Thursday, June 18, 2026

பாளையங்கோட்டை: சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கவன ஈர்ப்புப் போராட்டம்

கல்லூரியின் அவலநிலைக்கு முக்கிய காரணமாக இருப்பது போதிய இடவசதி இல்லாதது தான். கல்லூரியின் உள்கட்டமைப்பிற்கு தேவையான நிலம் இல்லாமல் மிகக் குறுகலான இடத்தில் இயங்கி வருகிறது.

🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 7

சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி 24 வழக்கறிஞர்கள் தொடர் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இணைப்பு 1: https://www.facebook.com/vinavungal/videos/356834707330119 இணைப்பு 2: https://www.facebook.com/vinavungal/videos/734068125504330 இணைப்பு 3: https://www.facebook.com/vinavungal/videos/1399041480718198 இணைப்பு...

🔴LIVE: “உயர்நீதிமன்றத்தில் தமிழ்” – மதுரை வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

🔴LIVE: “உயர்நீதிமன்றத்தில் தமிழ்” – மதுரை வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் இணைப்பு 1 https://www.facebook.com/vinavungal/videos/250175964822025/ இணைப்பு 2 https://www.facebook.com/vinavungal/videos/949829063374805 இணைப்பு 3 https://www.facebook.com/vinavungal/videos/317588127565682 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்குரைஞர்களின் உண்ணாநிலைப் போராட்டம் வெல்லட்டும்!

0
நாள்: 02/03/2024 உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்குரைஞர்களின் உண்ணாநிலைப் போராட்டம் வெல்லட்டும்! பத்திரிகைச் செய்தி உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்க வேண்டும், அதற்கு மாநில, ஒன்றிய  அரசுகள் உடனடியாக குடியரசு தலைவரிடம்  ஒப்புதல் பெற்று சட்டம்...

🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 3

🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 3 சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி 24-க்கும் மேற்பட்ட...

🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 2

🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 2 சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி 25-க்கும் மேற்பட்ட...

🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் போராட்டம் | மதுரை

🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் போராட்டம் | மதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி நடைபெற்று வரும் வழக்கறிஞர்கள் உண்ணாநிலை போராட்டத்தை ஆதரித்து மதுரையில் வழக்கறிஞர்கள்...

🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 1

🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 1 சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி 25-க்கும் மேற்பட்ட...

மக்கள் ஆதரவு கல்விக் கொள்கையை வகுக்க வேண்டும் | AISEC

என்.இ.பி 2020-க்கு பதிலாக தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கல்வியாளர்களை உறுப்பினர்களாக கொண்டு ஒரு மாற்று, மக்கள் நல கல்விக் கொள்கையை தங்களது மாநிலத்தின் தேவைக்கு ஏற்றவாறு வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் தொடர் போராட்டம்

தற்போது இரண்டு மாதங்களாக ஊதியத்தை நிறுத்தி வைத்துள்ளனர். ஆசிரியர் இல்லாத பணிகளில் 650 பேர், ஆசிரியர்கள் 500 பேர் மற்றும் ஓய்வூதியம் பெறக்கூடியவர்கள் என மொத்தமாக மாதத்திற்கு கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.

விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | நெல்லை

போராடும் விவசாயிகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலைக் கண்டித்து 22.02.2024 அன்று மாலை 5 மணிக்கு திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: இந்த படுகொலைகளுக்கு முடிவே இல்லையா?

மனிதத் தவறுதான் காரணம் என்று பணிபுரிந்த தொழிலாளர்களின் மீது சுலபமாக பழியை போட்டுவிட்டு நகர்ந்து விடுகிறது அரசு.

போராடும் மாற்றுத்திறனாளிகள், ஒடுக்கும் திமுக அரசு!

0
பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராடி வருகின்றனர்.

காசாவில் பத்திரிகையாளர்களைப் படுகொலை செய்யும் இஸ்ரேல்!

பிப்ரவரி 7 நிலவரப்படி, காசா போரில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது

விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | கோவை

கோவையில் பிப்ரவரி 17, 19, 20 ஆகிய தேதிகளில் போராடும் விவசாயிகளை ஆதரித்தும், அவர்களை ஒடுக்கும் பாசிச மோடி அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

அண்மை பதிவுகள்