உ.பி : ரூ. 50 லட்சம் பிணைத் தொகை கேட்டு விவசாயிகளுக்கு நோட்டீஸ் !
இந்து ராஷ்டிரம் என்பது எப்படி இருக்கும் என்பதை யோகி அரசு நடைமுறைப்படுத்திக் காட்டி வருகிறது. இன்று விவசாயிகளை நோக்கித் திரும்பியிருக்கும் ஆயுதம், நாளை நம்மை நோக்கியும் திரும்பும்
2020 : ஷாகின் பாக் முதல் டெல்லி சலோ வரை!! | படக் கட்டுரை
ஷாகின் பாக் போராட்டத்தோடு துவங்கிய 2020-ம் ஆண்டு டெல்லி சலோவோடு நீண்டு கொண்டிருக்கிறது. சமகாலத்தில் வேறெந்த ஆண்டையும் விட அதிகமாக அரசை அம்பலப்படுத்தியது இந்த 2020-ம் ஆண்டுதான்.
உயர்கல்விக்கான உதவித் தொகையை ரத்து செய்திருக்கும் மோடி அரசு !
கல்வியை கார்ப்பரேட் மயமாக்குவதோடு ஏழைகளையும் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களையும் கல்லூரிக் கல்வியில் இருந்து விரட்டியடிக்கும் சதித்தனமே மோடி அரசின் இந்த நடவடிக்கை
விவசாயிகள் போராட்டத்தின் ஆதாரத் தூண்கள் || படக் கட்டுரை
விவசாயிகளின் உறுதிமிக்க போராட்டங்களை மாணவர் இயக்கங்கள், தன்னார்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆதரிக்கின்றனர். அவரவர் தம்மாலியன்ற பங்களிப்பைச் செலுத்துகின்றனர்.
சென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள் எதிர்ப்பு !
சென்னை எண்ணூர் முதல் தூத்துக்குடி வரை பதிக்கப்படும் ஐ.ஓ.சி எரிவாயு குழாய்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார விவசாயிகள் போராடி வருகின்றனர்.
பாசிச எதிர்ப்பு முன்னோடி தோழர் ஸ்டாலினின் 142-வது பிறந்தநாள் !!
இறந்து 67 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட முதலாளித்துவத்தால் கடுமையாக வெறுக்கப்பட்டு இன்றளவும் அவதூறு செய்யப்படுகிறார் தோழர் ஸ்டாலின்.
விழுப்புரம் குடும்பத்துடன் தற்கொலை : தொழில் நசிவு – கந்து வட்டி || தீர்வு என்ன ?
பொருளாதார நெருக்கடி , கொரோனா ஊரடங்கு மற்றும் கந்து வட்டிக் கொடுமைகளில் இருந்து சிறு குறு தொழில்முனைவோரையும் தொழிலாளர்களையும் காக்கத் தவறிய மோடி அரசுதான் முதன்மைக் குற்றவாளி
டெல்லி வன்முறையில் அமித் ஷாவின் பங்கு : உண்மை அறியும் குழு அறிக்கை !
டெல்லி வன்முறை குறித்து வெளியிடப்பட்டுள்ள உண்மையறியும் குழு அறிக்கை, இந்த வன்முறையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பங்கு முக்கியமானது எனக் குறிப்பிட்டிருக்கிறது.
மோடியை பகடி செய்து பாடியதால் பிணை கிடையாதாம் || என்.ஐ.ஏ. அடாவடி !
சமூகச் செயற்பாட்டாளர்கள், முற்போக்காளர்களை முடக்கிவிட்டால், எளிமையாக மக்களை திசை மாற்றி தங்களது இந்து ராஷ்டிரக் கனவை நனவாக்கிக் கொள்ளலாம் என்பதில் சங்க பரிவாரக் கும்பல் தெளிவாக இருக்கிறது.
100 கிலோ தங்கத்தை ஆட்டையைப் போட்டது யார் ?
தற்போது சி.பி.ஐ கையும் களவுமாக சிக்கியிருக்கக் கூடிய இந்த தங்கக் “கொள்ளை” வழக்கு இன்னும் பல உண்மைகளை அம்பலப்படுத்தக் கூடும் !
மோடி அரசின் பாசிசத் திமிர் : அடக்கப் போகிறோமா ? அடங்கப் போகிறோமா ?
முதல் ஐந்தாண்டு ஆட்சியில், சனாதன் சன்ஸ்தா, இந்து ஜன் ஜக்ருதி மன்ச் போன்ற உதிரிக் கும்பலின் மூலம் நேரடியாகக் கொலை செய்த சங்க பரிவாரம், இன்று அரசு இயந்திரத்தின் மூலமே நேரடியாக சித்திரவதை செய்து கொல்கிறது.
சிந்து சமவெளி மக்களின் பிரதான உணவு மாட்டுக் கறியாம் || ஆய்வில் உறுதி
சிந்து சமவெளி நாகரிகத்து மக்கள் பிரதானமாக மாட்டுக்கறியையே உணவாகக் கொண்டனர் என்பதை அவர்கள் பயன்படுத்திய பாத்திரங்களிலிருந்து ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர் ஆய்வறிஞர்கள்!
டிசம்பர் 14 : பாஜக அலுவலகங்களை முற்றுகையிடுவோம் – விவசாயிகள் சங்கம் அறைகூவல் !
மத்திய அரசின் அணுகுமுறைகள் அவமானப்படுத்துவதாக இருப்பதாகத் தெரிவித்துள்ள விவாசாய சங்கத்தினர், போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
அரியானா பாஜக கூட்டணி அரசை உலுக்கும் விவசாயிகள் போராட்டம் !
அரியானாவில் பாஜக அரசில் அங்கம் வகிக்கும் ஜேஜேபி கட்சி, இப்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டத்தால் ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
கமல்ஹாசன் – சூரப்பாவின் #நேர்மை, #திறமை, #அஞ்சாமை !!
85 வயது நேர்மையாளர் ஒருவர் சிறையில் 'சிப்பர்’ கோரியதற்கு 20 நாட்கள் இழுத்தடித்த என்.ஐ.ஏ.வை ‘ஆண்டவர்’ சும்மா விட்டது ஏன்? சத்தம் கொடுத்தால் வருமானவரித்துறை சும்மா விடாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.