Tuesday, September 23, 2025

கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட SVS கல்லூரி வாசுகி பாஜக-வில் இணைந்தார் !

2
கோடிக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கும் பாஜக-வில், நூற்றுக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்த வாசுகி சேர்ந்திருப்பது பொருத்தம்தான்.

ஜே.என்.யூ : விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து தேர்வு புறக்கணிப்பு !

0
இதுவரை நடைபெற்ற ஜே.என்.யூ. மாணவர்களின் போராட்ட வரலாற்றில் தேர்வு புறக்கணிப்பு என்பது இந்த ஆண்டுதான் முதல்முறையாக நடைபெறுகிறது.

பீமா கொரேகான் : செயல்பாட்டாளர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல் !

1
பீமா கொரேகான் வழக்கில் சிறையில் வாடும் செயல்பாட்டாளர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுகளை ஆராயும்படி, தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மூடப்பட்ட சுரங்க நடை பாதைகள் ! அல்லல்படும் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதி மக்கள் !

அண்ணா சாலையில் விரைந்தோடும் ஊர்திகளின் வேகத்தை கணிக்க முடியாமல் சாலையை கடக்க முற்பட்டு நேர்ச்சியில் சிக்கி அவதிப்பட்டோர் பலர். ஊர்தி ஓட்டிகளிடம் வசைமொழியை பரிசாக பெற்றவர்கள் பலர்.

கல்விக் கடன் பயனாளிகளில் 10% மட்டுமே பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் | சாதிய அவலம்

0
கல்வி கடன் பெற்றவர்களில், 67% பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். 23% பேர் ஓபிசியைச் சேர்ந்தவர்கள். எஸ்.சி மாணவர்களில் 7% மற்றும் எஸ்.டி மாணவர்கள் 3% மட்டுமே.

புலம்பெயர்வதில் உலகிலேயே நம்பர் 1 இந்தியாதான் : ஐநா அறிக்கை !

0
இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தனது ‘உலகளாவிய இடம்பெயர்வு அறிக்கை 2020’ -இல் சர்வதேச புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை இப்போது 270 மில்லியனாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதி பிரக்யாசிங் கோட்சே விவகாரம் | பாஜக-வின் இரட்டை வேடம் !

1
'' கோட்சே ஒரு தேசப் பற்றாளர். அவரை பயங்கரவாதி எனக் கூறுபவர்கள் முதலில் தங்களைப் பற்றி பார்த்துக் கொள்ளவேண்டும். '' என நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போதே பேசியவர்தான் இந்த பிரக்யாசிங்.

வாக்களிக்கும் எந்திரங்களால் எதையும் செய்ய முடியும் : பாஜக சொல்கிறது

1
பாஜக-வைச் சேர்ந்த மேற்கு வங்க பிரதிநிதிகள், ‘வாக்களிக்கும் எந்திரங்களால் எதையும் செய்ய முடியும்’ என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சென்னை ஐஐடி-யில் நிலவும் தீண்டாமை ! தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் !

ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் துவக்ககாலம் தொட்டே நிலவும் பார்ப்பனிய கொடுங்கோன்மையை வெளிப்படையாக ஒரு அரசு அதிகாரியே பேசியிருப்பது வரவேற்கத்தக்கது.

பாபர் மசூதி – இறுதித் தீர்ப்பு ? முடிவல்ல – தொடக்கம் ! – அரங்கக் கூட்டம் |...

பாபர் மசூதி - இறுதித் தீர்ப்பு ? முடிவல்ல - தொடக்கம் ! மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெறும் கருத்தரங்க நிகழ்வின் நேரலை ஒளிபரப்பு.

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 2013-ம் ஆண்டைவிட குறைந்தது !

1
வளர்ச்சி, வேலை வாய்ப்பு, முன்னேற்றம் இவை எல்லாம் எங்கோ கேட்டதுபோல் உள்ளதா ? 2014 தேர்தலின் போது மோடி கொடுத்த வாக்குறுதி. அதன் இலட்சனம் ஜி.டி.பி.-யில் எதிரொலிக்கிறது.

மாநில தேர்தல்கள் : சுருங்குகிறதா பாஜகவின் சாம்ராஜ்ஜியம் ?

0
2019 தேர்தலில் மோடி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார். ஆனால், சட்டமன்றத் தேர்தல் என வரும்போது பாஜக தனது மாநில சட்டமன்ற ஆட்சிகளை தக்க வைக்க பெரும்பாடு படவேண்டியிருக்கிறது.

மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு !

1
ஜெர்மனியில் ஒரு தொழிலதிபரின் மகனாகப் பிறந்த எங்கெல்ஸ் ஒரு பொருள்முதல்வாதியாக - கம்யூனிஸ்ட்டாக மாறிய காலகட்டம் - அது அவர் மார்க்ஸை சந்திப்பதற்கு முந்தைய காலகட்டம். இக்காலகட்டத்தில் எங்கெல்சின் சமூகப் பார்வை மாற்றமடைந்ததன் அடிப்படை என்ன ?

காலாவதியான தேர்தல் பத்திரங்கள் : விதிகளைத் தளர்த்திய நிதியமைச்சகம் !

0
அரசாங்க விதிமுறைகளின்படி, தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்ட 15 நாட்களில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட வேண்டும். இல்லையெனில் அது காலாவதியாகிவிடும். அந்த விதிமுறையை தளர்த்தியுள்ளது எஸ்.பி.ஐ.

முசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை நீக்கக் கோரி யாகம் வளர்க்கும் காவிகள் !

3
தங்களுடைய உணர்வுகள் மற்றும் கலாச்சாரத்தோடு தொடர்பில்லாத நபர், தங்களுடைய தர்மத்தை எப்படி புரிந்து கொள்ள முடியும் என ‘சுத்தபத்த’மாக இந்துத்துவத்தை கடைப்பிடிக்கும் மாணவர் தரப்பு கேட்கிறது.

அண்மை பதிவுகள்