பொருளாதார வீழ்ச்சி : மோடியை விமர்சிக்கும் நோபல் பரிசு தம்பதி !
முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் பலர் மோடியின் முதல் ஆட்சிகாலத்தின் பொருளாதாரச் சீரழிவுகளை விமர்சிக்கத் தவறியதில்லை.
குஜராத் : காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் ?
இவர்கள் வரலாற்றை அழிக்கும் வேகத்தைப் பார்த்தால் அடுத்த தலைமுறையினர் காந்தி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார் என்றே படிப்பார்கள்.
நிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி !
அதானியின் முன் இருக்கும் ஒரே வாய்ப்பு, தனது ஆஸ்திரேலிய சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்படும் நிலக்கரியை இந்தியர்களின் தலைமேல் கொட்டுவது மட்டும்தான்.
தாஜ் கடற்கரை விடுதியில் குப்பை பொறுக்கிய மோடி !
இங்கே முதலில் குப்பையைப் போட வேண்டும், அதன் பிறகே பேரரசர் படத்தின் ஷூட்டிங்கிற்காக குப்பை எடுக்க முடியும். இப்படித்தான் இந்த ஏமாற்றுக்காரர் கடந்த ஆறாண்டுகளாக இந்தியர்களை முட்டாளாக்கி வருகிறார்.
HSBC வங்கியில் 10,000 பேர் பணி நீக்கம் | நெருக்கடியில் முதலாளித்துவம் !
உலகு தழுவிய அளவில் வங்கித் துறை வீழ்ச்சியை சந்தித்து வருவதை அடுத்து. ஹெச்.எஸ்.பி.சி வங்கி ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
சொந்த ஊரிலேயே வீதியில் வசிக்கும் தலித்துகள் ! இந்திய அவலம்
வீடற்றவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தலித்துகள் என்பதைப் பார்க்கையில் இதன் பின்னணியில் உள்ள சாதிய இணைப்பையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
ரூ. 76,600 கோடி : இரகசியமாக கடன் தள்ளுபடி செய்த SBI
விவசாயிகள் வாங்கும் சில ஆயிரம் ரூபாய் கடனுக்காக அடியாட்களை அனுப்பும் வங்கிகள், கார்ப்பரேட்கள் வாங்கிய கடனை சுலபமாக தள்ளுபடி செய்துவிடுகின்றன.
பாலகோட் தாக்குதல் : போலி வீடியோவைப் பரப்பிய ஊடகங்கள் !
பாலகோட் தாக்குதல் தொடர்பாக இந்திய விமானப்படை கிராபிக்ஸ் செய்து வெளியிட்டிருந்த விளம்பர வீடியோவை உண்மையான ஆதாரம் என்று பச்சையாகப் புளுகிய வட இந்திய ஊடகங்கள்.
சஞ்சீவ் பட் : உண்மையைக் காண மறுக்கும் காவிமன்றம் !
சஞ்சீவ் பட்டுக்கு நீதிமன்றங்கள் மீது நம்பிக்கையில்லை எனக்கூறி, தண்டனையை ரத்து செய்யக்கோரிய மனுவை நீராகரித்த குஜராத் உயர்நீதிமன்றம்.
“கருவில் இருக்கும் சிசுவைக்கூட விடாமல் அழிப்போம்” : கொக்கரிக்கும் பெண் போலீசு
“அப்சல் எந்த வீட்டில் இருந்து வந்தாரோ அந்த வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே போவோம். அவர்கள் வீட்டில் உள்ள ஒரு கருவைக்கூட விடாமல் அழிப்போம். " என்று கூவுகிறார் ஒரு போலீசு.
கார்ப்பரேட் இரயில் : தனியார் கையில் மேலும் 150 இரயில்கள் !
டெல்லி - லக்னோ தேஜஸ் ரயில் சேவை தொடர்ந்து, 50 அதிக தேவை உள்ள பாதைகளில் கிட்டத்தட்ட 150 ரயில்களை தனியாருக்கு விட திட்டமிட்டுள்ளது இந்திய ரயில்வே.
காஷ்மீர் : கல்லறைகள் பொய் சொல்லாது !
காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் துரத்தியதில் ஒசாயிப் அல்டாஃப் ஜெலூம் ஆற்றில் விழுந்து உயிரிழந்தார். ஆனால், இப்படியொரு மரணம் நிகழவேயில்லை என சாதிக்கிறது காஷ்மீர் போலீசு.
யோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புதிய விசாரணை !
அரசாங்கத்தின் தவறை தனி நபர் மீது திசை திருப்பும் நோக்கில் ஆரம்பத்திலிருந்து ஆதித்யநாத் அரசாங்கம் செயல்பட்டது. தற்போது விசாரணை அறிக்கை உண்மையைக் கூறினாலும் அதை ஏற்க மறுக்கிறது.
ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பற்றாக்குறை | வழக்குகள் தேக்கம் !
காஷ்மீரில் 370 சட்டப் பிரிவு நீக்கத்துக்குப் பின், சுமார் 250 ஆட்கொணர்வு மனுக்கள் பெறப்பட்டிருக்கின்றன. ஆனால் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் போதுமான நீதிபதிகள் இல்லாததால் அவை கிடப்பில் உள்ளன.
ரூ. 4355 கோடி : பஞ்சாப் – மகராஸ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி !
வாராக்கடனை கணக்கில் காட்டாமல் மறைத்தது மட்டுமல்லாமல், திவால் நோட்டீசு கொடுத்த அந்நிறுவனத்திற்கு மீண்டும் ரூ.96 கோடி கடனளித்ததுதான் சம்பவத்தின் உச்சகட்டமே !