Sunday, May 11, 2025

டெல்லி அரசுப் பள்ளிகளில் காயத்ரி மந்திரம் ! பார்ப்பனிய மயமாகும் இந்தியா !

இன்று பள்ளிகளில் ’உடல்நலன் கருதி’ வலியுறுத்தப்படும் காயத்ரி மந்திரம், நாளை உங்கள் சமையலறையில் கட்டாய சைவமாகவும் மாறும். ஏனெனில் இந்து ராஷ்டிரம் இந்துக்களுக்கானது அல்ல, பார்ப்பனியத்தின் அதிகாரத்திற்கானது.

சுவட்ச் பாரத் : திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத மாநிலமா குஜராத் ?

120 கிராமங்களில் சுமார் 41ல் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறைகளில் தண்ணீர் இணைப்பு கொடுக்கப்படவில்லை. சுமார் 15 கிராமங்களில் கழிவறைகள் கட்டப்பட்டிருந்தாலும் கழிவுத் தொட்டிகள் அமைக்கப்படவில்லை.

சபரிமலை பெண்களை நுழைவை தடுக்கும் இந்துத்துவ கும்பல் !

மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ''ஆகம விதிகளை சுத்தபத்தமாக வைத்துக்கொள்ள பெண்கள் எவரும் சபரிமலை கோவிலுக்குச் செல்ல மாட்டார்கள்'' என்று பகிரங்கமாக மிரட்டல் விடுக்கிறார்.

இரக்கமின்றி ரோஹிங்கியாக்களை திரும்ப அனுப்பியது இந்தியா!

மியான்மரில் இருந்து துரத்தப்பட்ட ரோஹிங்கிய மக்களை அகதிகளாக ஏற்க மறுத்துள்ளது இந்தியா. நேபாளம், திபெத்திலிருந்து வருபவர்களை ஏற்றுக் கொள்ளும் இந்தியாவிற்கு ரோஹிங்கியாக்களின் மீது மட்டும் ஏன் வெறுப்பு?

மோடி ஒரு திருடன் – சொல்வது பா.ஜ.க முன்னாள் அமைச்சர்கள்

"மோடி தனக்கு சாதகமாக டீலை முடித்து கொடுப்பார் என்ற நம்பிக்கையில் தான் பாதுகாப்பு துறையில் நுழைகிறார் அம்பானி.” என்று குற்றச்சதியை அம்பலப்படுத்துகிறார்கள் முன்னாள் பா.ஜ.க அமைச்சர்கள்.

சபரிமலை பெண்கள் நுழைவு : போராட்டம் இன்னும் முடியவில்லை !

அம்பேத்கர் காலத்தில் இந்து குடும்ப திருமண சட்டத்தை எவ்வளவு தீவிரமாக சனாதனிகள் எதிர்த்தார்களோ தற்போதும் அதே தீவிரத்தோடு எதிர்க்கிறார்கள். காலங்கள் மாறினாலும் காவிகள் மாறுவதில்லை.

கேரளா : சி.பி.எம் அரசின் ஆலோசகர் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராகிறார் !

கேரள இடது முன்னணி அரசு, சர்வதேச நாணய நிதியத்தை கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் அம்மாநில அரசின் ஆலோசகர், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த செயல்பாட்டாளர் கவுதம் நவ்லகா விடுதலை !

நவ்லகாவின் வழக்கு ஆதாரங்கள் அற்ற, ஜோடிக்கப்பட்ட வழக்காக உள்ளது எனவும் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.

கேரள வெள்ளத்தில் மக்களை மீட்ட மீனவர் சாலை விபத்தில் மரணம்

ஜினீஷ் ஜெரோன் கடற்கரை வீரர்கள் என்ற மீனவ குழுவினருடன் இணைந்து தமது நாட்டுப்படகை எடுத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர் ஜினீஷ் ஜெரோன்.

அமுல் நிறுவன விழாவை ஓட்டு பிச்சை கேட்க பயன்படுத்திய மோடி

குஜராத்தின் புகழ்பெற்ற அமுல் நிறுவன விழாவை கட்சிக்கு ஆள்பிடிக்கும் விழாவாக மாற்றிய மோடி. விவசாயிகள் தற்கொலை செய்யும் நாட்டில் விழாவின் செலவு 15 கோடியாம்!

மோடி அரசின் பாசிசத்திற்கு பச்சைக் கொடி காட்டும் உச்சநீதி மன்றம்

ஐந்து செயற்பாட்டாளர்கள் மாற்றுக் கருத்து தெரிவித்ததற்காக கைது செய்யப்படவில்லை - ஆகவே அவர்கள் தங்களுடைய விசாரணை சரியில்லை என கூற முடியாது என்கிறது உச்சநீதிமன்றம்.

மோடியின் புதிய திட்டம் : இந்தியாவிலிருந்து சுருட்டுங்கள் – நாட்டை விட்டு ஓடுங்கள் !

ஓடிப்போனவர்களில் பலர் குஜராத்திகள்... நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி, நிதின் சந்தேசரா, ஜதின் மேத்தா. . எளிதாக சொல்வதென்றால், இங்கே சிறப்பு சலுகை அளிக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது.

ரஃபேல் ஊழல் : வாய் திறக்காத மோடியின் கருத்தே மெக்ரானின் கருத்தாம் !

இந்த விவகாரம் குறித்து இதுவரை வாயைத் திறக்காத இந்திய பிரதமர் மோடி என்ன சொன்னாரோ அதுதான் தனது கருத்தும் என்கிறார் மெக்ரான்.

உச்சநீதி மன்றம் தீர்ப்பு : சபரிமலை அய்யப்பனின் ஆணாதிக்கம் தகர்ப்பு !

கேரள வெள்ளத்திற்கு காரணமே இந்த வழக்குதான் என பார்ப்பனர்களும், இந்துமதவெறியர்களும் தமது வக்கிரத்தை கக்கியிருந்தார்கள். தற்போது தீர்ப்பு இப்படி வந்த நிலையில் அவர்கள் என்ன செய்வார்கள்?

பேராசிரியரை காலில் விழவைத்த ஏ.பி.வி.பி. குண்டர்கள் !

மத்தியப் பிரதேசத்தில் வகுப்பறைக்கு இடையூறாக இருந்த ஏ.பி.வி.பி. மாணவர்களை அமைதியாக இருக்குமாறு சொன்ன பேராசிரியர் தேச விரோதியாம்!

அண்மை பதிவுகள்