privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

மோடிக்கு செருப்படி ! – கோவில்பட்டி மக்கள் அதிகாரம் சாலை மறியல் !

1
மக்கள் அதிகாரத்தின் உறுப்பினர்கள் எழுச்சிகரமாக முழங்கியதைக் கேட்ட பொதுமக்கள் திரண்டு நின்று கவனித்தனர். போராட்டத்தின் போது மோடியின் படத்தை செருப்பால் அடித்ததை பலரும் ஆதரித்தனர்.

திருச்சி காஜாபேட்டை : மக்களின் முற்றுகைப் போராட்ட அறிவிப்புக்கு அடிபணிந்தது மாநகராட்சி !

0
மேட்டுக்குடிகள் வசிக்கும் தில்லை நகரிலும், கே.கே நகரிலும் அனைத்து வசதிகளையும் செய்து தரும் அதிகாரிகள், அடித்தட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை கூட நிறைவேற்றாமல் சாதாரணப் பிரச்சினை போல கடந்து செல்லும் விதத்தில் அதற்கு விளக்கமளித்தனர்.

பார்ப்பன பாசிஸ்டுகளை எதிர்த்து நின்ற வீராங்கனை கவுரி லங்கேஷ் !

7
யாரெல்லாம் பார்ப்பன பாசிசத்தின் முன் மண்டியிடுகிறார்களோ அவர்கள், தம்மைக் காப்பாற்றிக் கொள்வது மட்டுமின்றி, பணியாமல் நிமிர்ந்து நிற்கும் கவுரி லங்கேஷ் போன்றோரையும் கொலையாளிகளின் துப்பாக்கிக்கு அடையாளம் காட்டி விடுகிறார்கள்.

ரோஹிங்கியா முசுலீம் அகதிகளை வெளியேறச் சொல்லும் மோடி அரசு !

7
பாகிஸ்தான், வங்கதேசத்தைச் சேர்ந்த இந்து அகதிகளின் நுழைவுச் சீட்டு காலாவதியானாலும் அவர்களைத் தங்க அனுமதிக்கும் அரசு, மியான்மர் ரோஹிங்கியா இன முசுலீம் அகதிகளை மட்டும் வெளியேற உத்தரவிட்டுள்ளது !

தோழர் மருதையன் உரை : நீட் அடிமைகள் மீது காறி உமிழ்கிறாள் அனிதா !

21
உச்சீநீதிமன்றத்தின் ‘தரம்’, மருத்துவக் கவுன்சிலின் ‘தரம்’, பாஜகவின் மூன்றாண்டு ஆட்சியின் ‘தரம்’ என இந்த தரங்கெட்டவர்களின் இரட்டை நாக்குகளை, சதிகளை, மக்கள் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துகின்றது இந்த உரை!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை – ஜேசிபி வாகனத்தைக் கொண்டு மிரட்டும் போலீசு !!

1
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் மாணவர்கள் இன்று காலை தொடங்கி நடத்தி வரும் போராட்டத்தைக் கலைக்க போலீசு புல்டோசரைக் கொண்டு வந்து மிரட்டியது. மாணவர்களின் உறுதியான எதிர்ப்புக் காரணமாகப் பின்வாங்கியது.

அனிதா படுகொலை – விருதை கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரி மாணவர் போராட்டம் !

0
விருதாச்சலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி மாணவர்கள், போலீசு மிரட்டலுக்கு அடிபணியாமல் கல்லூரி வளாகத்தில் இன்று (04-09-2017) காலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீட்டை எதிர்த்து மாணவர் எழுச்சி : திருச்சி அரசு கலை கல்லூரி – பாலிடெக்னிக் கல்லூரி

1
திருச்சி அரசு பாலிடெக்னிக் மற்றும் கலை கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வை ரத்துசெய்ய கோரியும், அனிதாவின் படுகொலையை கண்டித்தும் 04/08/2017 இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அனிதா துவங்கிய போரை முடிப்போம் ! திருச்சி ஈ.வே.ரா கல்லூரி மாணவர் போராட்டம் !

0
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் ,அனிதா படுகொலையை கண்டித்தும் திருச்சியில் உள்ள ஈ.வே.ரா கல்லூரி மாணவர்கள் போராட்டம்

நீட்-ஐ ரத்து செய் ! சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் தொடர் போராட்டம் !

1
இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டத்தைக் கிளர்ந்தெழச் செய்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் , மீண்டும் ஓர் மாணவர் எழுச்சியின் துவக்கப் புள்ளி.

கடலூர் பெரியார் கல்லூரியில் கிளர்ந்தது மாணவர் போராட்டம்

0
மாணவி அனிதா படுகொலையைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பில் கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்களைத் திரட்டி மாணவர்களின் போர்க்குணமிக்க போராட்டம்

அனிதா படுகொலை : விழுப்புரம் அண்ணா கலைக் கல்லூரி மாணவர் போராட்டம்

0
நீட்டை ரத்து செய்யக் கோரியும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் விழுப்புரம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பில் விழுப்புரம் அறிஞர் அண்ணா கல்லூரியில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு.

அனிதா படுகொலை : திருச்சியில் நீதி கேட்டு திரண்ட மாணவர் படை !

0
அனிதா ’படுகொலையைக்’ கண்டித்தும், நீட் தேர்வுக்கு எதிராகவும் திருச்சி அனைத்துக் கல்லூரி மாணவர்கள் இன்று (04-09-2017) போராட்டம்

அனிதா படுகொலையைக் கண்டித்து புமாஇமு போராட்டம் – படங்கள்

4
அரியலூர் மாணவி அனிதாவின் ’படுகொலைக்குக்’ காரணமான மோடி- எடப்பாடி கும்பலைக் கண்டித்தும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரியும் தமிழகமெங்கும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் !

அனிதா படுகொலை : செப் 2 – தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

0
எதிரிகளும் துரோகிகளும் அதிகாரத்தில் நீடிக்க அனுமதிக்கக்கூடாது ! இன்னும் எத்தனை பலிகளுக்காக காத்திருப்பது?

அண்மை பதிவுகள்