பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரி விடுதி மாணவிகள்
கல்லூரியிலிருந்து 100 மீ தொலைவிலேயே இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளது. அங்கு மது அருந்துபவர்களே அதிகமாக இவ்வழியாக வந்து இதுபோன்ற கொடுஞ்செயலில் ஈடுபடுகின்றனர்.
தொடரும் பட்டாசு வெடி விபத்துகளும் உயிரிழப்புகளும்! அரசே முதன்மையான குற்றவாளி!
தொடர் பட்டாசு வெடி விபத்துகளையும் உயிரிழப்புகளையும் கண்டுகொள்ளாத தொழிலாளர் நலத்துறையும் மாவட்ட ஆட்சியரும், விபத்திற்கு தனிமனித தவறுதான் காரணம் என்று தொழிலாளர்கள் மீது பழியை சுமத்தி தங்களை நியாயப்படுத்திக் கொள்கின்றனர்.
சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
கல்லூரி வளாகத்தில் ஜனநாயக வெளி சுருங்கி வருவதைக் கண்டித்து சென்னை மாநிலக் கல்லூரி முதல்வருக்கு எதிராக மாணவர்கள் இன்று (19.02.2024) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் எவ்வித நிகழ்வுகளையும் நடத்த முதல்வர் தொடர்ந்து...
கிரையோலர் ஆசியா பசிபிக் தொழிலாளர் சங்கம் கொடியேற்றும் விழா! | புஜதொமு
கிரையோலர் ஆசியா பசிபிக் தொழிலாளர் சங்கம்
கொடியேற்றும் விழா!
18.02.2024
பத்திரிகை செய்தி
மதுராந்தகம் அருகில் உள்ள பன்னாட்டு நிறுவனமான கிரையோலர் ஆசியா பசிபிக் தொழிலாளர் சங்கம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக்குழு) தலைமையை ஏற்றுக்...
🔴LIVE: விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | கோவை
🔴LIVE: விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | கோவை
இணைப்பு 1
https://www.facebook.com/vinavungal/videos/830914945460914
இணைப்பு 2
https://www.facebook.com/vinavungal/videos/7382913581766270
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | கோவை
டெல்லியில் விவசாய விளை பொருள்களுக்கு ஆதார விலை கேட்டு போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தும் ஆர்.எஸ்.எஸ்- பி.ஜே.பி பாசிச கும்பலை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
இன்று (17-02-2024) காலை 10 மணிக்கு கோவை...
வேண்டாம் பிஜேபி வேண்டும் ஜனநாயகம் தெருமுனைக் கூட்டம் | காஞ்சிபுரம், இராணிப்பேட்டை
”ஆர்.எஸ்.எஸ் - பாஜக; அம்பானி அதானி பாசிசம் ஒழிக!
சுற்றி வளைக்குது பாசிச படை:
வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு
2024 நாடாளுமன்றத் தேர்தல்
வேண்டாம் பிஜேபி, வேண்டும் ஜனநாயகம்”
என்ற தலைப்பில் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, ஆரணி கூட்ரோடு...
பிப்ரவரி 16 வேலை நிறுத்தம் வெல்லட்டும் | புஜதொமு
பிப்ரவரி 16 நாடு தழுவிய தொழில் துறை வேலை நிறுத்தம் மற்றும் கிராமிய பந்த் போராட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்பு) பங்கெடுத்துக் கொண்டது.
பிப்.16: விவசாயிகளின் நாடுதழுவிய போராட்டம் வெல்லட்டும்!
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் மற்றும் கிராமப்புற கடைகளும் மூடப்படுகின்றன. பல்வேறு கிராமங்களில் போக்குவரத்து, விவசாயம், மகாத்மா காந்தி தேசிய ஊரக பணிகள், கிராமப்புற தொழில் மற்றும் சேவைத்துறை நிறுவன பணிகளும் நிறுத்தப்படுகின்றன.
அரசுப் பள்ளிகளின் கல்வி சிக்கல்களும் தீர்வுகளும் – நூல் வெளியீடு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்
”அரசுப் பள்ளிகளின் கல்வி சிக்கல்களும் தீர்வுகளும்” என்ற தலைப்பில் ஊடகச் சந்திப்பு - நூல் வெளியீடு - கலந்தாய்வுக் கூட்டம் மக்கள் கல்விக் கூட்டியக்கம் சார்பில் நாளை (17.2.24) ஒரு நாள் நிகழ்வாக நடைபெறவுள்ளது. இடம் - பத்திரிகையாளர் சங்கம், சேப்பாக்கம், சென்னை. அனைவரும் வாரீர்!
மீண்டும் டெல்லி சலோ: பாசிஸ்டுகளை வீழ்த்த மக்கள் போராட்டங்களே திறவுகோல்!
2022-23 பட்ஜெட்டில் வேளாண் துறைக்கான நிதியை பாதியக குறைத்தது பாசிச மோடி - நிம்மி கும்பல். இதுபோன்று பல்வேறு வழிமுறைகளில் வேளாண் துறையை அதானி - அம்பானி போன்ற கார்ப்பரேட் கும்பலுக்கு படையல் வைப்பதற்கு நயவஞ்சகமாக முயன்று வருகிறது மோடி அரசு.
மீண்டும் தொடங்கிய விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம்!
விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தடுத்து நிறுத்த முடியாததால், போலீசு மற்றும் துணை இராணுவப் படைகளைக் கொண்டு விவசாயிகளின் மீது அடக்குமுறை செலுத்தி போராட்டத்தை தடுத்து நிறுத்தவும் ஆயத்தமாகி வருகிறது, பாசிச மோடி அரசு.
தாராவி: அதானியின் நலனுக்காக அகதிகளாக்கப்படும் உழைக்கும் மக்கள்
தாராவி மக்கள் அதானி நிறுவனத்தின் நலனுக்காக தங்களின் பூர்விக நிலமும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட இருக்கிறார்கள்.
போராட்டம் வன்முறையல்ல! அது பாதிக்கப்பட்ட மக்களின் உரிமை குரல்!
எதிர்க்கட்சிகளோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழகம் தழுவிய அரசு ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் போராட்டம்!
மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பின் கீழ் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி போராட்டத்தை நடத்தினர். கோரிக்களை நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம் (பிப்ரவரி 15) மீண்டும் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்த போவதாகவும் அறிவித்துள்ளனர்.

























