Saturday, May 10, 2025

பொருளாதார வீழ்ச்சி : மறைக்கும் நிர்மலா ! வீதிக்கு வரும் ஆதாரங்கள் !

9
இந்த வீழ்ச்சி, ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் பரந்துபட்ட பலவீனத்தின் வெளிப்பாடாகவே இருக்கிறது. இந்தியா முழுவதும் பொருளாதார வீழ்ச்சி உச்சத்தை எட்டி உள்ள நிலையிலும், அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார், நிர்மலா சீதாராமன்.

வாயில் மண்ணை திணித்து … மின்சாரம் பாய்ச்சி … காஷ்மீர் கொடூரங்கள் !

3
நாங்கள் வலிதாங்காமல் அலறுவதைத் தடுக்க, எங்கள் வாயில் மண்ணை திணித்தார்கள். அவர்களுடைய சித்திரவதையைத் தாங்காமல் சுட்டுவிடுங்கள் என கெஞ்சியும்கூட பார்த்தோம்...

குழந்தைகளை மைக்கா சுரங்கத்திற்கு விரட்டும் வறுமை !

0
ஜார்க்கண்ட் மற்றும் பீகாரின் மைக்கா சுரங்கப்பகுதிகளில் 22,000-க்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர் என்கிறது, சமீபத்திய ஆய்வு.
Romila-Thapar

ரொமிலா தாப்பரை அவமதித்த ஜே.என்.யூ காவி நிர்வாகம் !

0
கல்வித் திறன், அர்ப்பணிப்பு மற்றும் ஆய்வுத் தரம் ஆகியவற்றில் புகழ்பெற்ற பேராசிரியர் ரொமிலா தாப்பரிடமிருந்து சுய விவரக் குறிப்பை கேட்பது அரசின் பெரிய நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும்.

புத்தகம் வைத்திருப்பது சட்ட விரோதமா ?

0
தடை செய்யப்படாத நூலாக இருந்தாலும், அந்த நூலை ஏன் நீங்கள் வைத்திருந்தீர்கள்? என கன்சால்வேசிடம் கேள்வியெழுப்பியுள்ளார், நீதிபதி.

ரிசர்வ் வங்கி அள்ளிக் கொடுத்த ரூ. 1,76,000 கோடி : யாருக்கு லாபம் ? யாருக்கு இழப்பு ?

2
மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி அள்ளிக் கொடுத்த ரூ. 1,76,000 கோடி - யாருக்குப் பலன் ? யாருக்கு இழப்பு ? விளக்குகிறது இக்கட்டுரை !
our-editor-is-missing

காஷ்மீரியத் செய்தி இணையதள ஆசிரியர் எங்கே ?

0
அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர் என பல தரப்பினர் கைது செய்யப்பட்டனர். அந்த சமயத்தில் கைதான காஷ்மீரியத் இணையதளத்தின் ஆசிரியர் சிப்லியின் நிலைமை குறித்த தகவல்களை சொல்ல மறுத்து வருகிறது போலீசு.
kobad_ghandy

தோழர் கோபாட் காந்தி பத்தாண்டுகள் பழைய வழக்கில் கைது !

0
குஜராத்தில் மாவோயிஸ்ட் செயல்பாட்டை பரப்பியதற்காக கோபாட் காந்தி உள்ளிட்டோரின் மீது சூரத்தில் 2010-ல் பதியப்பட்ட வழக்கிற்கு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜக முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார் : சட்ட மாணவி மாயம் !

1
சின்மயானந்த் இயக்குனராக உள்ள சுவாமி சுக்தேவானந்த் சட்டக் கல்லூரியில் படித்து வந்த அந்தப் பெண், தன்னையும் தன் குடும்பத்தாரையும் சின்மயானந்த் மிரட்டுவதாக புகார் தெரிவித்திருந்த நிலையில் அப்பெண் காணாமல் போயுள்ளார்.

சுற்றுச் சூழலை சீரழிக்கும் அனல் மின் நிலையங்கள் – கண்டுகொள்ளாத அரசு !

0
2050-ம் ஆண்டு வாக்கில் நிலக்கரி மின்னுற்பத்தியின் விளைவால் ஏற்படும் சூழல் மாசுபாட்டால் சுமார் 13 லட்சம் பேர் பலியாவார்கள் என்கிறது ஒரு ஆய்வு.
custodial_torture_Slider

அரியானா போலீசு எனும் காட்டுமிராண்டிக் கும்பல் !

0
நேர்க்காணல் எடுக்கப்பட்ட சிறைக்கைதிகளில் 47% பேர் போலீசு விசாரணையின்போது சித்ரவதைக்குள்ளாகியிருப்பதும்; மனித தன்மையற்ற முறையில் நடத்தப்பட்டிருப்பதும் அறிக்கை வெளிக்கொண்டு வந்துள்ளது.
cow-Assam-mla

பசுக்கள் நிறைய பால் கறக்க கண்ணனைப் போல் குழல் ஊதுங்கள் !

2
“கடவுள் கண்ணன் இசைத்ததைப் போல சிறப்பு ராகத்தில் புல்லாங்குழல் இசைத்தால் மாடுகள் பல மடங்கு பால் கறக்கும். இது நவீன அறிவியலாளர்கள் நிரூபித்தது” என்கிறார் திலீப் குமார்.

காஷ்மீர் : மோடிக்கு சொம்படிக்கும் இந்திய பிரஸ் கவுன்சில் !

0
“அரசாங்கத்தின் அறிவிப்புக்கு தலையாட்டும்விதமாகவும், அரசாங்கத்தின் ‘பி’ டீம் போல இந்தச் செயல்பாடு இருப்பதாகவும்” பி.சி.ஐ-யின் செயல்பாட்டை பத்தி்ரிகையாளர்கள் கண்டித்துள்ளனர்.
IAS-Kannan-Gopinathan

காஷ்மீர் : ‘இது எமெர்ஜன்சி அல்ல’ – ஐ.ஏ.எஸ் அதிகாரி பதவி விலகல் !

1
“அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளை தடை செய்துவிட்டு, யாரும் எதையும் சொல்லக்கூடாது என்பதற்கு இது ஒன்றும் ஏமன் அல்ல; 1970-ம் அல்ல!”

இயற்கை சாதி பார்ப்பதில்லை ! ஆனால் மனிதர்கள் ?

0
மகாராஷ்டிரா மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்து களமிறங்கிய இளைஞர்கள்... சாதிய வன்மத்தால் ஐந்து நாட்கள் வெள்ளத்தில் சிக்கித்தவித்த அவலம் !

அண்மை பதிவுகள்