privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

போராட்டத்தில் நாங்கள்

போராட்டத்தில் நாங்கள்

கீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் ! | மதுரை அரங்கக் கூட்டம்

கீழடி அகழாய்வு முடிவுகள் குறித்தும், அதன் அவசியம் குறித்தும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில், மதுரையில் நடத்தப்பட்ட அரங்கக் கூட்ட செய்தி மற்றும் படங்கள்.

மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக !

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் நிலவும் அதிகார முறைகேடுகளை தொடர்ந்து அம்பலப்படுத்தும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் பத்திரிகை செய்தி.

டெல்லி வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் : கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

0
தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டதைக் கண்டித்து கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
கீழடி

தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய கீழடி ! ஓசூர் அரங்கக் கூட்டம்

சாமானிய மக்களிடத்தில் கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழ் சமூகத்தின் மேம்பட்ட நகரப்பண்பாட்டை பாதுகாப்போம் ! பரப்புவோம் !

கீழடி : வரலாற்று சான்றுகளை பாதுகாப்போம் ! தருமபுரியில் நடைபெற்ற அரங்கக் கூட்டம் !

0
அக்-25 அன்று தருமபுரியில் உள்ள பெரியார் மன்றத்தில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம், தமிழறிஞர் கிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர்.

திவாலாகும் முதலாளித்துவ பொருளாதாரம் ! சோசலிசமே நாட்டைக் காப்பாற்றும் ! திருச்சி அரங்கக் கூட்டம் !

திருச்சியில் கடந்த அக்-22 அன்று நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் பொருளாதார ஆய்வாளர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் ஆற்றிய உரைகளின் சுருக்கமான பதிவு.

நீட் ஆள்மாறாட்டம் மட்டுமல்ல , நீட் தேர்வே மோசடி ! சிதம்பரம் RSYF கருத்தரங்கம்

0
நீட் தேர்வு கெடுபிடிகளும், நீட் தேர்வில் அம்பலமாகியுள்ள ஆள்மாறாட்ட மோசடிகளும் மட்டுமல்ல பிரச்சினை; நீட் தேர்வுமுறையே முறைகேடானதுதான், இதை அம்பலமாக்கியது, இக்கருத்தரங்கம்.

தில்லை கோயிலை மீட்போம் ! சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள்

தில்லைக் கோவிலை தீட்சிதர்களின் கைகளில் இருந்து மீட்கக் கோரி சிதம்பரம் காந்தி சிலை அருகில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் !

நடராசர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தை ஐந்து நட்சத்திர விடுதியாக்கி ஆடம்பர திருமணம் நடத்திய தொழிலதிபர்கள் மற்றும் தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோருகிறது, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.

தில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு ! PRPC ஆர்ப்பாட்டம்

கோவிலை திருமண மண்டபமாக்கியது, பக்தர்களிடம் காணிக்கை எனும் பெயரில் கொள்ளையடிப்பது, நந்தன் நுழைந்த தெற்கு வாயிலில் தீண்டாமைச் சுவரை நிறுவியுள்ளது ஆகிய அக்கிரமங்களுக்கு முடிவு கட்டுவோம் வாருங்கள்.

கோவை அரசுக் கல்லூரியில் காவிகளுக்கு துணைபோகும் நிர்வாகம் !

0
நாடு முழுவதும் காவிகள் தங்களது அடாவடித்தனத்தை, காண்பித்து வருகின்றனர். குறிப்பாக கல்வி நிறுவனங்களைக் குறிவைத்து ஏ.பி.வி.பி கும்பல் களமிறங்கியுள்ளது.

பகவத்கீதையை திணிக்காதே ! மதுரை ஆர்ப்பாட்டம் – தோழர்கள் கைது !

1
பொறியியல் பாடத்தில் பகவத்கீதையை திணிக்காதே ! என போராட்டம் நடத்திய மதுரை ம.க.இ.க மற்றும் பு.மா.இ.மு தோழர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாணவர்களுடன் தோழர் பகத்சிங் 113 வது பிறந்த நாள் நிகழ்வுகள் !

0
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி தோழர் பகத்சிங்கின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள், பு.மா.இ.மு சார்பில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.

ஐதராபாத் : இந்துத்துவப் பாசிசத் தாக்குதலுக்கு எதிரான அரங்கம் !

பாசிசம் என்றும் வென்றதில்லை; பாட்டாளிச் செம்படை தோற்றதில்லை. ஐதராபாத் (FAHPO) அரங்க நிகழ்ச்சி வரப்போகும் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை முன் அறிவிப்பதாக இருந்தது.

ஸ்டெர்லைட் : கோவில் கட்டித் தருவதாக கூறி மக்களை பிளவுபடுத்த முயற்சி

போலீசின் அடக்குமுறையைக் கண்டு துவண்டுவிடாமல், ஸ்டெர்லைட் நிர்வாகம் வீசும் எலும்புத்துண்டுக்கு பலியாகாமல் போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர், தூத்துக்குடி மக்கள்.

அண்மை பதிவுகள்