அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் ! அஞ்சாதே போராடு ! மாநாட்டு நிதி தாரீர் !!
மாநாடு வெற்றி பெற உங்கள் வருகை மட்டுமல்லாது நிதி உதவியும் பெரிதும் தேவைப்படுகிறது. தாராளமாக உதவுங்கள்.
அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் ! அஞ்சாதே போராடு ! – மாநாடு நிகழ்ச்சி நிரல்
மோடி - அமித்ஷா பாசிச ஆட்சிக்கு எதிரான போராட்ட அலை ஓங்கட்டும். கார்ப்பரேட் - காவி பாசிசம் வீழட்டும்!
அஞ்சாதே போராடு ! பிப்-23 திருச்சியில் மக்கள் அதிகாரம் மாநாடு !
CAA - NRC NPR வேண்டாம்! கல்வி, வேலை, ஜனநாயகம் வேண்டும்! அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம்! - அஞ்சாதே போராடு! என்ற முழக்கத்தின் கீழ் எதிர்வரும் பிப்-23 அன்று திருச்சி உழவர் சந்தையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநாடு நடைபெறவிருக்கிறது.
ஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது ! மக்கள் அதிகாரம் கண்டனம் !
எடப்பாடி அரசு உடனடியாக பத்திரிக்கையாளர் திரு. அன்பழகனை விடுதலை செய்வதுடன், அவர் மீதான வழக்கையும் திரும்பிப் பெற வலியுறுத்துகிறோம்.
NRC – NPR-ஐ தமிழகத்தில் அமல்படுத்தாதே ! மக்கள் அதிகாரம் பேரணி !
“தமிழகத்தில் (NPR) தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம்'' என எடப்பாடி அரசு அறிவிக்கும் வரையில் அனைவரும் போராட்டங்களை தொடருவோம் !
நெல்லை கண்ணன் கைது – மக்கள் அதிகாரம் கண்டனம் !
நெல்லை கண்ணன் அவர்கள் கைது செய்யப்பட்டதையும், மிகவும் தொலைவில் உள்ள சேலம் சிறைக்கு மாற்றியிருப்பதையும் மக்கள் அதிகாரம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது!
குடியுரிமை சட்டம் : புத்தாண்டு நள்ளிரவு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மக்கள் அதிகாரம் தோழர் கைது !
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நள்ளிரவு புத்தாண்டு போராட்டத்திற்கு, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அழைப்பு விடுத்த தோழர் செழியன் திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பென்னாகரம் : குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய் ! பாசிச எதிர்ப்பு கூட்டியக்கம் பேரணி – ஆர்ப்பாட்டம்
தருமபுரி மாவட்டத்தில் போராட்டங்கள் தனித்தனியாக நடந்துகொண்டிருந்த நிலையில் ஒரு கூட்டியக்கத்தை ஏற்படுத்தி பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தியது மக்களுக்கு நம்பிக்கையளித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறு ! தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் டிச-19 அன்று தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள். பாகம்-1
பாபர் மசூதி – இறுதித் தீர்ப்பு ? முடிவல்ல – தொடக்கம் ! – அரங்கக் கூட்டம்
பாபர் மசூதி - இறுதித் தீர்ப்பு ? முடிவல்ல - தொடக்கம் ! என்ற தலைப்பின் கீழ் மக்கள் அதிகாரம் சார்பில், 30.11.2019 அன்று சென்னையில் அரங்கக்கூட்டம் நடைபெற உள்ளது அனைவரும் வருக...!
நீதித்துறை முதல் ஐஐடி வரையிலான காவி பாசிசத்தை எதிர்த்துநில் !
தீர்ப்பு இசுலாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியல்ல... மதச்சார்பற்ற அரசியலமைப்புச்சட்டம், சுதந்திரமான நீதித்துறை என நம்பிக்கொண்டிருந்த இந்திய மக்களின் நம்பிக்கையின் மீது விழுந்த பேரிடி!
ராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் !
ஆர்.எஸ்.எஸ். - இந்துமதவெறி பாசிஸ்டுகளை எதிர்த்து முறியடித்துத்தான் நியாயத்தை நிலைநாட்ட முடியும் என்பதையே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவுபடுத்தியிருக்கிறது.
திருவள்ளுவரை அவமதித்த கா(வி)லி கும்பலை கண்டித்து ஆர்ப்பாட்டம் !
பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை இழிவுபடுத்திய வன்முறை கும்பலையும், உலகப் பொதுமறை திருக்குறளை பகவத் கீதையுடன் ஒப்பிட்ட எச் ராஜாவையும் கண்டித்து விருதையில் ஆர்ப்பாட்டம்.
சிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன ? | தோழர் ராஜு உரை | காணொளி
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு கருவியை வடிவமைக்க விரும்பாத, அதைப் பற்றி இன்றளவும் கூட சிந்திக்காத இந்த அரசுக் கட்டமைப்புதான் பிரச்சினைக்குரியது.- தோழர் ராஜு உரை
டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் !
அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுவதாகட்டும், சுற்றுப்புறத்தை சுகாதாரமாகப் பராமரிப்பதாகட்டும் பகுதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுப்பதன் மூலம்தான் தீர்வை எட்டமுடியும்