ஆயுதத் தளவாட உற்பத்தியை தனியாருக்குத் தாரைவார்க்க ஒரு அவசரச் சட்டம் !
தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்புக் குரலை நசுக்கிவிட்டு கார்ப்பரேட்டுகளின் கரங்களில் ராணுவ ஆயுத தளவாட உற்பத்தியை ஒப்படைக்கும் ‘தொலைநோக்குப்’ பார்வையோடு தான் இந்த சட்டத்தை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது
தனியார் பயிற்சி நிறுவனங்களை கட்டுக்குள் கொண்டுவரும் சீன அரசு !
குழந்தைகள் வாரநாட்களில் தங்கள் பள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளிக்குப் பிறகான வகுப்புகளில் படிக்கின்றன. இதனால் குழந்தைகளுக்கு அதிக ஓய்வு நேரம் கிடைக்கிறது. மேலும் பெற்றோர்களுக்கு நிதி சுமை குறைகிறது.
பெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு
இத்தகைய பெரிய அளவிலான சட்டவிரோத மீறல்கள் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அரசாங்கங்கள் பாசாங்கு செய்து, ஜனநாயகத்தை துண்டாடுகின்றன. இதனை முறியடிக்கும் மருந்தாக நாம் செயல்பட வேண்டும்.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் இல்லை : மக்களை இழிவுபடுத்தும் மோடி அரசு !
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நிகழ்ந்த மரணங்கள் பற்றிய செய்திகளும் தரவுகளும் ஏராளமாக இருக்கும்போது, ஒன்றிய பாஜக அரசு வாய் கூசாமல் பொய் பேசுவது, மக்களை தற்குறிகளாகக் கருதும் திமிர்த்தனமே !
அண்ணாமலை ஜி, மக்கள் மன்றத்தின் எதிர்வினைதான் மதுரை சம்பவம் !
ஆர்.எஸ்.எஸ்.-இடம் மண்டியிட்டு சரணடையும் திமுக என கடுமையான கண்டனங்கள் மக்கள் மத்தியிலிருந்து எழுந்தன. இந்த கண்டனங்களைக் கண்டு அஞ்சி தான் ம்துரை துணை ஆணையர் சண்முகத்தை பதவியிலிருந்து விடுவித்தது.
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஜொலிப்பது இல்லையே ஏன் ?
தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகிய தமிழ்நாட்டை சார்ந்த 5 விளையாட்டு வீரர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர்களின் உதவியுடன் தான் இந்தத் தகுதிக்கு தங்களை வளர்த்துனர். இதில் அரசின் பங்கு எதுவுமில்லை
போலி ஜனநாயகம் : சுதந்திரத்தை நீதிமன்றத்தில் அடகு வைக்க முடியுமா ?
நீதிமன்றங்களையோ, இந்த அரசக் கட்டமைப்பையோ நம்பி நமது சுதந்திரத்தையும் உரிமையையும் ஒப்படைத்துவிட்டு உட்கார்ந்திருந்தால், அடிமையாகவே வாழ நேரிடும். ஒடுக்குமுறைக்கு எதிராக களத்தில் நின்று போராட வேண்டும்!
பெட்ரோல் டீசல் கலால் வரி – ஒரு பகற்கொள்ளை || கிராம வங்கிகளை ஒழித்துக் கட்டும் ஒன்றிய அரசு...
பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி உயர்வு முடிவுக்கு வருமா ? கிராம வங்கிகளை தனியார் மயப்படுத்தும் மோடி அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்படப்போகும் விவசாயிகள் !! - விரிவான செய்தி உள்ளே..
மோடியை விமர்சித்ததால் இந்தியா டுடே பத்திரிகையாளர் பணிநீக்கம் !
இது கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும், இந்தியா டுடே மட்டுமல்ல வேறு எந்த நிறுவனமும் நடத்தை விதிமுறை என்ற பெயரில் கருத்துரிமை சுதந்திரத்தை பறிக்க முடியாது என்றும் சாடுகிறார் பத்திரிகையாளர் ஷியாம் மீரா சிங்.
ஊபா (UAPA) : ஒரு கருப்புச்சட்டம் உருவான வரலாறு || வெங்கடரமணன்
விசாரணை முடிவடையும் வரை எந்த ஒரு நபராலும் எளிதில் பிணையில் வெளியே வர முடியாது. ஊபா-வின் இந்த கடும் வழிமுறைகள் காரணமாகவே மனித உரிமை ஆர்வலர்கள் இதனை கருப்புச் சட்டம் என்கிறார்கள்.
அசாம் : புதிய கால்நடை பாதுகாப்பு மசோதா – 2021
கோயில்கள் அல்லது மடங்களை சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் சுற்றளவில் கால்நடை விற்பனை, கால்நடை வெட்டுவது தடைசெய்யப்படுவதாக குறிப்பிடுகிறது புதிய கால்நடை பாதுகாப்பு மசோதா.
இந்திய சீன வர்த்தகம் : முதலாளிகளுக்கு மட்டும் ‘தேசபக்தி’ விலக்கு !
இரு நாட்டு வர்த்தகமும் சுமூகமாகப் போய்க்கொண்டிருக்கும் சூழலில், 20 இராணுவத்தினர் கொல்லப்பட்டாலும், போர் நடக்காது. ஏனெனில் மூலதனத்திற்குச் சேவை செய்யத் தான் இராணுவமே தவிர, நாட்டு மக்களுக்காக அல்ல
வன்முறை – ஆட்கடத்தல் : உ.பி. உள்ளாட்சித் தேர்தலில் பாசிச பாஜக வெற்றி !
உ.பி உள்ளாட்சி தேர்தலை பாசிச வெறியாட்டத்தின் மூலமாக வென்றிருக்கிறது பா.ஜ.க. அடுத்த ஆண்டு உ.பி சட்டப் பேரவை தேர்தல் எப்படி நடக்கவிருக்கிறது என்பதற்கு இந்த உள்ளாட்சித் தேர்தலே சாட்சி !
லாக்டவுன் காலகட்டத்தில் பெருகி வரும் பாலியல் சீரழிவுகள் !
ஒருபுறம் வி.பி.என். மூலம் ஆபாசத் தளங்கள் இளைஞர்களைச் சுரண்ட, டிக்டாக் போன்ற செயலிகள், யூ-டியூப் மூலம் இரட்டை அர்த்த வசனங்களில் பேசுவது, ஆபாச நடன அசைவுகள் போன்றவற்றின் மூலம் பெண்கள் நுகர்வுப் பண்டமாக காட்டப்படுகின்றனர்.
பி.எம். கேர்ஸ் நிதியில் வாங்கப்பட்ட வெண்டிலேட்டர்களின் நிலை என்ன ?
தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்ட வெண்டிலேட்டர்களுக்கு பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து பணம் தராததன் பின்னணியை வைத்து வாங்கிய வெண்டிலேட்டர்களின் யோக்கியதையை புரிந்து கொள்ள முடியும்.