ஒரு வரிச் செய்திகள் – 12/06/2019
உத்திர பிரதேச பத்திரிக்கையாளர் மீது தாக்குதல், அ.தி.மு.க உட்கட்சி தகராறு, டம்மி அமைச்சர்கள் நடிகர் கருணாஸ் விமர்சனம், தமிழிசை சவுந்திரராஜன்... இன்னும் பல குறுஞ்செய்திகள்.
அமித் ஷாவுக்கு கருப்புக்கொடி காட்டிய மாணவி பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கம் !
இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என சொன்னால், மீண்டும் சேர்த்துக்கொள்வதாக பல்கலைக்கழகம் கூறியுள்ளது. ஆனால், தான் யாரிடமும் மண்டியிடத் தயாராக இல்லை என தெரிவிக்கிறார் நேஹா.
பேராசிரியர் ராம் புனியானிக்கு சங் பரிவாரங்கள் கொலை மிரட்டல் !
“புனியானி தன் செயல்பாடுகளை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், இல்லை எனில் 15 நாட்களுக்குள் நாட்டைவிட்டுச் செல்ல வேண்டும்” என்றும் மிரட்டியுள்ளது சங்பரிவார கும்பல்.
கையால் மலமள்ளும் பணியாளர்களை வஞ்சிக்கும் இராஜஸ்தான் அதிகாரிகள் !
கரோலியில் கையால் மலமள்ளும் இழிநிலையில் 18 பேர் ஈடுபடுவதாக அவர்களது மறுவாழ்விற்காக போராடி வரும் தங் விகாஸ் சன்ஸ்தான் என்ற குடிமை அமைப்பின் ஆய்வு கூறுகிறது.
பீமா கொரேகான் : கைதான செயற்பாட்டாளர்களின் நிலை என்ன ?
கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் ஐவர் மீதும் போடப்பட்ட வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. இப்போது ஓராண்டு முடிந்த நிலையில், ஐவரின் பிணை மனுவும் விசாரிக்கப்படாமலேயே உள்ளது.
ஒரு வரிச் செய்திகள் : 10/06/2019
சிறுமி ஆசிஃபா வழக்கு தீர்ப்பு, நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு, மழை மேகத்தை அறியாத ரேடாரை அர்ப்பணித்த மோடி, மேற்கு வங்க பாஜக வன்முறைகள்... இன்னும் பல...
ஆதித்யநாத் மீதான புகாரை அம்பலப்படுத்திய 3 பத்திரிகையாளர்கள் கைது !
“இந்தியாவில் பத்திரிகையாளர்கள் உள்நோக்கத்துடன் கைது செய்யப்படுவதும், சட்டவிரோதமாக கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் அதிகரித்து வருகிறது”
தமிழகத்தில் மட்டும்தானா வாரிசு அரசியல் ?
காங்கிரசு மற்றும் பிற மாநிலக் கட்சிகளை ‘குடும்ப கம்பேனிகள்’ எனக் குற்றம் சுமத்தும் பாஜக, தனது வேட்பாளர்களில் ஐந்தில் ஒருவரை அரசியல் வாரிசுகளாக பார்த்துக் களமிறக்கியிருக்கிறது.
போலி ‘டாக்டர்’ பட்டம் பெற்ற மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் !
மோடி அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆவதற்கான முக்கிய தகுதியாக உள்ள போலி சான்றிதழ் சர்ச்சையில் ரமேஷ் பொக்கிரியாலும் சிக்கியிருக்கிறார்.
பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குடும்பத்தில்தான் அதிகம் !
வன்முறை அல்லது அச்சுறுத்தல் என்கிற ஆயுதமே பெண்களை அதே இடத்தில் இறுத்தி வைக்கின்றன. குடும்பங்களுக்குள் பழக்கப்படுத்தப்பட்ட வன்முறை ஆண்களின் குணமாகவே உள்ளது.
கேரள நடிகர் விநாயகனை சாதியரீதியாக தாக்கும் காவிக் கும்பல் !
மோடியின் படத்தையும், ஆர்.எஸ்.எஸ். சின்னங்களையும் முகப்புப் படமாக வைத்திருக்கும் காவி ட்ரோல்கள். இவர்களுக்கே உரிய பாணியில் நடிகர் விநாயகனின் நிறத்தை வைத்தும், சாதி ரீதியாகவும் தாக்கத் தொடங்கினர்.
கோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் !
கை, கால்கள் கட்டப்பட்டிருக்கும் நிலையில், கீழே சரிந்து கிடக்கும் அந்தச் சிறுவனை ஒரு கும்பல் ஈவு இரக்கம் இல்லாமல் தாக்குகிறது. சிறுவனை தாக்கும் நால்வரில் ஒருவன் காவி உடையணிந்து தாக்குகிறான்.
மதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் !
நாம் பல மதங்களை பின்பற்றுகிறவர்களாக இருக்கலாம். மதம் என்பது நமது அடையாளம் அல்ல; மனிதநேயம் தான் நமது அடையாளம். மேலும், மதம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட தேர்வு என்பதையும் நாம் மறக்கக்கூடாது
பாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி !
மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. நரேந்திர மேத்தா. இவருக்குச் சொந்தமான ‘செவன் லெவன் அகாடமி’ என்ற பயிற்சிப் பள்ளியில் மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி உள்ளிட்ட ஆயுத பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
‘எளிமை’யான மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கியின் ‘கொலைகார’ பின்னணி !
ஸ்டெயின்சையும் அவருடைய இரண்டு மகன்களையும் ஜீப்பில் வைத்து உயிரோடு எரித்து கொன்றது ‘எளிய மனிதர்’ சாரங்கியின் நெருங்கிய கூட்டாளி தாரா சிங்.

























