மோடியின் தேசிய கல்வி கொள்கையை முறியடிப்போம் ! – கடலூரில் கருத்தரங்கம்
தேசிய கல்விக் கொள்கை 2019 என்ற பெயரில் ஏழை, கிராமப்புற மாணவர்களை வடிகட்டும் மோடி அரசின் சதித்திட்டத்தை முறியடிப்போம் வாருங்கள்...!
திருச்சி : கள்ளத்தனமாக நடத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை கருத்துக் கேட்புக் கூட்டம் முறியடிப்பு !
திருச்சி தூய வளனார் கல்லூரியில் இரகசியமாக நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தை, மாணவர்கள் - பேராசிரியர்கள் - ஜனநாயக சக்திகள் இணைந்து முறியடித்துள்ளனர்.
மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! மதுரையில் அரங்கக் கூட்டம்
பள்ளிகளில் நீதி நெறி ஒழுக்கத்தை கற்றுத் தர உள்ளூர் கல்விப் பயிற்சியாளர்கள், மன நல ஆலோசகர்களை நியமிக்க வேண்டுமாம்! பள்ளிக்கூடங்களை ஆர்.எஸ்.எஸ் ஆக்கிரமிப்பதற்கான திட்டம்!
சத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் !
தொழிலாளிகளுக்கு இந்த ஆண்டுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு ரூபாய் 100-லிருந்து தொடங்கி ரூபாய் 650 வரை போடப்பட்டுள்ளது. இதை கேட்டால் தொழிலாளிகள் பழிவாங்கப்படுகிறார்கள்.
போலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் ?
“உன் மீது வழக்குகள் உள்ளன. அதனால் உனக்கு சீட் வழங்கக் கூடாது என S.P அலுவலகத்தில் இருந்து கல்லூரிக்குக் கடிதம் வந்துள்ளது. அக்கடிதத்தை பரிசீலித்ததில் உனக்கு சீட் வழங்கக் கூடாது என கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது”
மாணவர்களுக்கு உடனே லேப்டாப் வழங்கு ! விழுப்புரம் பு.மா.இ.மு கலெக்டர் அலுவலக முற்றுகை !
200 -க்கும் மேற்ப்பட்ட மாணவர்களை ஒருங்கிணைத்து புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி சார்பாக, விழுப்புரம் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டு. அதன் பின் மனு அளிக்கப்பட்டது.
புதிய கல்வி கொள்கையை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் !
நீதிமன்றங்கள் மூலமாக இந்த கல்விக்கொள்கையை இரத்து செய்ய முடியாது. ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போன்ற மக்கள் போராட்டங்களின் மூலமாகத்தான் முறியடிக்க முடியும் என்ற அறைகூவலோடு நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டம்.
புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ! ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் !
மாணவர்கள், ஆசிரியர் பெருமக்கள், பெற்றோர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைவோம். மோடி அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை நிராகரிப்போம்.
ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளை நினைவு கூர்வோம் ! அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு அறைகூவல் !
மே - 22 அன்று ஸ்டெர்லைட் தியாகிகளை நினைவு கூர்வோம் ! நமது உறவுகளைச் சுட்டுக் கொன்ற போலீசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் குரல் கொடுப்போம் !
கோவை சட்டக் கல்லூரி மாணவர்களைப் பழி வாங்காதே | புமாஇமு
பொள்ளாச்சி பாலியல் வன்முறைக் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கோவை சட்டக் கல்லூரி மாணவர்களை தற்போது பழி வாங்கிறார் கல்லூரி முதல்வர்.
தமிழகத்தை குலுக்கிய மே தினம் ! செய்தி – படங்கள் ! பாகம் 2
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய மே தினப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்திகள் மற்றும் புகைப்படங்களின் தொகுப்பு...
தமிழகத்தைக் குலுக்கிய மே தினம் ! | செய்தி – படங்கள் !!
தமிழகம் - புதுவை பகுதிகளில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து செய்திகள் மற்றும் புகைப்படங்களின் தொகுப்பு...
மழை வேண்டி யாகம் நடத்த வேண்டுமாம் ! அறநிலையத்துறை ஆணையருக்கு ம.க.இ.க. கண்டனம் !
மழை வர வேண்டி அனைத்து கோவில்களிலும் கண்டிப்பாக யாகம் நடத்த வேண்டும் என அறிவீனமாக உத்தரவிட்ட அறநிலையத் துறை ஆணையரை பொறுப்பிலிருந்து நீக்கு - ம.க.இ.க கண்டனம்!
திருச்சி மே நாள் ஆர்ப்பாட்டம் : கார்ப்பரேட் (GATT) காட்டாட்சியை தூக்கியெறிவோம் !
தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் கார்ப்பரேட் காட்டாட்சியால் பறிக்கப்படும்போது மொத்த சமூகமும் வீதியில் இறங்கி போராட வேண்டியுள்ளது.
வேலூர் மே நாள் பேரணி : ம.க.இ.க – புஜதொமு ஆர்ப்பாட்டம்
நிரந்தரத் தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டும் NEEM-FTE திட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்! கூலி அடிமை முறையை தீவிரப்படுத்தும் கார்பரேட் (GATT) காட்டாட்சியை தூக்கியெறிவோம்! வேலூர் மே நாள் பேரணி - ஆர்ப்பாட்டம்