மாட்டுக்கறி என் உணவு என் உரிமை – சங்கிகளுக்கு சவால் !
உங்கள் பகுதியிலோ அருகாமையிலோ உள்ள மாட்டிறைச்சி உணவகத்திற்குச் சென்று மாட்டிறைச்சி சாப்பிடுவதை புகைப்படமாக எடுத்து #TNBeefchallenge #Beef4life #welovebeef ஹேஷ்டேகுகளில் பதிவிடுங்கள்.
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்களின் உயிரி மாதிரிகள் சேகரிப்பு !
உங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களின் கைரேகைகளை எடுக்காமல் உங்களை மட்டும் கைரேகையைப் பதிவு செய்யச் சொல்லி கிரிமினல் போல் நடத்தினால் எப்படி உணர்வீர்கள்?
கார்ப்பரேட்களின் நன்கொடையில் 93 % பெற்றது பாஜக தான் !
கார்ப்பரேட்களிடமிருந்து அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பது 160% உயர்ந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.
கருத்துரிமையைப் பறித்த சங்கிகளுக்கு விருது வழங்கி கவுரவித்த ஆர்.எஸ்.எஸ். !
புல்வாமா தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு அவசரமாக உருவாக்கப்பட்டதுதான் இந்த “தேசத்தை சுத்தம் செய்” முகநூல் குழு.
தலித் இளைஞரோடு திருமணம் – மகளுக்கு ஆணவக் கொலை மிரட்டல் விடுத்த பாஜக எம்எல்ஏ !
காவிகள் முன்வைக்கும் இந்து ராஷ்டிரத்தில் பெண்ணுரிமையையும் இருக்காது; சாதி சமத்துவமும் இருக்காது. ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிய அடிமைச் சமூகமாக இருக்கும்.
கருத்துரிமையை மறுக்கும் போலீசு | மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு | ஜூலை 13
தமிழகத்தை நாசமாக்குகின்ற அணுக்கழிவு, ஹைட்ரோகார்பன், எட்டுவழிச்சாலை, போன்ற பல்வேறு கார்ப்பரேட் கொள்ளைக்கான திட்டங்களை எதிர்த்து யாரும் எங்கும் பேசுவதற்கு அனுமதி கிடையாது.
நாக்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். புராணம் !
பி.ஏ. வரலாறு பாடத்திட்டத்தில் ‘இந்திய கட்டுமானத்தில் ஆர்.எஸ்.எஸ்.-ன் பங்கு’ என்ற தலைப்பைச் சேர்த்துள்ளது. இந்திய வரலாற்றில் ஆர்.எஸ்.எஸ்-ன் உண்மையான பங்கு குண்டுவைத்ததும் கலவரம் செய்ததும்தானே...
ரூ. 4.3 இலட்சம் கோடியை கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளித் தந்த மோடி !
கார்ப்பரேட்டுகளுக்கு தரப்படும் வரிச்சலுகைகள் அவர்களுடைய இலாபத்தை அதிகரிக்கச் செய்கிறதே அன்றி, வேலைவாய்ப்பையோ வளர்ச்சியையோ உண்டாக்கவில்லை.
விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பு – பாஜக அரசின் பட்ஜெட் நாடகம் !
விவசாயிகள் வருவாய் 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக மார்தட்டுகிறது பா.ஜ.க-வின் 2019 தேர்தல் அறிக்கை.
கடும் வறட்சியால் வெறிச்சோடிப் போன மராத்வாடா கிராமங்கள் – காணொளி !
இந்த 3 நிமிட காணொளியில் வரும் சகல்வாடி என்ற கிராமம், மராத்வாடா பகுதியின் வறட்சி சூழலை படம் பிடித்துக் காட்டுகிறது.
நந்தினி கைது சட்ட விரோதமானது | மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
28.06.2019 அன்று பிணையதாரர்களிடம் இனிமேல் நந்தினியும், ஆனந்தனும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என பிரமாணப் பத்திரம் கேட்டு அவர்கள் மறுத்ததால் பிணையம் திருப்பப்படுகிறது என உத்தரவிட்டுள்ளார்.
அசாமைப் போல் கர்நாடகத்திலும் குடியேறிகள் தடுப்பு முகாம் !
அசாமில் உள்ளதுபோல கர்நாடகத்தில் அடுத்து ‘சட்ட விரோத குடியேற்றிகளை’ வெளியேற்ற தடுப்பு முகாம் அமைக்கப்படும் என பேசியுள்ளார் மத்திய உள்துறை இணை அமைச்சர்.
ஆதார் மேனியா : ஆதார் இல்லாமல் சாகக் கூட முடியாதா ?
அந்த பி.எஃப் அதிகாரி "இறந்தவருக்கு ஆதார் இல்லையா? பான் இல்லையா" என்றார். "வேலை பார்த்தது ஆபிஸ் பாய். அவருக்கு பான் கார்டு எல்லாம் எப்படி மேடம்?" என்றேன்.
கவுரி லங்கேஷ் , கல்புர்கி படுகொலை : ரப்பர் தோட்டத்தில் பயிற்சி எடுத்த சனாதன் சன்ஸ்தா !
தர்மஸ்தலம் செல்லும் வழியில் 25 ஏக்கரில் அமைந்துள்ள ஆனந்தின் ரப்பர் தோட்டத்தில்தான் தங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்பில் கைதான பலரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
குஜராத் : மோடி ஆட்சியில் ஆர்.டி.ஐ. செயல்பாட்டாளரைக் கொன்ற பாஜக எம்பி !
குஜராத் மாநிலம் கிர் வனப்பகுதியில் சட்டவிரோதமாக சுரங்கத் தொழில் நடத்திய பாஜக முன்னாள் எம்.பி. தினு போகா சோலன்கியை, ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார் செயல்பாட்டாளரான அமித் ஜெத்வா.