Sunday, September 24, 2023

Thriving Fascists: Betrayal of ‘Socialists’!

Concealing that the pro-corporate policies are responsible for the deprivation of the people's livelihoods, far-right fascist cliques are seeking to return to power again by inducing racism, jingoism, religious and ethnic hatred.

பூலித்தேவன் – கிளர்ச்சிப் பாளையக்காரர்களின் முன்னோடி!

மரபு ரீதியான ஆயுதங்களை வைத்தே வெள்ளையரை விரட்டியடித்தார் பூலித்தேவன், அவரது காலம் முடிந்த பிறகுதான் காலனியாதிக்க எதிர்ப்பு தென்னகத்தில் பரவலாகக் கருக்கொள்ளத் தொடங்குகிறது.

சோசலிசம்: முதலாளிகளின் கொடுங்கனவு ! பாட்டாளிகளின் கலங்கரை விளக்கம் !!

1
“இத்தனை நாடுகளில் தோல்வியடைந்த பின்னரும் சோசலிசம் என்ற இந்தக் கருதுகோள் வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு நாடுகளில் தலையெடுப்பது ஏன்?" என்று ஆராய்ச்சி நடத்துகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்.

அவதூறு பரப்பும் இரயாகரனிடமிருந்து விலகிக் கொள்கிறோம் !!

42
கருத்து வேறுபாடு வரும் சந்தர்ப்பங்களில் ஒருவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதுதான் அவரது ஜனநாயகப் பண்புக்கும், தோழமை உணர்வுக்கும், நேர்மைக்கும் உரை கல்லாக இருக்கிறது.

COP26 பருவநிலை மாநாடு : முதலாளித்துவ அரசுகளின் மற்றுமொரு அரட்டை மடம்!

மனிதகுலமே பருவநிலை மாற்ற அபாயத்தை எதிர்கொள்ளும் நிலையில், புதை படிம எரிபொருளிலிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதனால் ஏற்படும் நட்டத்தை ஏற்றுக்கொள்ள முதலாளிகள் தயாராக இல்லை.

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் ஊழல், நோக்கியா, பார்ப்பனியம், தண்ணீர் கொள்ளை, அமெரிக்க பயங்கரவாதம், விக்கிலீக்ஸ், வெள்ளம், டாடா, ஒபாமா, போஸ்கோ, காஷ்மீர், ஐரோம் ஷர்மிளா

சேவைக் கட்டணம் = மக்களுக்கு கட்டணம் தனியாருக்கு சேவை !

0
சம்பள உயர்வை ஈடுகட்ட, பொதுமக்களிடமிருந்து கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என இன்று உத்தரவிடும் மைய அரசு, நாளை அனைத்துச் சேவைகளுக்கும் அதற்குரிய கட்டணத்தை வசூலிக்க வேண்டும் எனக் கூறத் தயங்காது.

குற்றவியல் சட்டத் திருத்தம் : மறுகாலனியாதிக்கத்துக்கு ஏற்ப மறுவார்ப்பு !

இந்த சட்டத்திருத்தம் இந்திய மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதாக அமையாது. பொதுமக்களின் சட்டபூர்வ அமைதிவழிப் போராட்டங்களைக்கூட கிரிமினல் குற்றமாக்கும்.

கம்பீரம் – ஒரு உண்மைக் கதை !

12
“மை நேம் ஈஸ் சவுத்ரி. கப்தான் கங்காதர் சவுத்ரி” அந்த இராணுவ அதிகாரியின் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் ஒவ்வொன்றும் வீரர்களைப் போல் விரைப்பாக ‘அட்டேன்ஷனில்’ அணிவகுத்து வந்தன. அவர் முகத்தில் ஒரு கடுமையும், குற்றம்சாட்டும் தோரணையும் இருந்தது.

ஆகவே தோழர்களே……!

கார்க்கியின் தாய்
11
சுரண்டலற்ற பொதுவுடமை சமூகம் என்பது கனவா? மக்கள் நம் பக்கம் வருவார்களா? தலை கீழாக நின்று பார்த்தாலும் மக்களை திருத்த முடியவில்லையே?

உயர்பதவிகளில் முஸ்லிம்கள் – பார்ப்பனியத்தின் கருணையா?

91
இந்தியாவில் மட்டும்தான் மாற்று மதத்தவர் உயர் பதவிகளுக்கு வர முடியும்; இதுதான் இந்து மதத்தின் மேன்மைக்கும், பிற மதங்களின் கீழ்மைக்கும் சான்று என்கிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆயினும் உண்மை என்ன?

மற்றவரிடமிருந்து கற்றுக் கொள்ளுதல் – செருக்கையும் சுயதிருப்தியையும் ஒழித்துக்கட்டுதல்!

அறிவுஜீவிகளால் தலைமைதாங்கி வழிநடத்தப்பட்ட சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியானது புரட்சி நடத்தி சாதனைபுரிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு கட்சிக்குள் சில அறிவுஜீவிகள் அகம்பாவம் பிடித்து தற்புகழ்ச்சிக்கு ஆளாகினார்கள்.

இரோம் சர்மிளா: கோபுரத்தைத் தாங்குமா பொம்மை ? சிறப்புக் கட்டுரை

0
தன்னை முதல்வராக்கவில்லையென்றால், ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்திலிருந்து விடுதலை பெற மக்கள் விரும்பவில்லை என்றே பொருள் எனப் பேசியிருக்கிறார் சர்மிளா. இது தன்னுடைய வீழ்ச்சிக்கு அவரே அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம்.

இந்தத் ‘தோழரை’ உங்களுக்குத் தெரியுமா?

தோழர்
11
போலிக் கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல, மார்க்சிய லெனினிய இயக்கத்திலிருந்து விலகிக் கொள்ளும் முன்னாள் கம்யூனிஸ்டுகளும் தேர்ந்த காரியவாதிகளாக உருவெடுப்பது எப்படி?

வீரவணக்கம், அஞ்சலி செலுத்துவது தொடர்பாக பாட்டாளி வர்க்கக் கட்சியின் அணுகுமுறை பற்றிய சில குறிப்புகள்

13
கட்சி அமைப்பிலிருந்து விலகிய அல்லது விலக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது அல்லது வீரவணக்கம் செலுத்துவதென்பது அனைத்துலக புரட்சிகர கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றில் இல்லை. எமது அமைப்பின் வரலாற்றிலும் இல்லை.

அண்மை பதிவுகள்