டிசம்பர் 10 – மனித உரிமைகள் தினம் கருத்தரங்கம் !
மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10-ம் தேதி, தருமபுரி மாவட்ட மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில், தருமபுரியில் கருத்தரங்கம் நடைபெற்றது.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் !
சனாதனத்தை வீழ்த்தி, சட்டத்தின் ஆட்சியை உருவாக்கும் சமரை பெரியாரின் சமத்துவ மண்ணான தமிழகத்தில் இருந்து தொடங்குவோம்! மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து களத்தில் இயங்கும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் 16-வது ஆண்டுவிழா
குடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு !
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா என்பது, மொத்தத்தில் இந்தியாவின் மதச் சார்பற்ற அரசியல் சட்டத்தை, இந்தியாவை அழிப்பதே ஆகும்.
கோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் !
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் Category - B என்ற பெயரிலும் Regular mode (முழுநேரம்) என்ற பிரிவுகளின் இரண்டு முனைவர்பட்ட ஆய்வாளர்களுக்கும் ஒரே மாதிரியான சான்றிதழ் வழங்கலாம் என்ற பரிந்துரையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் ! கரூரில் புமாஇமு ஆர்ப்பாட்டம்
ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பேராசிரியர் சுதர்சன் பத்மனாபனை கைது செய்யாதது ஏன் ? காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம்! என்ற முழக்கத்தின் கீழ் கரூரில் பு.மா.இ.மு. நடத்திய ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு : ஆணையம் முன்பு வழக்கறிஞர்கள் மில்ட்டன் – பார்வேந்தன் சாட்சியம் !
மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்ட்டன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் பார்வேந்தன் ஆகியோர் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் முன் ஆஜரானார்கள்.
காவிகளின் பிடியிலிருந்து உயர் கல்வி நிறுவனங்களை மீட்போம் ! மதுரை கண்டன கூட்டம் !
மதுரை ஒத்தக்கடையில் பு.மா.இ.மு மற்றும் ம.க.இ.க சார்பில் “காவிகளின் பிடியிலிருந்து உயர் கல்வி நிறுவனங்களை மீட்போம் !” என்ற முழக்கத்தின் கீழ் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது.
காவிகளின் பிடியில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் ! கடலூர் கண்டன கூட்டம் !
சென்னை ஐஐடி மாணவி தற்கொலை! பார்ப்பனர்களுக்கு ஒரு சட்டம்? பொதுமக்களுக்கு ஒரு சட்டமா? கடலூரில் நடைபெற்ற பு.மா.இ.மு கண்டன கூட்ட செய்தி மற்றும் படங்கள்.
காவி பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் ! திருச்சி – பு.மா.இ.மு கண்டன கூட்டம் !
சென்னை ஐ.ஐ.டி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமான RSS ஆதரவு பேராசிரியர் சுதர்சன் பத்மநாதனை கைது செய்யாதது ஏன்? திருச்சியில் பு.மா.இ.மு கண்டன கூட்டம்.
மாணவி ஃபாத்திமா மரணம் : கண்டனக் கூட்டம் நடத்த தடை !
கல்வி நிலையங்களில் கொலை செய்கிறது காவி கும்பல், கருத்துரிமையை கொலை செய்கிறது காக்கி கும்பல். ஜனநாயக சக்திகளே அணிதிரள்வோம் அநீதிக்கு எதிராக.
சதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் !
போராடும் உரிமைக்காக நீண்டதொரு போராட்டத்தை நடத்தி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார், மாணவர் சுரேந்திரன். மாணவர்கள் முன்மாதிரியாகக் கொள்ளத்தக்க வெற்றி இதுவென்றால், அது மிகையல்ல.
நவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் | பாகம் – 2
102 -வது நவம்பர் புரட்சி தினத்தையொட்டி கடலூர், விருத்தாச்சலம் மற்றும் வேலூர் பகுதிகளில் புரட்சிகர அமைப்புகள் இணைந்து நடத்திய நிகழ்வுகளின் தொகுப்பு !
கீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் ! | மதுரை அரங்கக் கூட்டம்
கீழடி அகழாய்வு முடிவுகள் குறித்தும், அதன் அவசியம் குறித்தும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில், மதுரையில் நடத்தப்பட்ட அரங்கக் கூட்ட செய்தி மற்றும் படங்கள்.
மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக !
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் நிலவும் அதிகார முறைகேடுகளை தொடர்ந்து அம்பலப்படுத்தும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் பத்திரிகை செய்தி.
டெல்லி வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் : கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டதைக் கண்டித்து கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.