பேராசிரியர் ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 50
                    18-ம் நூற்றாண்டிலிருந்த முற்போக்கான முதலாளி வர்க்கம் நிலப்பிரபுத்துவ உடைகளை இன்னும் மாற்றாமலிருந்த அரசின்பால் கறாரான அணுகுமுறையைக் கடைப்பிடித்தது. அவர்களுடைய மொழியைத்தான் ஸ்மித் கையாளுகிறார்.                
                
            அதானியின் வளர்ச்சிக்கு பழவேற்காடு பலிகிடா !
                    அதானி குழுமத்திற்குச் சொந்தமான காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்காக பழவேற்காடு பகுதி அழிக்கப்பட்டால், அது சென்னையின் அழிவைத் துரிதப்படுத்தும்.                
                
            ஆத்திகர்களின் “சாமானிய சாலம்” – அறிவியல் அயோக்கியத்தனம் !
                    தன்னுடைய கொள்கைக்கு எதிரானோர் கூறும் சொற்களை கொண்டே தன்னுடைய கொள்கைக்குப் பொருத்தமான பொருளில் மாற்றிக் கூறும் சாமான்ய சால முறை ... பேராசிரியர் நா. வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் தொடர் பாகம் 03.                
                
            சிலியின் வசந்தம் !
                    மக்கள் விரோத அரசைப் பணிய வைக்க எப்படிப் போராட வேண்டும், எதை நோக்கிப் போராட வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறது சிலி மக்களின் எழுச்சி.                
                
            உலக வரலாற்றில் ஆத்திகர் – நாத்திகர் சொல்லாடல் !
                    மேலை நாட்டுத் தத்துவத்தில், ஆதிக்கத்தில் இருக்கும் கொள்கைக்கு விரோதமான புதிய கொள்கையைச் சொல்லுபவர் நாத்திகர் என்று ஏசப்பட்டார்கள் ... பேராசிரியர் நா. வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் தொடர் பாகம் 02.                
                
            அயோத்தி இராம ஜென்மபூமி : வரலாறும் புனைசுருட்டும்
                    அயோத்தியில் இராமர் வழிபாடு அனாதிகாலந்தொட்டே இருந்து வரவில்லை. 12-ம் நூற்றாண்டில்தான் அவ்வழிபாடு அயோத்தியில் வேர்விடத் தொடங்கியது.                
                
            ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய இந்து நம்பிக்கை !
                    பாபர் மசூதிக்குக் கீழேதான் இராமன் பிறந்தான் என்பது ஆர்.எஸ்.எஸ்., தனது அரசியல் நோக்கங்களுக்காக இந்துக்களிடம் திணித்த விஷக் கருத்தேயொழிய, அது மத நம்பிக்கை கிடையாது.                
                
            பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா !
                    பாபர் மசூதி நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு சட்டப்படியும் சாட்சியங்களின்படியும் அளிக்கப்பட்டிருப்பதைப் போல ஜோடனை செய்யப்பட்டிருக்கிறது.                
                
            ஆடம் ஸ்மித் : ஸ்காட்லாந்து அறிஞர் | பொருளாதாரம் கற்போம் – 49
                    ஆடம் ஸ்மித் எனும் அறிஞனின் வளர்ச்சிப் போக்கில் அவரது புறச்சூழல் என்ன மாதிரியான தாக்கத்தை உருவாக்கியது என்பதை விளக்குகிறார் நூலாசிரியர்.                
                
            இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – புதிய தொடர்
                    வேதங்களை நம்பாமல், அவற்றை மறுத்துப் பேசியவர்களைப் பற்றி அந்நூல்களிலேயே சான்றுகள் உள்ளன ... பேராசிரியர் நா. வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் தொடர் பாகம் 01.                
                
            குடியுரிமைச் சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரத்தை நோக்கிய அடுத்த பாய்ச்சல் !
                    இந்திய அரசு என்பது இந்து அரசுதான் என்பதை இச்சட்டத் திருத்தத்தின் மூலம் சட்டபூர்வமாகவே பிரகடனப்படுத்தியிருக்கிறது, மோடி அரசு.                
                
            சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா ! புதிய ஜனநாயகம் டிசம்பர் இதழ் !
                    370-வது பிரிவு ரத்து, பாபர் மசூதித் தீர்ப்பு, சபரிமலைத் தீர்ப்பு, குடிமக்கள் சட்டத் திருத்தம் என இந்து ராஷ்டிரத்தை நிறுவும் நோக்கில் மேற்கொள்ளப்படும் மோடி அரசின் முன்னெடுப்புகளை அம்பலப்படுத்துகிறது, இவ்விதழ்.                
                
            ஆடம் ஸ்மித் : 18-ம் நூற்றாண்டு பொருளாதாரச் சிந்தனையின் உயர்ந்த சிகரம்
                    டியுர்கோவுக்கு பின்னர் அரசியல் பொருளாதாரத்தில் ஆடம் ஸ்மித் எனும் ஸ்காட்லாந்து அறிஞர், தடம் பதிக்கிறார். அவர் முதலாளித்துவ சமூகத்தின் உள்ளமைப்பை ஊடுருவிப் பார்க்க முயற்சி செய்தார்                
                
            அயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் ! புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு
                    சங்க பரிவாரம் செய்த சதித்தனங்களையும், தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் இலட்சணத்தையும் அம்பலப்படுத்துகிறது, இந்தத் தொகுப்பு.                
                
            டியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி ! | பொருளாதாரம் கற்போம் – 47
                    டியுர்கோவை ஆத்திரமாகக் கண்டனம் செய்த பிரசுரங்களும் ஏளனம் செய்த பாடல்களும் கேலிச் சித்திரங்களும் வெள்ளம் போல வெளிவந்தன, அவற்றில் பாரிஸ் நகரமே மூழ்கியது.                
                
            




















