Friday, June 19, 2026

அசைவ உணவு சாப்பிட்ட ஜேஎன்யூ மாணவர்களை தாக்கிய ஏபிவிபி குண்டர்கள் !

0
ஏபிவிபி குண்டர்கள் கைகளில் கட்டைகள், செங்கற்கள் மற்றும் தூய்மை செய்யும் பொருட்களை வைத்திருந்தனர். இரவு உணவிற்கு அசைவம் பரிமாற்றப்பட்டதைக் கண்ட அவர்கள் கோபமடைந்து மாணவர்களை தாக்க தொடங்கினர்.

புராணங்களை உதாரணம் காட்டி வகுப்பெடுத்த அலிகர் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம் !

0
புராணக் குப்பைகளில் பல்வேறு பாலியல் வன்முறை சம்பவங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. அதை உதாரணம் காட்டி பேராசிரியர் விளக்கியதில் மத உணர்வு புண்பட்டுவிட்டதாக கூக்குரலிடுகிறது காவிக் கும்பல்.

கர்நாடகா : மாம்பழச் சந்தையில் முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரம் செய்யும் காவிக் குண்டர்கள் !

0
பல ஆண்டுகளாக இந்து - முஸ்லீம் மாம்பழ வியாபாரிகள் ஒற்றுமையாக இருக்கும் கோலார் மாம்பழச் சந்தையில் மதப்பிரிவினையை ஏற்படுத்த முயல்கிறார்கள் இந்துமதவெறி பாசிஸ்டுகள்.

நாடுமுழுவதும் ஐந்து ஆண்டுகளில் 3,399 மதக்கலவர வழக்குகள் !

0
கடந்த 2016 முதல் 2020 வரை 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 3,399 வகுப்புவாத அல்லது மதக் கலவரங்கள் நடத்துள்ளதாக உள்துறை அமைச்சகம் ஏப்ரல் 5-ம் தேதியன்று மக்களவையில் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில்...

திருவையாறு – விக்கிரவண்டி பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் | களச்செய்திகள்

0
மத்தியிலும் மாநிலத்திலும் எந்த ஆட்சி வந்தாலும் உழைக்கும் மக்கள் தொடர்ந்து போராட வேண்டிய நிலைமைதான் எங்கும் நிறைந்திருக்கிறது.

வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை வைத்து சாதி அரசியல் செய்யும் பாமக !

வன்னிய சாதி வெறியை பயன்படுத்தி பாமக கட்சியின் தலைமைப் பொறுப்புகளில் உள்ளவர்கள் தங்களுடைய பணப்பையை நிரப்பிக் கொண்டார்களே ஒழிய வன்னிய சாதியை சேர்ந்த உழைக்கும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

நவராத்திரியின் போது இறைச்சி கடைகளுக்கு தடை விதிக்கும் காவிக் கும்பல் !

0
தெற்கு புதுடெல்லியில் மேயரான பாஜகவின் முகேஷ் சூரியன் நவராத்திரி விழா கொண்டாடப்படுவதால் அப்பகுதியில் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வரை இறைச்சி கடைகள் திறக்க தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.
Climate-Change-Slider

இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை – ஐ.எம்.டி அறிக்கை !

0
பிப்ரவரி 2022-ல் ஐபிசிசி வெளியிட்ட அறிக்கையில், தெற்காசியாவில் அதிக வெப்ப நிலை அடிக்கடி மற்றும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்றும், வறண்ட பகுதிகளில் வறட்சி ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு : காரணம் என்ன?

கடந்த நிதியாண்டில் 10 லட்சம் கோடியாக இருந்த கார்ப்பரேட் வரி வசூல், இந்த நிதியாண்டில் 7 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. கார்ப்பரேடுகளுக்கோ வரிச்சலுகை! மக்களுக்கோ வரிச்சுமை! இது தான் மோடி அரசின் கொள்கை!

‘மக்கள் கடுமையாக உழைத்து வரிக்கட்ட வேண்டும்’ – பாபா ராம்தேவ்

0
காவிகளையும் கார்ப்பரேடுக்களையும் கேள்விக்கேட்பவர்கள் விமர்சிப்பவர்கள் அனைவரும் ஒழுக்கமில்லாத குடும்பத்தில் பிறந்தவர்கள்; தேசத்துரோகிகள்; நகர்புற நக்சல்கள் என்ற தொனியில் பேசியுள்ளார் காவிகளில் கைக்கூலியான ராம்தேவ்.

சூயஸ் திட்டம் – திமுகவின் இரட்டை வேடம் !

தேர்தலின்போது சூயஸ் திட்டத்தை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு தற்போது ஏன் அமல்படுத்துகிறீர்கள் என்று அவரவர் கட்சியில் உள்ள தலைவர்களை கேட்க வேண்டும்.

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு : உழைக்கும் மக்களை ஒட்டச் சுரண்டும் ஒன்றிய அரசு !

0
பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையை உயர்த்தி கோடிக்கணக்கில் மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கும் இந்த ஒன்றிய அரசு தற்போது சுங்க கட்டணத்தையும் உயர்த்தி மேலும் சுரண்ட தொடங்கியுள்ளது.

கெஜ்ரிவால் வீட்டை சேதப்படுத்திய பாஜக குண்டர்படை !

0
திரைப்படத்தை விமர்சித்ததே குற்றம் என்று கெஜ்ரிவாலின் விட்டை தாக்கியுள்ளது பாஜகவின் காவிப்படை. ஓர் முதல்வருக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்கள் விமர்சித்தால் தாக்குதல் மட்டுமல்லாது கொலையும் செய்வார்கள்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியுருப்புகள் மறுகட்டுமானம் – சங்கமாய் திரள்வதே தீர்வு !

மறுகட்டுமானம் செய்யும் காலத்தில் மக்களுக்கு மாற்று குடியிருப்புகளை பற்றி யோசிக்காமல் மாதம் ரூ.1000 தருகிறேன் என்று கூறுவது அநியாயமல்லவா? இதை நீ எக்கேடு கெட்டால் எனக்கென்ன? என்று அரசு மக்களை கைவிடுகிறது என்று தானே கூற முடியும்.

‘ஹலால் ஜிகாத்’ : முஸ்லீம்களின் மீதான காவிகளின் அடுத்தக்கட்ட தாக்குதல் !

0
முஸ்லீம் கடைகளில் இந்துக்களை இறைச்சி வாங்கவிடாமல் தடுத்து அவர்களின்மீது மிகப்பெரிய பொருளாதார தாக்குதலை தொடுக்க காவி பாசிஸ்டுகள் எத்தனிக்கின்றனர்.

அண்மை பதிவுகள்