Wednesday, May 14, 2025

போராட்டத்தில் நாங்கள்

போராட்டத்தில் நாங்கள்

அண்ணாமலை பல்கலை : மாணவர் போராட்டம் வெற்றி | விடுதி கட்டண உயர்வு ரத்து !

0
தொடக்கத்தில் போராட்டத்தை அலட்சியப்படுத்திய நிர்வாகம் போராட்டத்தின் உறுதித்தன்மையை அறிந்து, உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.

விடுதிக் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய் | அண்ணாமலை பல்கலை மாணவர் போராட்டம் !

0
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உயர்த்தப்பட்ட விடுதிக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பகத்சிங் வழியில் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம் : பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம்

0
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளான பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்ட நாளான மார்ச் 23 அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புரட்சிகர அமைப்புகள் அரசியல் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

பொள்ளாச்சி கொடூரம் : விருத்தாசலம் முற்றுகை | திருவள்ளூரில் பகத்சிங் நினைவு நாள் கூட்டம் !

பகத்சிங் நினைவுநாளில் அவரது தியாகங்களை நினைவுகூர்ந்த தொழிலாளர்கள்; பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கும் துணை சபா மற்றும் போலீசு எஸ்.பி.யை பணிநீக்கம் செய்யக்கோரி நடைபெற்ற போராட்டம் பற்றிய பதிவு.

தேர்வு எழுத அனுமதி மறுக்காதே | மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை உடனே வழங்கு | மாணவர் போராட்டம்

0
எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உடனடியாக வழங்கக் கோரியும், தேர்வுக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்கும்படி கோரியும் கடலூர் மற்றும் ஈரோடு மாணவர்கள் போராட்டம் !

பொள்ளாச்சி குற்றவாளிகளை முச்சந்தியில் நிறுத்துங்கள்… தமிழகமெங்கும் போராட்டங்கள் !

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் ஒருவரையும் தப்பவிடாதே என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவர்களை தண்டிக்க ஒரே வழி மக்கள் கையில் அதிகாரத்தை எடுப்பதுதான்.

பொள்ளாச்சி : குற்றவாளிகளை நடமாட விடாதே – வீதியிலிறங்கிய மாணவர்கள் !

நடமாட விடாதே! நடமாட விடாதே! குற்றவாளிகளை நடமாட விடாதே! தமிழகமே திரளட்டும் ! குற்றவாளிகளை தண்டிக்கட்டும்!

பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !

பொள்ளாச்சி சம்பவத்தில் யார் குற்றவாளி ? காம வெறியர்களா ? காப்பாற்றும் அரசா ? கல்லூரி மாணவர்கள் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடத்திய போராட்டங்களின் தொகுப்பு.

சர்வதேச மகளிர் தினத்தை உயர்த்தி பிடிப்போம் | கடலூர் புமாஇமு | தேனி மக்கள் அதிகாரம்

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் பெரியார் சிலைக்கு மாலையிட்டு சர்வதேச மகளிர் தினத்தை கடைபிடித்தனர். தேனி மக்கள் அதிகாரம் தோழர்களும் சர்வதேச மகளிர் தின சிறப்புக் கூட்டம் நடத்தியிருக்கின்றனர்.

முகிலன் எங்கே ? திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி , சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

0
சூழலியல் போராளி தோழர் முகிலனை கண்டுபிடித்துத் தரக் கோரியும், தமிழக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

அறிவிக்கப்படாத அவசர நிலை – அச்சமின்றி ஓரடி முன்னால் | மதுரை கருத்தரங்கம் | பிப் 08

கருப்புச் சட்டங்கள் மற்றும் ஆள்தூக்கிச் சட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சியை எதிர்த்து உறுதியாக ஒரு அடி முன்னால் வைப்போம் !

ஆர்.எஸ்.எஸ் அறிவியலுக்கு மட்டுமல்ல ஆசிரியர் போராட்டத்துக்கும் எதிரி !

1
ஜாக்டோ - ஜியோ ஆசிரியர்கள் போரட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் புராண புளுகுகளை அம்பலப்படுத்தி திருச்சி பு.மா.இ.மு தோழர்கள் பிரச்சாரம்.

மொழிப் போர் தியாகிகள் நினைவை உயர்த்திப் பிடிப்போம் – பு.மா.இ.மு !

0
மொழிப்போர் தியாகிகள் நினைவை உயர்த்திப் பிடிப்போம் ! பார்ப்பன பாசிசத்தை விரட்டுவோம் ! என தமிழகம் முழுவதும் சூளுரைத்த மாணவர் - இளைஞர்கள்... செய்தி மற்றும் படங்கள்...

ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று | தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

நாசகார ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு! தமிழக அரசே தனிச்சட்டம் இயற்று!! என்ற கோரிக்கைகளுடன் தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களின் பதிவு.

அனைத்து தொழிற்சங்க வேலைநிறுத்தத்தை ஆதரித்து பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் !

ஜனவரி 8,9 ஆகிய நாட்களில் நடைபெற்ற நாடுதழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் ஆவடி, ஓசூர், வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்.

அண்மை பதிவுகள்