“சிந்திக்கும் திறனை இவர்கள் இழந்து வருகிறார்கள் ” – அமர்த்தியா சென்
“மற்றவர்கள் கருத்தை சகித்துக் கொள்ள முடியாத தன்மை கவலைக்குரியது. சிந்திப்பதற்கும் திறனாய்வதற்குமான திறனை இவர்கள் இழந்துவருவதையே இது காட்டுகிறது”
அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை தள்ளி வைப்பு !
அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எதிர்வரும் ஜனவரி 10-ம் தேதி விசாரணை தொடங்கும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது
சபரிமலை பெண்கள் நுழைவு : கேரளாவை கலவர பூமியாக்கத் துடிக்கும் பாஜக !
சபரிமலை கோவிலுக்குள் 2 பெண்கள் நுழைந்ததை அடுத்து தந்திரி கோவிலை மூடி தீட்டு கழித்தார். கேரளாவில் பல இடங்களிலும் சங்கிகள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்
உ.பி போலீசு அதிகாரி கொலையில் வன்முறையை தூண்டிய சங்கி யோகேஷ்ராஜ் கைது !
உத்திரப் பிரதேசத்தில் அக்லக் கொலையை விசாரித்த போலீசு அதிகாரி சுபோத்குமார் சிங் கொல்லப்பட்ட வழக்கில் கலவரத்தை தூண்டிய பஜ்ரங் தள் தலைவன் பிடிபட்டார்.
மோடியின் டிஜிட்டல் இந்தியா : ஒராண்டில் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் 41,000 கோடி ரூபாய் !
யார் மோசடிகள் செய்தார்கள், செய்கிறார்கள், செய்வார்கள் என்ற நதிமூலம் ரிஷிமூலம் அனைத்தும் மோடிக்கோ, இந்திய ரிசர்வ் வங்கிக்கோ தெரியாதது அல்ல.
அடுத்த ஆட்சி காங்கிரசா பாஜகவா என சொல்ல முடியாது ! பாபா ராம்தேவ் !
மோடியின் செல்வாக்கு ஐந்து மாநில தேர்தல்களில் காலியாகிவிட்ட நிலையில், ஒவ்வொரு ஒட்டுண்ணியும் தனது அடுத்த எஜமானருக்குத் தாவ தயாராகிவிட்டன.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற இரு பெண்கள் : கதறும் சங்கிகள் !
சபரிமலையில் சங்கிகளின் முகத்தில் கரியைப் பூசி கோவிலுக்குள் நுழைந்தனர் பிந்து கனக துர்கா ஆகிய இரண்டு பெண்கள். இது மட்டுமே இறுதி வெற்றியா ?
இந்தியாவுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருக்கிறதா ?
சமீபத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் பாணியில் செயல்படும் தீவிரவாத அமைப்பினர் என டெல்லியில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு உண்மையில் ஐ.எஸ். தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதா ?
மோடிக்கு சேவகம் செய்யும் ஜே.என்.யூ துணை வேந்தர் !
ஜே.என்.யூ. கல்லூரி நிர்வாகத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக குரலெழுப்பும் மாணவர்களை குறிவைத்து தாக்குகின்றன மோடி அரசும் பல்கலை நிர்வாகமும்.
வருசம் பொறந்துருச்சாண்ணே… முதலாளி என்ன ராசின்ணே !
ஏன்ணே நம்ம ராசிக்கு தான் வருசா வருசம் எறங்குது, கெறங்குது.. எல்லா வருசமும் நல்லா இருக்கேன்ணே இந்த அம்பானி அதானி எல்லாம் என்னா ராசின்ணே!
சுதேசி வேடத்தில் பழங்குடிகளின் மூலிகை அறிவை திருடி விற்கும் பாபா ராம்தேவ்
வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமல்ல, உள்நாட்டு நிறுவனங்களும் இயற்கை வளங்களை சுரண்டுவதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் பங்கு தரவேண்டும் என தீர்ப்பில் தெரிவித்தார் நீதிபதி.
மதவெறிக் கொலைகளில் உச்சம் தொட்ட 2018 : மோடி அரசின் மற்றுமொரு சாதனை !
ஆண்டின் இறுதியில் ஆண்டு முழுவதும் நடந்த முக்கியமான சம்பவங்களை ஊடகங்கள் நினைவு கூறுவது உண்டு. மோடி ஆட்சி முக்கிய சம்பவங்களின் பட்டியலில் (பார்ப்பனிய இந்துமதவெறி) வெறுப்பு அரசியல் கலவரங்கள் - கொலைகளை இணைத்துள்ளது.
2014-ஆம்...
மாட்டு கொட்டகையாக மாறிய அரசு பள்ளிக்கூடம் : ஆதித்யநாத் ஆட்சியின் சாதனை !
பண்டாரங்களின் ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் பசுக்களுக்காகத் திறந்துவிடப்படுகிறது. இனி இந்த இந்து ராஜ்ஜியத்தில் எல்லோரும் மாடு மேய்க்க வேண்டியதுதான்...
இருக்கும் ரயில்களுக்கே நாதியில்லை இதில் புல்லட் ரயில் ஒரு கேடா ? முன்னாள் பாஜக அமைச்சர்
தேர்தல் நெருங்க நெருங்க, இன்னும் பல ஒப்புதல் வாக்குமூலங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.
எழுபது ஆண்டுகள் கழித்தும் தலித் மக்களுக்கு விவசாய நிலமில்லை
நிலபிரபுத்துவ வரலாறு கொண்ட மாநிலங்களில் தலித்துக்கள் பெரும்பாலும் விவசாயக் கூலிகளாக உள்ளனர்.

























