மனித குலத்தை அச்சுறுத்தும் கொரானா – பொருளாதார நெருக்கடி!
தோற்றது முதலாளித்துவம்! மாற்று சோசலிசமே!
மே-1, சர்வதேச தொழிலாளர் தினத்தில்…
மாலை – 5 மணி முதல் 5.10 வரை
வீட்டிருந்தே உரிமைக் குரலெழுப்புவோம்!
மாலை 5.30 மணிக்கு
இணையவழி பொதுக்கூட்டம்
பு.மா.இ.மு முகநூல் பக்கம் நேரலையில்….
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
நிகழ்ச்சி நிரல்:
தலைமை:
தோழர் அ.முகுந்தன்,
மாநிலத்தலைவர், பு.ஜ.தொ.மு
உரையாற்றுவோர்:
தோழர் கதிரவன்,
மாநில செயற்குழு உறுப்பினர், ம.க.இ.க.
தோழர் கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு.
சிறப்புரை:
வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்.
தோழர் பா.விஜயகுமார்,
மாநிலப் பொருளாளர்,
பு.ஜ.தொ.மு.
ம.க.இ.க கலைக்குழுவின்
புரட்சிகர கலைநிகழ்ச்சி.
அனைவரும் பாருங்கள்
மற்றவர்களுக்கும் பகிருங்கள்!
தோழமையுடன் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு. 94451 12675.
9444442374