விவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு !
உர விலையேற்றம் என்பது விவசாயத்தை அழிப்பது மட்டுமல்ல, உணவு பொருட்களின் விலையையும் ஏற்றமடைய செய்யும். உணவு பொருட்களின் விலை அதிகரித்தால் உழைக்கும் மக்களுக்கான ரேசன் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும்.
அகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் !
மெட்ரோ ரயில் திட்டம், புல்லட் ரயில் திட்டம், ஸ்மார்ட் சிட்டி என நிதியாதிக்கக் கும்பல்களின் நயவஞ்சகத் திட்டங்களை வளர்ச்சி என்ற பெயரில் கொண்டுவந்து, மக்களை அக்கும்பலிடம் காவு கொடுக்கிறது இந்த அரசு.
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் !
இந்தியாவின் அமெரிக்கா உடனான க்வாட் ஒப்பந்தம், சீனாவுடனான பகைமையை அதிகரிக்கச் செய்வதோடு, இந்தியாவை அமெரிக்காவுக்கு இராணுவ, பொருளாதார, அரசியல்ரீதியான அடிமையாக்கிவிடும்,
சட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு !
கனிம வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளித்தரவும், பழங்குடியின மக்களையும் ஒழித்துக்கட்டவும் துணை இராணுவப் படைகளின் உயிரை பகடைக்காயாக பயன்படுத்துகிறது இந்திய அரசு.
சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து : இதற்கு முடிவே இல்லையா ?
கெமிக்கல் அறையில் வெடிமருத்து எடுக்கச் சென்றிருக்கிறார் தர்மலிங்கம் என்ற தொழிலாளி. அப்போது மருத்துகளில் உராய்வு ஏற்பட்டு பயங்கரமான வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இதில் தர்மலிங்கம் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்.
கருவறை தீண்டாமை எதிர்ப்புப் போராளி அய்யா ஆனைமுத்து மறைவு : அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் இரங்கல்...
கருவறை தீண்டாமையை ஒழிப்பதற்காகப் போராடி இறுதி வரை உறுதியாக நின்ற மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் அய்யா வே.ஆனைமுத்து அவர்கள் தனது 96-வது வயதில் பகுத்தறிவுப் பணியை நிறுத்திக் கொண்டுள்ளார்.
ரஃபேல் : ஊழல் முறைகேடுகளை சுட்டிக்காட்டியது பிரான்ஸ் ஊழல் எதிர்ப்பு முகமை !
பிரான்ஸ் ஊழல் எதிர்ப்பு முகமை நடத்திய ஆய்வில், இந்தியாவைச் சேர்ந்த டெஃப்சிஸ் நிறுவனத்துக்கு காரணமின்றி ரூ.8.62 கோடி பணம் கைமாறியதை சுட்டிக் காட்டியிருக்கிறது.
தோழர் வே.ஆனைமுத்து- வின் மறைவு சமூகத்தின் பேரிழப்பு || ம.க.இ.க அஞ்சலி
இன்று பாசிசம் இந்தியா முழுவதையும் வாரிச் சுருட்டத் துடித்துக் கொண்டிருக்கும் சூழலில் தோழர் வே. ஆனைமுத்துவின் மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் பேரிழப்பு !
குஜராத் : இஷ்ரத் ஜஹான் தன்னைத் தானே போலி மோதல் கொலை செய்து கொண்டாரா ?
இஷ்ரத் ஜஹான் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 அதிகாரிகளையும் வழக்கிலிருந்து விடுவித்துவிட்டது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம். எனில் இஷ்ரத் ஜஹான் எப்படி கொல்லப்பட்டார் ?
சென்னை பல்கலை : உரிமைக்காகப் போராடிய தொல்லியல் துறை மாணவர்களை கைது || புமாஇமு கண்டனம்
மதிப்பெண் பட்டியல் வெளியிடுவது குறித்து கேட்ட மாணவியின் மீது பாலியல் சீண்டலை அரங்கேற்றிய தொல்லியல் துறைத் தலைவர் சௌந்திரராஜனையும் துணை போன பல்கலை நிர்வாகிகளையும் பதவி நீக்கம் செய் !
பாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் !
பாலியல் அத்துமீறல்களை ஆதரிக்கும் கமிட்டியை நியமிக்காமல், இவர்களை தவிர்த்த நேர்மையான பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர் பிரதிநிதிகள் கொண்ட கமிட்டியை அமைத்து விசாரணை செய். சௌந்திர ராஜனை பணி நீக்கம் செய்.
ரயில்வே தனியார்மயம் : ஏழைகளுக்கு எட்டாக் கனியாகும் ரயில் பயணம் !
பயணியர் ரயில் கட்டணத்தை சமீபத்தில் உயர்த்திய இரயில்வேதுறை கொரோனா காலத்தில் அவசியத்தை ஒட்டி மக்கள் பயணிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே கட்டணத்தை உயர்த்தியதாக திமிராக பதிலளித்தது.
பொதுத்துறை வங்கி தனியார்மயம் : லாபம் தனியாருக்கு ! இழப்பு மக்களுக்கு !
இந்தியப் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் மட்டும் ரூ.14 லட்சம் கோடியை எட்டி இருக்கிறது. இந்த வாராக் கடனை வசூலிக்க ரிசர்வ் வங்கி எடுக்கும் நடவடிக்கைகளை தடுக்கிறது மோடி அரசு.
சட்டீஸ்கர் : தேர்தலுக்கு எதிர் அணி – கார்ப்பரேட் நலன் காக்க ஓரணி !
அதானி கும்பலின் லாப வெறிப்பிடித்த அகோரப் பசிக்கு லட்சக்கணக்கான ஆதிவாசி மக்கள், மண்ணின் புதல்வர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை விட்டு விரட்டப்படுகின்றனர்
பிராமணர் மட்டும் விண்ணப்பிக்கலாம் – அறிவிப்பு ரத்து || அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்க வழக்கு எதிரொலி...
உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக பிராமணர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும் என திருக்கோயில் பணி நியமன அறிவிப்பாணை வெளியிடும் அறநிலையத்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும்.