தேசிய சிறுபான்மையினர் ஆணையம் – அங்கீகரிக்க மறுக்கும் மோடி அரசு !
தேசிய சிறுபான்மையினர் ஆணையம் தனக்கு அரசியல் சாசன அந்தஸ்து கோரியுள்ளது. அந்த அந்தஸ்தைக் கூட ஏன் வழங்க மறுக்கிறார்கள்?
மராட்டியம் : மாவோயிஸ்ட் தோழர்கள் 36 பேர் போலீசால் சுட்டுக் கொலை !
மாவோயிஸ்ட் தோழர்களை சுட்டுக்கொல்வதற்கு போலிசு கூறும் கரணங்கள், தீவிரவாதிகள், தேசத்திற்கு எதிரானவர்கள். சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானவர்கள் என்பவையே. உண்மையில் தேச விரோதிகள் யார்?
கண்டன தீர்மானம் விவாதிக்க மறுப்பு : தீபக் மிஸ்ராவைக் காப்பாற்றும் மோடி அரசு
உச்சநீதி்மன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதான கண்டனத் தீர்மானத்தை விவாதிப்பதற்கு கூட ஏற்க மறுக்கிறது, பா.ஜ.க அரசு. காரணம் என்ன?
ஆசிஃபா கொலை : அம்பலப்படுத்திய கேரள பெண் ஓவியர் மீது தாக்குதல் !
சிறுமி ஆசிஃபா படுகொலையைக் கண்டித்து இந்துத்துவக் கும்பலின் குற்றங்களை அம்பலப்படுத்திய பாலக்காட்டைச் சேர்ந்த பெண் ஓவியர் துர்கா மாலதியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது இந்துத்துவக் கும்பல் !
ஒன்னு ரெண்டு ரேப்புக்களை பெருசு படுத்தாதீங்க ! பா.ஜ.க அமைச்சர் சந்தோஷ் கேங்வர்
பா.ஜ.க அரசின் பாலியல் குற்றத்திற்கு எதிரான சட்டத்திருத்த நடவடிக்கையை “தனக்கெதிரான கடுமையான விமர்சனத்தை மழுங்கடிக்கும் ஒரு பிரபலாமன உத்தி” என்கிறார் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் விருந்தா குரோவர்.
ஆசிபா : நீதி கேட்கும் பாலிவுட் நடிகைகளை மிரட்டும் பா.ஜ.க இணைய கும்பல்
பிரபலங்களையும் இஸ்லாமியர்களையும் குறிவைத்து அவர்கள் ஒப்பந்தம் செய்திருக்கும் விளம்பர நிறுவனங்களை புறக்கணிக்கும் பிரச்சாரத்தை சமூக வலைதளங்களில் முன்னெடுத்து வருகிறார்கள் இந்து மத வெறி அமைப்பினர்.
குஜராத் நரோடா பாட்டியா படுகொலை வழக்கு : மாயா கோட்னானி விடுதலை !
குஜராத் நரோடா பாட்டியா இனப்படுகொலை வழக்கில் இருந்து மாயா கோட்னானி விடுதலை செய்யப்பட்டார்! எனில் முசுலீம்களை யார் கொன்றனர்?
நீட் தேர்வின் தகுதி : பார்த்தசாரதிகளின் புதிய சதி !
NEET exam qualification exposed. | நீட் தேர்வின் தகுதிப் படி குறைவான மதிப்பெண் வாங்கியவர் கூட மருத்துவக் கல்லூரியில் சேரலாம்!
பல்கலை தன்னாட்சி : ஏழை மாணவர்களை விரட்டும் சதித்திட்டம் !
RSYF Ganesan speaks about privatization of universities |மோடி அரசின் பல்கலைக்கழகங்களுக்கான தன்னாட்சி வழங்கும் இந்த திட்டம் மறைமுகமாக கல்வியில் தனியார்மயத்தை தீவிரப்படுத்துகிறது.
பிரச்சினை ஏழைகளின் வயிறா பணக்காரர்களின் வாயா ?
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றோர்கள் பெற்றுக் கொள்வதை தடுக்க உச்சநீதிமன்றத்தில் சிலர் பொதுநல வழக்கு தொடுத்திருந்தனர். அது கொள்கை விவகாரம் என்பதால் தாங்கள் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. ஏற்கனவே பொருட்கள்...
பிரச்சினை ஏழைகளின் வயிறா பணக்காரர்களின் வாயா ?
மக்கள் தொகையை குறைப்பதன் மூலம் அனைத்து சிக்கல்களையும் தீர்க்க முடியுமா? இந்த நவீன மால்தூஸ்களின் உண்மை முகத்தை அலசுகிறது இந்தப் பதிவு!
நீரவ் மோடி சொத்துக்களை பறிமுதல் செய்த விவசாயிகள் !
மக்கள் பணத்தை ஏப்பம் விட்ட பண முதலைகளை வெளிநாடுகளுக்கு தப்பிக்கவிடுகிறது மத்திய அரசு. அவர்கள் வெளிநாடுகளில் உல்லாசமாக வாழ்கின்றனர். மல்லையாகள் மோடிகளிடம் எப்படி கடன் வசூலிக்க வேண்டும் என பாடம் கற்று தருகின்றனர் மகாராஷ்டிர விவசாயிகள்.
அங்கன்வாடி பெண் ஊழியர்களை வஞ்சிக்கும் மகாராஷ்டிரா அரசு !
தமிழகமானாலும் சரி மகாராஷ்டிரா ஆனாலும் போராடுபவர்களை ஒடுக்க எஸ்மா உருட்டுக் கட்டையை பயன்படுத்துகிறது அரசு.
ஆதாரில் இருக்கும் கார்ப்பரேட் கொள்ளை : ஏர்டெல் ஆதாரம் !
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் ஆதார் எண்ணை உபயோகித்து அவர்களது மானியத் தொகையை தமது பேமண்ட் வங்கி கணக்கில் முறைகேடாக சேர்த்திருக்கிறது. இது ஆதார் எண்கள் மூலமாக நடத்தப்படும் மிகப்பெரிய மோசடியின் ஒரு சிறு துளியே ஆகும்..
இந்தி – வடமொழித் திணிப்பிற்காக ஆர்.எஸ்.எஸ் கொண்டு வரும் புது டிசைன் !
பிராந்திய அளவிலான மொழிகள் அழிந்து வருவது கவலைக்குறியதாக கூறியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். ஏன் இந்த திடீர் அக்கறை?