மோடியின் நா தழுதழுத்தது ஏன் ? || டெலிகிராபின் “ சரியான விடையை தேர்ந்தெடு” !
வெட்கித் தலைகுனிந்து நாட்டை விட்டே ஓடும் அளவிற்கு நாட்டில் பல்வேறு அவலங்கள் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கையில், குலாம் நபி ஆசாத்தின் பிரிவுக்கு நாடாளுமன்றத்தில் மோடி கண்ணீர் விட்டது ஏன் ?
சங்க பரிவாரத்தின் வரலாற்றுப் புரட்டுகளை தோலுறித்த வரலாற்றாசிரியர் டி.என்.ஜா மறைந்தார் !
சங்க பரிவாரத்தின் வரலாற்றுத் திரிபுகளை அம்பலப்படுத்திய வரலாற்றாசிரியர்களில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றவர் டி.என்.ஜா.
இன்றும் தொடரும் சகிக்க முடியாத சமூக அவலம் !
துப்புரவு பணியாளர்களின் இழிவுகளை துடைத்தெறிந்து, அவர்களது பணிப் பாதுகாப்பை நிலைநாட்டவும், மலத்தில் புதைந்த மனித மாண்பை மீட்டெடுக்கவும், களம் காண வேண்டிய வரலாற்றுக் கடமை நம்முன் உள்ளது.
தமிழக உழைக்கும் மக்கள் முன்னணி – தொழிற் சங்கம் துவக்கம் !
மத்திய அரசு அனைத்து தொழிலாளர் விரோத சட்டங்களையும், மூன்று வேளாண்மை திருத்த சட்டங்களையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
பாஜக தலைவர் எல். முருகனுக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் கண்டனம் !
தீர்ப்பு கொடுத்து 5 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் இன்னமும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்கிறார் திரு.முருகன்.
ரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம் !
காரில் பயணிப்பது மகிழ்ச்சியானதாகவும் கார் வாங்குவதை ஓர் இலட்சியமாகவும் காட்டும் ஊடகங்கள் அதை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளை, நெருக்கடிகளை ஒருபோதும் பேசுவதில்லை.
அர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது?
மாரிச்சாமியை போன்று அரசால் பயிற்சி அளிக்கப்பட்ட பார்ப்பனர் அல்லாத 203 அர்ச்சக மாணவர்கள் 13 ஆண்டுகளாக அர்ச்சகர் பணியிடங்களில் நிரப்பப்படாமல் காத்திருக்கின்றனர்.
வாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு !
இது பொழுதுபோக்கிற்கான செயலிதானே என சுருக்கிப் பார்ப்பது மிகவும் அபாயகரமானது. நமது சிந்தனையையும் ரசனையையும் தீர்மானிப்பதற்கான கதவுகளை ஏகபோகங்களுக்குத் திறக்கப் போகிறோம் என்பதே எதார்த்தம்
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு !
பயங்கரவாதி பிரக்யாவின் இந்த சந்திப்புகள் எதுவும் ரகசியமாக நடந்தவை அல்ல. விலக்கிற்கு அவர் கூறும் காரணங்கள் அபத்தமானவை என்பது என்.ஐ.ஏ. சிறப்பு நீதிபதிக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும் பிரக்யா சிங்கிற்கு விலக்கு அளிக்கிறது.
ஜனநாயக மறுப்பு : இணைய தடை மற்றும் நிறுத்தத்தில் இந்தியா முதலிடம் !
இணையம், மருத்துவம், கல்வி என அனைத்துத் துறையிலும் முதலாளித்துவத்தின் பிடியில் இருந்து அறிவியலை விடுவிப்பதுதான் இன்றைய சூழலில் அவசியமான ஒன்றாக இருக்கிறது.
அடுத்ததாக தாஜ்மகாலுக்கு குறிவைக்கும் சங்கிகள் !
மக்கள் பிரச்சினைகள் தலை தூக்கும் போதெல்லாம், மத ரீதியான சாதிய ரீதியான பிரச்சினைகளைக் கிளப்பி விடுவதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கிறது சங்க பரிவாரக் கும்பல்.
பசுவைக் கொன்றால் நிலநடுக்கம் வரும் : ராஷ்டிரிய காமதேனு ஆயோக் !
இந்தியப் பசுக்கள் சுகாதாரமானவை என்றும் அவை அசுத்தமான இடங்களில் உட்காராத அளவுக்கு அறிவுக்கூர்மை கொண்டவை என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஜெர்சி பசு ஒரு சோம்பேறி என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஆன்லைன் கல்வி : 71% சாலையோரம் வசிக்கும் மாணவர்கள் பாதிப்பு
கொரோனா காலத்து ஆன்லைன் கல்வி நடைமுறையைத்தான் இந்தியா முழுவதும் அமல்படுத்தத் துடிக்கிறது புதிய (தேசிய) கல்விக் கொள்கை. கொரோனா காலக் கல்வி நிலைமையிலிருந்தே இக்கொள்கையின் யோக்கியதையை புரிந்துகொள்ளலாம்.
புனிதப் பசுவின் சாணத்தை பாஜக தலைவர் வீட்டு முன் கொட்டியதற்கு கொலை முயற்சி வழக்கு !
டெல்லி எல்லையில் கடும் குளிரிலும் மழையிலும் போராடிவரும் விவசாயிகளை டெல்லிக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்கள் எனக் கொழுப்பெடுத்துப் பேசியிருக்கிறார் பஞ்சாப் மாநில பாஜக தலைவர் திக்ஷன் சூத்.
இந்தியா 2020 : வல்லரசு கனவும் – தொடரும் துயரமும்
ஏகாதிபத்தியங்களின் சுரண்டல் நிலமாக திறந்துவிடப்பட்ட ஒரு நாட்டின் ‘வல்லரசு’ கனவுகள் வறுமையில் மட்டுமே விடிய முடியும் என்பதற்கு இந்தியா ஒரு உதாரணம்.