உத்தரப்பிரதேசத்தில் மசூதி இடிப்பு: உச்சநீதிமன்ற தடை அரணாகுமா?
வழிபாட்டு தலங்களுக்கு அரண் என சொல்லப்பட்ட 1991 வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பே சந்திரசூட் போன்ற கரசேவகர்களால் இன்று ஒன்றும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளதெனில், நேற்று உச்சநீதிமன்றம் விதித்துள்ள உத்தரவை நினைத்து நாம் நிம்மதி பெருமூச்சு விட முடியாது.
வேண்டாம் ஒரே நாடு! ஒரே தேர்தல்! | இணைய போஸ்டர்கள்
வேண்டாம் ஒரே நாடு! ஒரே தேர்தல்!
***
***
***
***
***
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றதா?
இவ்வாறான பாசிசத் திட்டங்கள் நடைமுறையில் சாத்தியமில்லை என்று கூறி எதிர்த்த எதிர்க்கட்சிகள், அவை நடைமுறைக்கு வந்த பின்னர், அதற்குக் கட்டுப்படத் தொடங்கிவிடுகின்றன. இத்திட்டங்களுக்கு மக்களிடம் எதிர்ப்பு இருந்தால், அதனை எதிர்ப்பதைப் போல நாடகமாடுகின்றன.
ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சையில் தனியார்மயத்தை புகுத்தும் மோடி அரசு! | புமாஇமு
ஹீமோ டயாலிசிஸ் எனப்படும் இரத்தச் சுத்திகரிப்பை அரசு - தனியார் பங்களிப்புடன் செய்யலாம் என மோடி அரசு அறிவித்துள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவதாக தமிழ்நாடு அதிகாரிகளும் முடிவெடுத்துள்ளனர். இதன் மூலம் பொது சுகாதாரக் கட்டமைப்பை கார்ப்பரேட் மயமாக்குவதில் மோடி அரசுடன் திமுக அரசும் கைகோர்த்துள்ளது.
இந்திய விவசாயிகள் போராடுவது ஏன்?
தற்போது, மகாரஷ்டிரா மாநிலத்தில் உள்ள மராத்வாடா மற்றும் விதர்பா போன்ற பகுதிகள் கடுமையான வறட்சிக்குள்ளாகின்றன. இது விவசாயிகளின் வருமானத்தை நேரடியாக பாதிக்கிறது.
“எந்த தியாகத்திற்கும் தயார்” மோடி அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக முழங்கும் விவசாயிகள்
பாசிச மோடிக் கும்பல் விவசாயிகள் மீது எத்துணை கொடூர தாக்குதலைத் தொடுத்தாலும் விவசாயிகளுக்கே உரிய வீரத்தீரத்துடன் அப்போராட்டம் முன்னேறிக்கொண்டே இருக்கும்.
காவி கும்பலின் கோரப்பிடியில் நீதித்துறை
“நீங்கள் உங்கள் குழந்தைகளின் கண் முன்னே மிருகங்களை வெட்டுவதினால் நாளைக்கு அவர்கள் எவ்வாறு மாறுவார்கள்” என்று இஸ்லாமிய மக்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் விதமாக இஸ்லாமிய மத வெறுப்பினை கக்கியுள்ளார்.
உ.பி: குடியிருப்பிற்குள் இஸ்லாமிய மருத்துவரை அனுமதிக்காத இந்துமதவெறி
இயல்பிலேயே இந்த சமூக கட்டமைப்பு சிறுபான்மையினரை ஒடுக்கும் கட்டமைப்பாக இருப்பதால் இதனை கொண்டு இஸ்லாமியர்களை ஒடுக்கி தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ளவே இந்துத்துவ கும்பல் விரும்புகிறது.
மீனவர்களை விடுதலை செய்யக் கோரி இராமேசுவர மீனவர்கள் போராட்டம்!
ஒன்றிய மாநில அரசுகள் தங்களின் கார்ப்பரேட் நலன்களுக்காக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையையும் எடுப்பதில்லை. மாறாக, மக்கள் போராடும்போது மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்கள் போராட்டங்களை கலைத்து விடுகின்றனர்.
போலிகளை உருவாக்கும் குஜராத் மாடல்!
பா.ஜ.க. கும்பல் ஆளும் குஜராத்தில் அடுத்தடுத்து போலி வங்கி, போலி நீதிமன்றம், போலி மருத்துவமனைகள் கண்டுபிடிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக தற்போது போலி மருத்துவ வாரியமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாசிசக் கும்பலால் வளர்ச்சியடைந்த மாநிலமாக ஊதிப்பெருக்கப்பட்ட குஜராத் மாடல் என்பது போலிகளை உருவாக்குகின்ற போலி மாடல் என்பது இதன் மூலம் அம்பலமாகிறது.
டெல்லி தேர்தல்: நீக்கப்படும் ஆம் ஆத்மி வாக்காளர்கள்
தேர்தல் ஆணையத்தை அணுகுவதன் மூலம் பா.ஜ.க-வின் தேர்தல் மோசடிகளை முறியடிக்க முடியாது என்பதும் தேர்தல் ஆணையத்தின் பக்கபலத்துடன்தான் இம்மோசடிகள் நடந்தேறுகிறது என்பதும்தான் கடைசியாக நடந்த மகாராஷ்டிரா தேர்தலிலும் கிடைத்த அனுபவம்.
தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் அமேசான் இந்தியா
“நின்றுகொண்டே அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். அதனால் உட்காருவதற்குக் கூட நேரம் கிடைக்காது. இடையில் 30 நிமிடம் இடைவேளை கிடைத்தாலும் கழிப்பறையைப் பயன்படுத்துவதற்கும் சாப்பிடுவதற்கும் வரிசையில் நிற்க வேண்டும். இக்காரணங்களால் ஓய்வெடுக்க நேரம் இருக்காது”
அசாம் மாட்டுக்கறி தடை: இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல்
இஸ்லாமியர்களின் கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிப்பதற்காகவே காவி கும்பல் பசு பாதுகாப்பு சட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தியுள்ளது. இதன்மூலம் இஸ்லாமியர்கள் தங்களது குடும்ப நிகழ்வுகளில் கூட தாங்கள் விரும்பும் உணவை உண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏழை எளிய மாணவர்களை மேற்படிப்புக்கு செல்ல விடாமல் தடுக்கும் யு.ஜி.சி
எப்படி நீட் தேர்வு கொண்டு வந்த பிறகு உழைக்கும் மக்களின் மருத்துவ கனவு கானல் நீரானதோ அதேபோல் ஏழை எளிய மாணவர்கள் இனிமேல் உயர் கல்விக்கு போக வேண்டும் என்றாலே நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற நிலைமையை உருவாக்கியுள்ளார்கள்.
நிதீஷ் – மோடி அரசின் அடக்குமுறை | மாணவர்கள் போராட்டம் வெல்லட்டும்!
பீகார் பாட்னாவில் 70-வது பீகார் அரசு பணியாளர் தேர்வாணையம் முதல்நிலைத் தேர்வு விதிகளை மாற்றியதற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது போலீசு தடியடி
நிதீஷ் - மோடி அரசின் அடக்குமுறை
மாணவர்கள் போராட்டம் வெல்லட்டும்!
சமூக வலைத்தளங்களில்...