ஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது !
காஷ்மீரில் இதுவரை 3,800 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டிருப்பதாக அரசாங்க அறிக்கையே உறுதிபடுத்துகிறது. ஆனால் பாஜக அடிபொடிகள் அமைதி திரும்பியதாக கூறுகின்றனர்
1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் ! பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை !
அமித் ஷாவின் கருத்துக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக தென்னிந்தியர்கள் #StopHindiImposition என்ற ஹேஷ்டேக்கில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – செப்டம்பர் 2019 இரண்டாம் பாகம் | டவுண்லோடு
கேரளாவுக்கு மானிய விலையில் அரிசி வழங்காத மோடி அரசு! குழந்தைகளிடம் வாசிப்பை அதிகரிப்பது எப்படி ? டாலர் மட்டும் ஏன் உலக செலாவணியாக உள்ளது ? ஆகிய செய்திகளின் கேட்பொலி கோப்புகள் !
பாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை புகார் !
சின்மயானந்த் ஆசிரமத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வந்த அந்தப் பெண், ஓராண்டுகளுக்கும் மேலாக தன்னை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.
உ.பி. சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 300-க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் !
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததிலிருந்து, காஷ்மீரில் கைது செய்யப்பட்டவர்களில் உத்தர பிரதேச மாநில சிறைகளில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீரிகளை ஒடுக்காதே ! பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் !
நாற்பது நாட்களுக்கும் மேலாக காஷ்மீர் முடக்கப்பட்டுள்ள நிலையில் பஞ்சாப் விவசாயிகள் தார்மீக உணர்வுடன் காஷ்மீர் பிரச்சினையில் மக்கள் பக்கம் நிற்கிறார்கள்.
ஹனிபாபு வீட்டில் போலீசு அடாவடி : ஆசிரியர்கள் மாணவர்கள் போராட்டம் !
டெல்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களும் ஹனிபாபுவுடன் பணிபுரியும் ஆசிரியர்களும் இணைந்து, புனே போலீசின் அத்துமீறிய செயலைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.
ஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் காரணமில்லை : மாருதி சுசூகி !
அமெரிக்க சந்தையை உதாரணம் காட்டியுள்ள ஸ்ரீவத்சவா, “உபேர் அங்கே பெரிய அளவில் செயல்பட்டிருக்கிறது; அதே சமயம் வாகன விற்பனையும் வலுவான நிலையில் உள்ளது” என்கிறார்.
சுப்ரீம் கோர்ட்டும் ராமர் கோவிலும் எங்களுடையதுதான் : பாஜக அமைச்சர் !
“அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது எங்கள் உறுதியான முடிவு. உச்சநீதிமன்றம் எங்களுடையது. இந்த நீதித்துறை, இந்த நாடு, இந்தக் கோவில் அனைத்தும் எங்களுடையதே”
செனோத்டெல் : சோவியத் பெண்களுக்கான ஒரு பெண்ணியக் கட்சி | கலையரசன்
சோவியத் யூனியன் முழுவதும் கல்வி கற்கும், வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தமைக்கு செனோத்டெல் இயக்கத்தின் பரப்புரைகளும், செயற்திட்டங்களும் முக்கிய காரணிகளாக இருந்தன.
காஷ்மீர் : ஓட்டுப் போடக் கூறி பிரச்சாரம் செய்த வழக்கறிஞர் சிறையில் !
காஷ்மீரைப் பொறுத்தவரையில் வழக்கறிஞர்கள் கூட எதுகுறித்தும் பேச முடியாத நிலைதான் இன்றும் நீடிக்கிறது. மூத்த வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சமயத்திலும் கூட அவர்கள் மவுனம் காக்கின்றனர்.
பீமா கொரேகான் : டெல்லி பல்கலை பேராசிரியர் வீட்டில் போலீசு அடாவடி சோதனை !
டெல்லி பல்கலையில் ஆங்கில துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் ஹனி பாபு வீட்டில் செவ்வாய்கிழமை அன்று காலை 6 மணி முதல் சோதனை செய்துள்ளது புனே போலீசு.
ஜார்க்கண்ட் : தப்ரேஸ் அன்சாரி கொலை வழக்கில் 11 பேரை விடுவித்த போலீசு !
உடல்கூறாய்வின்படி அன்சாரி ‘மாரடைப்பால்’ இறந்ததாகவும் ‘திட்டமிட்ட கொலை தொடர்பான வழக்கு இல்லை’ எனவும் கூறி கொலை குற்றச்சாட்டை திரும்பப் பெற்றுள்ளது ஜார்க்கண்ட் போலீசு.
சந்திரயான் 2 : இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சம்பள குறைப்பு !
சந்திரயான் -2 திட்டம் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக ஜூன் 12-ம் தேதி சம்பள குறைப்பு உத்தரவு வந்தது. இதன்படி, 90% பணியாளர்கள் சம்பள இழப்பை ரூ.10,000 வரை சந்தித்து வருகின்றனர்.
மூளை செயலிழப்பு : மந்திரம் தீர்வு தருமா | மத்திய அரசு ஆய்வு !
மூளை செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற மகாமிருத்யுஞ்சயா மந்திரத்தை உச்சரிக்கும் ‘சிகிச்சை’யை டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை தொடங்கியுள்ளது.