அனைத்து சாதி அர்ச்சகர் தீர்ப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்
"பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் தந்திரமான சொற்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான வழக்கின் தீர்ப்பு”
வினவு பொறுப்பாளர் தோழர் காளியப்பனுக்கு நிபந்தனை பிணை !
சசி பெருமாள் படுகொலை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல் ஆகியவற்றின் வரிசையில் வருவதுதான் தோழர் கோவன் மற்றும் வினவு தளத்தின் பொறுப்பாளர் காளியப்பன் மீது போடப்பட்டுள்ள தேசத்துரோக வழக்குகள்.
தூத்துக்குடி – கடலூர் மாவட்டங்களில் நிவாரணப் பணிகள்
"வீட்டையும் கொழுத்திவிட்டு இந்தா ஒரு கொடம் தண்ணி நெருப்பை அணைச்சுக்க என்றால் என்ன செய்வீர்கள்?” என்றோம். “அப்பிடியே சப்பீர மாட்டோம்!” என்றனர் பெண்கள்.
சென்னை மதுரவாயிலில் மாணவர்களின் நிவாரணப் பணி
மக்களுடன் சேற்றில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு பெண்ணோ கவுன்சிலரை பார்த்து ”வாங்க அக்கா, அப்போ நீங்க உள்ள வாங்க” என கூப்பிட்ட உடன் சேறும் சகதியுமாக இருந்த வீட்டை பார்த்த உடன் அலறி அடித்துக் கொண்டு ஓடிவிட்டார்.
கடலூர் குறிஞ்சிப்பாடி தாலுகாவில் நிவாரணப் பணி
மக்கள் மறிப்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அதிமுக வினருக்காக காவல் துறை மறிப்பதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்றதுடன் சாலை மறியலுக்கு தயாரனதும் உடனே நமது லாரி விடப்பட்டது.
அ.தி.மு.க ஆக்கிரமிப்பால் கடலூர் கெடிலம் ஆற்றில் சுனாமி
இந்த குடிசை வாழ் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்றும், பெரிய பெரிய மால்கள், ஹோட்டல்கள், திரையரங்குகள் கட்டியுள்ள பணமுதலைகளை கண்டு கொள்ளாமல் இருப்பதும் ஒரு மோசடி கடைந்தெடுத்த அய்யோக்கியத்தனம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் நிவாரணப் பணிகள்
கலெக்டர் அம்மா, ஊர் தலைவரிடம் "உங்களுக்கு தேவையான எல்லாம் அரசு கொடுக்கின்றது, அதை மக்களுக்கு கொடுக்க முடியவில்லை. ஆனால் சிகப்பு சட்டைக்காரர்கள் இவ்வளவு தண்ணியிருந்தும், வீடு, வீடாய் போய் கொடுக்கிறாங்க, உங்களால் ஏன் முடியவில்லை" என்றார்.
மழை வெள்ளம் : தமிழக அரசுதான் குற்றவாளி – மக்கள் அதிகாரம்
அளவிலும் வீச்சிலும், இழப்பிலும் "தேசியப் பேரிடர்தான்", ஆனால், இயற்கைப் பேரிடர் அல்ல. மனிதப் பேரிடர். ஜெயலலிதா தலைமையிலான அரசும் அதிகாரிகளுமே இதற்குக் காரணமானவர்கள்.
விழுப்புரத்தில் மக்கள் அதிகாரம் வெள்ள நிவாரணம்
"இனிமே எவனாவது ஒட்டு கேட்டு இந்த பக்கம் வரட்டும் பீயையும், சாணியையும் கரைச்சு தொடப்பத்துல முக்கி அடிக்கறோம். எவன் இந்த பக்கம் வரான்னு பார்ப்போம்"
கடலூர் மக்களுக்கு தேவையான நிவாரணம் எது ?
மழைக்காலத்தில் மட்டும் நிவாரணம் பற்றி பேசுவது மற்றபடி மழை விட்ட பிறகு பழையபடி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவது என்ற வேலையை தான் அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
நெய்வேலி மக்களுக்கு தோள் கொடுக்கும் பு.ஜ.தொ.மு
மனிதாபிமானமுள்ளவர்கள், மக்களுக்கு உதவுவது நமது கடமை என்ற உணர்வுள்ளவர்கள், புரட்சிகர அமைப்பை சேர்ந்தவர்கள், ஜனநாயக சக்திகள் துன்பப்படும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்கள்.
கடலூர், சென்னை நிவாரணப் பணிகளுக்கு தோள் கொடுங்கள் !
கடலூர் மாவட்டத்தில் தோழர்கள் மேற்கொள்ளும் நிவாரணப் பணிகள் குறித்த படங்கள் இடம்பெறுகின்றன. புகைப்படங்களுக்கு போஸ் மற்றும் முகம் காட்டாமல் பணியில் மற்றும் கவனம் செலுத்தும் தோழர்களை இங்கே காணலாம்.
ஓட்டுக்கட்சி தலைவர்களை கோவன் சந்தித்தது ஏன் ? பாகம் 1
இவர்களை சென்று சந்திப்பதும், மதுவிலக்கு போராட்டத்துக்கு வாருங்கள் என்று அழைப்பதும், அவர்கள் மீது வைக்கும் நம்பிக்கை என்பதை காட்டிலும் மக்கள் மீது வைக்கும் நம்பிக்கை என்று சொல்வதுதான் பொருத்தமானது.
கும்மிடிப்பூண்டியில் தங்குவதற்கு இடமில்லை !
எமது அமைப்புகள் சென்னையில் மதுரவாயல், சேத்துப்பட்டு, மணலி, கும்மிடிப்பூண்டி, முடிச்சூர், எம்.ஜி.ஆர் முதலான பகுதிகளில் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். கூடவே அரசையும் நிவாரணப்பணிக்கு அழைத்து வர போரடுகிறார்கள்.
மழை வெள்ளத்தில் தூத்துக்குடி – மயக்கத்தில் மாநகராட்சி!
உருப்படியாக எதையும் செய்யாமல் வெட்டியாக சுற்றிவந்து போட்டோவுக்கு போஸ் தந்த மாநகராட்சி ஆணையர், மேயர், மாவட்ட ஆட்சியாளர், அமைச்சர் சண்முகநாதன் மக்களின் கடும் வெறுப்புக்கு உள்ளாகினர்.