ஆதிஷ் அகர்வாலா – கட்டமைப்பிற்குள் பதுங்கியிருந்த கார்ப்பரேட் அடியாள்
கார்ப்பரேட் நிறுவனங்களை "பாதிக்கப்பட்ட ஜீவன்கள்" போல் காட்ட திரு.அகர்வாலா தனது மொத்த சக்தியையும் பயன்படுத்தி வாதிட்டுள்ளார்.
பகத்சிங்கும் இளைஞர்களின் எதிர்காலமும்
நூற்றுக்கணக்கான அரசு வேலைவாய்ப்புகளுக்கு பல லட்சக்கணக்கான பேர் போட்டியிடும் அவலம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதைத் தீர்க்க வக்கற்ற பாசிச கும்பல் சுயதொழில் தொடங்குங்கள் என்று இளைஞர்களிடம் பசப்பிக் கொண்டிருக்கிறது.
காசா: உணவுக்காக காத்திருக்கும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவரும் பாசிச இஸ்ரேல் அரசு
காசா அரசாங்கம் மார்ச் 15 ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் நிவாரணப் பொருட்களை வழங்கும் விநியோக மையங்கள் மீது இஸ்ரேல் இராணுவம் ஐந்து தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், அதில் 56 பேர் கொல்லப்பட்டதாகவும் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஜெர்மனியை உலுக்கிய இரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்!
ஒரே நேரத்தில் நடைபெற்ற இரயில்வே ஓட்டுநர்கள் மற்றும் இரயில்வே தொழிலாளர்கள் மற்றும் விமான ஊழியர்களின் போராட்டமானது ஜெர்மனியை ஆளும் சமூக ஜனநாயக கட்சியை குலைநடுங்க வைத்துள்ளது.
கருப்பை இல்லாத பீட் மாவட்ட பெண்கள்: இதுதான் மோடியின் இந்தியா
பீட் மாவட்ட கிராமப்புற ஏழைப்பெண்களின் துயர நிலைமையானது, கிராமப்புற ஏழ்மையின் கோரமுகத்தையும், அது ஏழைகளின் வாழ்வில் ஏற்படுத்தும் இரக்கமற்ற தாக்கத்தையும் பட்டவர்த்தனமாக காட்டுகிறது.
அகதிகளாக்கப்படும் இந்திய உழைக்கும் மக்கள்: அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை!
மோடி அரசின் பத்தாண்டுகால பாசிசப் பேயாட்சியில் பயங்கரவாத பொருளாதாரக் கொள்கைகளாலும் உழைக்கும் மக்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி சுரண்டலாலும் வேலைவாய்ப்பின்மையாலும் நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் பெரும் நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர்.
மகளிர் தினக்கூட்டம் | மதுரை
எல்லோரும் “பெண்களை அழகாக இருக்கிறார்கள்” என்று சொல்லியே அடிமைப்படுத்தி வைத்திருப்பதை பற்றியும் பெண்கள் எந்த இடங்களிலும் சுயமாகவே தன்னை நிலை நிறுத்திக் கொள்ள போராட வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்.
வலுக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்!
சி.ஏ.ஏ-க்கு எதிரான வீரமிக்க போராட்டங்களை நடத்திவந்த டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் இம்முறை போராட்டம் ஏதுவும் நடந்துவிடக் கூடாது என பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர்களை போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என மிரட்டல் விடுத்திருக்கிறது.
சி.ஏ.ஏ. அமல்: கோழைகளின் பயங்கரவாதம்!
இன்று, (12-03-2024) மாலைக்குள் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும் என எஸ்.பி.ஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் விடுத்துள்ள கெடு மீதான மக்களின் கவனத்தை திசைத்திருப்பி, நாட்டில் குழப்பத்தை உருவாக்குவது இதன் உடனடி இலக்காகும்.
ஆசிரியர் உமா மகேஸ்வரி மீது அவதூறு பொழியும் தினகரன் பத்திரிகையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
அரசின் எந்தவொரு செயல்பாட்டையும் விமர்சிக்க குடிமக்களுக்கு உரிமையுண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை, நேற்று செய்தியாகப் போட்டிருப்பது இதே தினகரன் தான். ஆனால் இன்றோ, ”மக்களைப் போராடத் தூண்டும் நக்சலைட் போல” என ஆசிரியர் மீது அவதூறு செய்து செய்தி போடுகிறது.
தொடரும் விவசாயிகள் போராட்டம்: மார்ச் 10 நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம்!
மார்ச் 14 அன்று 40 விவசாய சங்கங்கள் இணைந்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் பெரும் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள் – யார் குற்றவாளி?
கடந்த 10 ஆண்டுகள் பாசிச பாஜக ஆட்சியில் மற்றொரு மோசமான "புதிய நிலை" உருவெடுத்திருக்கிறது. பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வெளிப்படையாக ஊர்வலம் செல்லும் நிலையை பாஜக உருவாக்கி வைத்திருக்கிறது.
உயர்நீதிமன்றத்தில் தமிழ் – உண்ணாநிலை போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்!
உயர்நீதிமன்றத்தில் தமிழ் - உண்ணாநிலை போராட்டத்திற்கு
ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி உண்ணா நிலை போராட்டம் நடத்திவந்த...
பேராசிரியர் சாய்பாபா விடுதலை – களப்போராட்டம் அவசியம்
தீர்ப்பு வழங்கப்பட்ட சில மணி நேரங்களில், மகாராஷ்டிரா மாநில அரசு இத்தீர்ப்பிற்குத் தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. உயர்நீதிமன்றம் விடுதலைக்குத் தடைவிதிக்க மறுத்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது.
🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 8
சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி 24 வழக்கறிஞர்கள் தொடர் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். வழக்கறிஞர்களின் கோரிக்கைகளை அடுத்த...

























