநாயக சக்திகள் இணைந்து 12.10.21 அன்று அஞ்சலி கூட்டமும் பேரணியும் நடத்தப்பட்டது
உ.பி-யில் விவசாயிகள் படுகொலை : கண்டன ஆர்ப்பாட்டம்
உ.பி.யில் விவசாயிகளை கார் ஏற்றி படுகொலை செய்த மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் அஷிஷ் மிஸ்ராவை தூக்கிலிடு என்ற முழக்கத்தின் கீழ், விவசாயிகள் படுகொலையை தூண்டிவிடும் BJP - RSS-ஐ கண்டித்து ஆர்ப்பாட்டம்!
சேலம் : முடி திருத்தும் தொழிலாளியின் மகன் சாதி ஆணவப் படுகொலை | மக்கள் அதிகாரம் கண்டனம்
சாதிய படுகொலையை மூடிமறைக்க, போலீசும், அரசு நிர்வாகமும் உடலை தாங்களே அடக்கம் செய்ய முயற்சித்து வருவதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
செப் 28 : ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங்-கின் 114-வது பிறந்தநாள் விழா !
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங்-கின் 114-வது பிறந்தநாளை ஒட்டி பகத் சிங் பற்றிய வெளியீட்டை புமாஇமு, மக்கள் அதிகாரம், பு.ஜ.தொ.மு தோழர்கள் மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் வினியோகித்துக் கொண்டாடினர்.
செப் 27 : தமிழகமெங்கும் விவசாயிகள் போராட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு !
தமிழகம் முழுவதும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் அதிகாரம், பு.ஜ.தொ.மு, பு.மா.இ.மு தோழர்கள் கலந்து கொண்டு கைதாகினர்.
சேலம் வி.சி.க கொடிக்கு தடை : கொடி மட்டும்தான் பிரச்சினையா?
உழைக்கும் மக்களுக்கிடையே சாதிய அரசியல் பிளவுகள் தொடர்ந்து நீடிப்பதுதான் கார்ப்பரேட் சேவை ஓட்டுப் பொறுக்கி அரசியலுக்கு அவசியமாக இருக்கிறது.
‘சமூகநீதி’ ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் கொடியேற்றத் தடை !
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிட்டது என்றும் சமூக நீதி மண் என்றும் பெருமை பீற்றிக் கொண்டாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கான ஒரு கொடியை கூட ஏற்றமுடியாத வகையில் தான் இங்கு சமூகநீதி ஆளுகிறது.
டி.ஐ. மெட்டல் ஃபார்மிங் பு.ஜ.தொ.மு. இணைப்பு சங்கத்தின் 10-ம் ஆண்டு விழா !
டி.ஐ.மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கத்தின் பத்தாமாண்டு விழா செப்-19, அன்று கொண்டாடப்பட்டது. இதில், தொழிலாளர்களும், தொழிலாளர்களின் குடும்பத்தினரும், இணைப்பு / கிளைச் சங்க தோழர்களும் கலந்து கொண்டனர்.
பெரியார் 143-வது பிறந்தநாள் : “பெண் ஏன் அடிமையானாள்? “ நூல் வினியோகம் !
மக்கள் அதிகாரம், பு.மா.இ.மு, ம.க.இ.க ஆகிய அமைப்புகளின் சார்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு “பெண் ஏன் அடிமையானாள்?” நூல் இளைஞர்கள், பெண்கள் மத்தியில் வினியோகிக்கப்பட்டது.
காலனியாதிக்க எதிர்ப்புப் போராளி வ.உ.சி 150-வது பிறந்தநாள் || ம.க.இ.க பிரச்சாரம்
மதுரை அனுப்பானடி, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் ஏகாதிபத்திய காலனியாதிக்க எதிர்ப்புப் போராளி வ.உ.சி அவர்க்ளின் 150-வது பிறந்தநாளை ஒட்டி தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
நாட்டை விற்பனை செய்யும் தேசிய பணமாக்கல் திட்டம் || கண்டன ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அரசின் தேசிய பணமாக்கல் திட்டத்தைக் கண்டித்து செப்டம்பர் 1, 2021 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேக்கேத்தாட்டு அணை : கர்நாடகம் நோக்கி மக்கள் அதிகாரம் பேரணி !
கர்நாடகா மேக்கேதாட்டு நோக்கி 30.8.2021-அன்று காலை 11 மணிக்கு அஞ்செட்டி பேருந்து நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் தருமபுரி சார்ப்பாக பேரணி - ஆர்ப்பாட்டம் நடந்தப்பட்டது.
மேக்கே தாட்டு நோக்கி நடைபயணம் || மக்கள் அதிகாரம் பிரச்சாரம்
காவிரி உரிமையை மீட்க வேண்டுமெனில் ஓட்டுக் கட்சிகளை நம்பி எதுவும் நடக்கப் போவதில்லை. தமிழகத்தில் பேரெழுச்சியை ஏற்படுத்த வேண்டும். அதுவே உடனடி தேவை என்பதை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறது மக்கள் அதிகாரம்.
மணலி SRF தொழிலாளர்களது போராட்டம் வெல்லட்டும் | பு.ஜ.தொ.மு
நிர்வாகத்தின் அடாவடித்தனம் கண்ணுக்குத் தெரிந்த தாக்குதல்கள். ஆனால், தொழிற்சங்கத்தின் துரோகம் முதுகில் குத்தும் கயமைத்தனம். இதை எதிர்த்து IYB தொழிலாளர்கள் போராட்டம். பு.ஜ.தொ.மு, சார்பில் வாழ்த்து.
டி.வி.எஸ் நிர்வாகத்தின் குள்ளநரித்தனம் || சங்கம் கடந்து தொழிலாளர்களைத் திரட்டும் புஜதொமு
வர்க்க விரோத ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்கத்தை கைக்குள் வைத்துக் கொண்டு தொழிலாளர்களை ஒடுக்கும் ஆக்சில்ஸ் இந்தியா நிறுவனம், புஜதொமு-வை முடக்க தொழிலாளர்களை பல்வேறு பகுதிகளுக்கு சிதறடிக்கிறது.























