privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

மருத்துவ எமன் ! புதிய கலாச்சாரம் மின் நூல் வெளியீடு

0
உயிர் காக்கும் மருத்துவம் உயிர் பறிக்கும் எமனாக மாறியிருக்கிறது என்பதுதான் மருத்துவம் தனியார்மயத்தின் விளைவு இதனை விளக்கும் நூல். விலை ரூ 20, வாங்கிப் படியுங்கள் பரப்புங்கள்!

இந்தோ சீன எல்லைப் பதற்றம் : வெத்து வேட்டாக சத்தமிடும் பாஜக

45
சீன அசுரர்களை விரட்ட “கைலாஷ், ஹிமாலயா, அவ்ர் திபெத் சீன் கி அசூரி ஷக்தி சே முக்த் ஹோ” என்கிற மந்திரத்தை இந்தியர்கள் தினமும் ஐந்து முறை உச்சரிக்க வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்த்ரேஷ் குமார்.

மோடியின் பொய்களும் புரட்டுகளும் – மாதவராஜ்

3
பிரதமரான இந்த மூன்று வருடங்களில் மோடி இரண்டாயிரத்துக்கும் அதிகமான பொய்களையும், உளறல்களையும் 56 இஞ்ச் மார் தட்டி பேசி இருப்பதாக இணையதளத்தில் ஒரு ஆவணக் குறிப்பு இருக்கிறது.

அதிகாரக் கொழுப்பு : பொண்டாட்டிய வித்தாவது கக்கூஸ் கட்டு !

16
ஹிந்துத்துவ பாசிஸ்டுகளையும், அதிகாரவர்க்கக் கிரிமினல்களையும் விட வேறு யாராலும் ஏழைகளை இழிவாக நடத்த முடியுமா?

ட்ரம்போவும் நானும் – மு.வி. நந்தினி

1
இவர்களைப் பொறுத்த வரையில் நான் ஒரு தோற்றுப்போன பத்திரிகையாளர். பெண்கள் இதழ்களில் பணியாற்றிய அனுபவம் இருந்தாலும் என்னை அந்தப் பணிக்கு அழைக்க மாட்டார்கள்.

கேரளா – செவிலியர்களின் போராட்டம் வெற்றி !

0
செவிலியர்களின் இடைவிடாத, உறுதியான போராட்டத்தின் மூலம், தற்போது கேரளாவில் இருக்கும் 1282 தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் சுமார் 80,000 செவிலியர்கள் பயனடைவர்.

கதிராமங்கலம் : சப் கலெக்டரை முற்றுகையிட்ட குடந்தை அரசுக்கல்லூரி மாணவர்கள் !

0
அனைத்து கல்லூரி மாணவர்களும் ஜல்லிக்கட்டுகாக ஒன்றினைந்தது போல், போராட்டங்களில் ஈடுபடவேண்டும், தமிழகத்தை அழிக்க நினைக்கும் இந்த அரசிடம் கெஞ்சாதே! தடுக்கவரும் போலிசுக்கு அஞ்சாதே!

முன்னணி ஐ.டி நிறுவன ஊழியர்கள் பு.ஜ.தொ.மு – ஐ.டி தொழிற்சங்கத்தில் பொறுப்பேற்பு !

0
இந்தியாவின் சுமார் 40 லட்சம் ஐ.டி/ஐ.டி சேவைத் துறை ஊழியர்களை சங்கமாக திரட்டும் முயற்சியில் இந்நிகழ்வு ஒரு முக்கியமான மைல்கல். ஐ.டி நிறுவனங்கள் இந்தியா முழுவதிலும் அலுவலகங்களைக் கொண்டிருக்கும் நிலையில், நாடு முழுவதிலும் ஊழியர்கள் சங்கங்களை அமைப்பது அவசியமான ஒன்று.

பத்திரிகையாளர்களும் நடுநிலைமையும் – வீடியோ

0
குறைகள் போக இந்த சிறிய நேர்காணல் ஒரு இளம்பத்திரிகையாளருக்கு ஒரு எளிய கையேடாக இருக்கும். சமரசமின்றி எழுத விரும்பும் இளைஞர்களுக்கு ஊக்கத்தையும் கொடுக்கும்.

விவசாயிகளுக்காகப் போராடும் பச்சையப்பன் மாணவர்கள் மீது தடியடி – கைது !

0
கல்லூரி முதல்வர் வந்து பேசட்டும், மாணவர்கள் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்யட்டும் நாங்களே கலைந்து செல்கிறோம் என்றனர். இதையெல்லாம் காதிலேயே வாங்காத போலீசு, மாணவர்கள் மீது கொலைவெறித்தாக்குதலை நடத்தியது.

செய்தியை ‘கவர்’ செய்ய ‘கவர்’ கொடுத்த ஒடிசா பாரதிய ஜனதா !

0
லஞ்ச விவகாரத்தை அம்பலப்படுத்தியதோடு, எதிர்ப்பும் தெரிவித்துள்ள ஒடிய பத்திரிகையாளர்கள், பாரதிய ஜனதாவின் முகத்தில் சாணியடித்துள்ளனர் என்பதே மேற்படி செய்தியின் சிறப்பு.

போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மாணவர் குபேரன் கைது !

3
தமிழகத்தில் மக்கள் பிரச்சனைக்காக போராடக்கூடிய மாணவர்களை கைது செய்து அச்சுறுத்தும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறது போலிசு.

நீட் தேர்வு : போராட்டம் வீறு கொண்டு எழ வேண்டாமா ?

1
தமிழகம் முழுவதும் மாணவர்கள் தங்கள் மருத்துவக் கனவு கலைந்து விட்டதை எண்ணி அனுதினமும் பேசுகிறார்கள். பெற்றோர்களுடன் இணைந்து இந்த அரசை எதிர்த்து முடிந்த அளவு போராடி வருகிறார்கள். தங்களது ரத்தத்தில் கடிதம் எழுதுகிறார்கள்.

விவசாயிகளை காப்பாற்ற ஐ.டி ஊழியர்களின் பிரச்சார இயக்கம்

2
விவசாயிகள் எதிர்கொண்டிருக்கும் வாழ்வாதார நெருக்கடி குறித்து ஐ.டி ஊழியர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுளோம். சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களையும், பிற ஐ.டி ஊழியர்களையும் பின்வரும் நடவடிக்கைகளில் பிரச்சாரத்தில் ஈடும்படி அழைக்கிறோம்.

விவசாயியை வாழவிடு ! கிருஷ்ணகிரி, காஞ்சியில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம்

0
கிருஷ்ணகிரி மாவட்டமானது ஆந்திர மாநில எல்லைப்பகுதியாகவும் அமைந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் தெலுங்கு பேசும் மக்கள் மத்தியிலும் மக்கள் அதிகாரத்தின் பிரச்சாரமானது எடுத்துச் செல்லப்பட்டது!

அண்மை பதிவுகள்