privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

போராட்டத்தில் நாங்கள்

போராட்டத்தில் நாங்கள்

திருவள்ளுவர் பல்கலை கட்டண உயர்வுக்கு எதிராக நான்காவது நாளாகத் தொடரும் மாணவர்கள் போராட்டம் !

0
செய்யாறு - அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கல்லூரி மாணவர்கள் தேர்வுக் கட்டண உயர்வுக்கு எதிராக நான்காவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருவள்ளுவர் பல்கலை கட்டண உயர்வைத் திரும்பப்பெறு ! தொடரும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

0
கிராமப்புற மாணவர்களின் குறிப்பாக முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் தடாலடியாக கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது, திருவள்ளுவர் பல்கலைக்கழகம்.

5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மாணவர்கள் மீதான வன்முறை ! விழுப்புரம் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !

0
5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என அறிவித்த தமிழக அரசு தற்காலிகமாக பின்வாங்கி இருந்தாலும், இதன் பின்னளியில் உள்ள சதியை அம்பலப்படுத்தும் விதமாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
VPM-RSYF-Protest-Slider

கட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரம் மாணவர்கள் சாலை மறியல் – போலீசு அராஜகம் !

0
திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் தேர்வுக் கட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரம் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், போராடிய மாணவர்களை மிரட்டி முன்னணியாளரை தாக்கிய போலீசு

5, 8 -ம் வகுப்பு பொதுத் தேர்வு : ஏழைகளை கல்வியிலிருந்து விரட்டும் சதி ! கரூர் புமாஇமு...

0
கிராமப்புற ஏழை மாணவர்களைப் பள்ளிக் கல்வியில் இருந்து விரட்டவே 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ! இந்த அரசாணையை திரும்பப் பெறு! கரூரில் புமாஇமு ஆர்ப்பாட்டம் !

பல்கலை தேர்வுக் கட்டண உயர்வு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | திண்டிவனம், விழுப்புரம், கடலூர் மாணவர்கள்...

0
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ், பல ஆயிரம் ஏழை எளிய மாணவர்கள் பயிலும் கல்லூரிகளின் தேர்வுக் கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டம்.

அமித்ஷா-வின் ஆணவப்பேச்சு ! 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு | பு.மா.இ.மு கண்டனப் போராட்டம் !

0
5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு மற்றும் அமித் ஷாவின் ஆணவப் பேச்சு இவற்றை கண்டித்து, தமிழகத்தின் பல பகுதிகளில் புமாஇமு நடத்திய கண்டன போராட்ட தொகுப்பு ...

தந்தை பெரியார் 141 வது பிறந்தநாள் ! தமிழகமெங்கும் கொண்டாட்டம் !

தந்தை பெரியாரின் 141 வது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் கலை இலக்கியக் கழகம் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

கல்லூரி கட்டண உயர்வு – இந்தி திணிப்பு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | மாணவர்கள்...

0
பெரியாரின் 141-வது பிறந்த தினமான நேற்று, பெரியாரின் உண்மையான வாரிசுகளாக மாணவர்கள் கல்வி உரிமைக்காகவும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் தமிழகமெங்கும் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.

மதுரையில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா கூட்டம் ! செய்தி – படங்கள் !

"யாரை கண்டு எதிரி குலை நடுங்குகிறானோ அவரை கொண்டாடிக் கழிப்பது நமக்கு தார்மீக வலிமையும் எதிரிக்கு அச்சமும் தரும். அப்படியான பெரும் நெருப்பு தந்தை பெரியார்"

5, 8-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ! பு.மா.இ.மு கண்டனம் !

0
8-ம் வகுப்புவரை கட்டாய தேர்ச்சி செய்வதால் கல்வியின் தரம் பாதிக்கப்படுகிறது, அதனால் 5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துகிறோம் என்று மத்திய அரசு சொல்வதை அப்படியே வழிமொழிகிறார் அமைச்சர் செங்கோட்டையன்.
Cuddlore-RSYF-Cauvery-Water-Protest

கடைமடை சேராத காவிரி : கடலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

0
காவிரி நீரை வீணாக கடலில் கலக்க விட்ட எடப்பாடி அரசை பதவி விலகக் கோரியும், பொதுப்பணித்துறையை கண்டித்தும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

மதுரை : தந்தை பெரியாரின் 141 -வது பிறந்த நாள் – அரங்கக் கூட்டம் !

காவி இருள் நம்மை விழுங்கவரும் இச்சூழலில் பெரியாரின் சுடரொளியை கையில் ஏந்துவோம்! வரும் 15.09.2019 அன்று நடைபெறும் கூட்டத்துக்கு வாருங்கள் !!
chidambaram-annamalai-university-protest

மாணவர் கிருபாமோகன் நீக்கம் – அண்ணாமலை பல்கலை மாணவர்கள் போராட்டம் !

0
கிருபாமோகனை நீக்கிய சென்னை பல்கலையைக் கண்டித்து அண்ணாமலை பல்கலை அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பாக 06.09.2019 அன்று போராட்டம் நடத்தப்பட்டது.

சென்னை பல்கலை : கிருபாமோகனை மீண்டும் இணை ! மாணவர் போராட்டம் !

0
ஆர்.எஸ்.எஸ். கும்பலால் வெளியேற்றப்பட்ட மாணவர் கிருபாமோகனை சென்னை பல்கலைக்கழகத்தில் மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்டும் என மாணவர்கள் போராட ஆரம்பித்துள்ளனர்.

அண்மை பதிவுகள்