Sunday, September 24, 2023

Adani Namo Namaha!

The constant seizure of drugs in that port does not seem like a coincidence; doubts also arise as to whether Adani and the international drug mafia have a collusion; the upcoming days may answer this question!

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

10
அணுவிபத்து கட்டுப்பாட்டு சட்டம், இந்திய இராணுவம், இனவெறி, ஈழம், காமன்வெல்த் போட்டிகள், காஷ்மீர், செல்போன், நகரமயம், நரேந்திர மோடி, நல்லகாமன், நீதிபதிகள், போபால் படுகொலை, போலி மோதல், மன்மோகன் சிங்,

‘இலவச’ எதிர்ப்பும் சமூக நலத்திட்ட ஒழிப்பும்!

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி நாட்டையே கார்ப்பரேட் முதலாளிகளின் வேட்டைக்காடாக மாற்றுவது; சேவைத்துறைகளைத் தனியார்மயமாக்குவது; நலத்திட்டங்கள் அனைத்தையும் முற்றாக நிறுத்துவது என்ற போக்கில் நாட்டை மறுகாலனியாக்குவதே ஆளும் வர்க்கங்களின் திட்டமாகும்.

காஷ்மீர் : கருத்துரிமையை கல்லறைக்கு அனுப்பும் காவி பாசிசம் !

பாசிஸ்டுகள் ஒருபோது விமர்சனத்தையோ மாற்றுக் கருத்துக்களையோ சகித்துக்கொள்வதில்லை. காஷ்மீர் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் மோடி அரசை விமர்சிப்பவர்கள் பல நூதன வழிகளில் ஒழித்துக் கட்டப்படுகிறார்கள்.

இந்தியாவில் #MeToo இயக்கம் ! புதிய கலாச்சாரம் நூல்

ஆணாதிக்கவாதிகளால் கேட்கப்பட்ட முக்கியமான கேள்வி - ஏன் பத்து, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பெண்கள் தாங்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக பேசுகிறார்கள்.

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட்!

0
பெண்கள் மீதான வன்முறை - காரணம் யார்? தீர்வு என்ன? கானல் நீரல்ல. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதைத் தடுக்கும் பார்ப்பன ஜெயா அரசு, ராமதாசு கும்பலின் ஆதிக்க சாதி வெறி

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2022 || மின்னிதழ்

புதிய ஜனநாயகம் ஜனவரி 2022 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

சிஐஏ சித்திரவதைக்கும் என்.ஜி.ஓக்களின் மனித உரிமைக்கும் என்ன உறவு?

சி.ஐ.ஏ. சித்திரவதை
2
"முன்னாள் சோவியத் சாம்ராச்சியத்தை இனி சோரோஸ் சாம்ராச்சியம் என்று அழையுங்கள் " என்று திமிராக அறிவிக்கும் அளவுக்கு சோரோஸின் தொண்டு நிறுவனங்கள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் விளையாடின.

சாமியார் கம்பேனி பிரைவேட் லிமிடெட்!

எல்லாவிதமான பிரச்சனைக்களுக்கும் உடனடி ''ஆன்மீக ரீசார்ஜ்'' என மதத்தைச் ''சுரண்டல் லாட்டரி'' போல மாற்றியிருப்பதுதான் இன்றைய நவீன சாமியார்களின் மிக முக்கியமான சாதனை.

பேராசான் எங்கெல்ஸ்  – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் !

3
ஒருமுறை மார்க்ஸ், பெர்க்லன் ஜீமர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் எங்கெல்ஸை தனது ”மற்றொரு பிரதி” யாகக் (Alter Ego) குறிப்பிடுகிறார். அந்த அளவிற்கு மார்க்சின் சிந்தனையில் ஒன்றியிருந்தார் எங்கெல்ஸ்.

ஜனநாயக ஊடகங்களின் குரல்வளையை நெறிக்கும் பாசிஸ்ட்டுகள்!

ஒட்டுமொத்த செய்தி ஊடகங்களும் காவிகளுக்கு சேவை செய்கிற சூழலில், சுதந்திர ஊடகங்கள் காவி பாசிஸ்டுகளை அம்பலப்படுத்துவதால் தங்களின் ஊதிப் பெருக்கப்பட்ட வளர்ச்சி பிம்பம் மக்கள் மத்தியில் உடைப்படுவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை

அலைக்கற்றை வழக்கு தீர்ப்பு : பல்லிளிக்கிறது பார்ப்பன சதி !

0
அப்படியானால் ஒரு பைசாகூட ஊழலே நடக்கவில்லையா என்று நரித்தனமான கேள்வியொன்றை பார்ப்பனக் கும்பல் எழுப்பக்கூடும். பொதுச்சொத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் தனியார்மயம்-தாராளமயம் என்ற கொள்கையே ஊழல்தான்.

ஒக்கி புயல் : இயற்கையின் பெயரால் இனப்படுகொலை

1
“வைராக்கியமா கரையில வந்து நின்னு, அரசாங்கத்தை வெட்கப்பட வைக்கனும்னு நினைச்சேன்” என்று ஒரு மீனவர் சொன்னார். ஆனால் அரசோ, வெட்கம், மானம் எதுவுமின்றி பேரிடர் காலங்களை ஆதாயத்துக்கான வாய்ப்பாகப் பார்க்கிறது.

மரணப் படுக்கையில் ஒரு அருவி!

5
கண்டதாரா மலைத்தொடர் ஆதிவாசிகள் போராடுவது தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமல்ல, மனித இனத்தின் மாட்சிமை பொருந்திய மரபுச் செல்வங்கள் அனைத்தின் பாதுகாவலர்களாகவும் களத்தில் இறங்கத் தயாராகி வருகிறார்கள்.

கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே – மாவோ !

10
மக்களிடம் ரசனை ஊட்டுவதில் வளர்ப்பதில், கற்றுக் கொடுப்பதில் கலை – இலக்கியத்துக்குப் பங்குண்டு. இந்தப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் தந்தக் கோபுரக் கலைஞர்களே "மக்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை; மக்களுக்கு ஒரு முகமே கிடையாது; நான் எழுதுவதை எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒற்றை ஆள் என்றோ ஒருநாள் புரிந்து கொண்டால் போதும்" என்று பிதற்றுகிறார்கள்;

அண்மை பதிவுகள்