கோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் !
கை, கால்கள் கட்டப்பட்டிருக்கும் நிலையில், கீழே சரிந்து கிடக்கும் அந்தச் சிறுவனை ஒரு கும்பல் ஈவு இரக்கம் இல்லாமல் தாக்குகிறது. சிறுவனை தாக்கும் நால்வரில் ஒருவன் காவி உடையணிந்து தாக்குகிறான்.
மதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் !
நாம் பல மதங்களை பின்பற்றுகிறவர்களாக இருக்கலாம். மதம் என்பது நமது அடையாளம் அல்ல; மனிதநேயம் தான் நமது அடையாளம். மேலும், மதம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட தேர்வு என்பதையும் நாம் மறக்கக்கூடாது
பாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி !
மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. நரேந்திர மேத்தா. இவருக்குச் சொந்தமான ‘செவன் லெவன் அகாடமி’ என்ற பயிற்சிப் பள்ளியில் மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி உள்ளிட்ட ஆயுத பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
‘எளிமை’யான மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கியின் ‘கொலைகார’ பின்னணி !
ஸ்டெயின்சையும் அவருடைய இரண்டு மகன்களையும் ஜீப்பில் வைத்து உயிரோடு எரித்து கொன்றது ‘எளிய மனிதர்’ சாரங்கியின் நெருங்கிய கூட்டாளி தாரா சிங்.
“The Hour of Lynching” – ரக்பர்கான் படுகொலையை மறக்கக் கூடாது !
ரக்பர் கானின் படுகொலை மூலம் இனி சட்டம் - சமூக ஒழுங்கு அல்லது பரந்துப்பட்ட மக்களின் மனசாட்சி உள்ளிட்டவை, இனிமேலும் முஸ்லீம் மக்களுக்கு அடைக்கலம் அளிக்காது..! என நிரூபிக்கப்பட்டுள்ளது.
100 நாட்களுக்குள் 46 அரசு நிறுவனங்களை ஒழித்துக்கட்டத் துடிக்கும் மோடி அரசு !
“நாம் வங்கிகளிலிருந்து தொடங்க வேண்டும். நூறு நாட்களில் பெரிய விசயங்கள் நடக்க இருக்கின்றன. அதற்கான தயாரிப்பில் இருக்கிறோம்... " என்கிறார் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்
கார்கில் போர் வீரரை சட்டவிரோதக் குடியேறியாக்கி கைது செய்த மோடி அரசு !
இந்தியாவில் உள்ள இசுலாமியர்களை அழித்தொழிக்கும் வகையில், இந்துத்துவ அரசு முனைப்புடன் குடிமக்கள் சட்டத்தை அமலாக்கிக் கொண்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தான் : உயிருக்குப் போராடும் 6 இலட்சம் குழந்தைகள் !
ஆப்கானிஸ்தான் முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் சுமார் 20 இலட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 6 இலட்சம் குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
24 மணிநேரமும் பார் நடத்திக்கோ ! போலி சரக்கு ஓட்டிக்கோ ! மாமூல் மட்டும் குறையக்கூடாது !
இந்த தொழிலை விட்டு விடலாம் என்று நினைத்தேன். ஆனால், இந்த தொழிலை தொடர்ந்து செய் என ஆளுங்கட்சியினரும், போலீசாரும் மிரட்டினர். இதனால் தீக்குளித்தேன்
சட்டவிரோதமாக ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை மறுக்கும் மோடி அரசு !
அரசு பணிகளில் ஓபிசி இடஒதுக்கீடு 14 வருடங்களுக்குப் பிறகு 1993-ல் சட்டமாக்கப்பட்டது, ஆனால் பல்கலைக்கழகங்கள்; ஆசிரியர் பணியிடங்களுக்கு அதை செயல்படுத்தவில்லை.
மெக்டொனால்ட் : பாலியல் தொல்லைகளுக்கு எதிரான வழக்கு !
பணியிடங்களில் நடைபெறும் பாலியல் தொந்தரவுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, உள்ளிட்டு சுமார் 25 வழக்குகள் மெக்டொனால்ட் நிறுவனத்தின் மீது தொடரப்பட்டுள்ளது.
கௌரி லங்கேஷ் – தபோல்கர் கொலை வழக்கு : வழக்கறிஞர் உட்பட இருவர் கைது !
தபோல்கர் கொலை வழக்கில் இதுவரை, சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் விரேந்திரசிங் தவ்டே, சச்சின் அந்துரே, சரத் கலாஸ்கர் உள்ளிட்ட ஆறு பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
மீண்டும் கும்பல் வன்முறைகளைத் தொடங்கிய இந்துத்துவ கும்பல் !
பாராளுமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியானது, இந்துத்துவ குண்டர்களுக்கு கொலை பாதகங்களைச் செய்வதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. கள் குடித்த குரங்காக, நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக தங்களது தாக்குதல் நடவடிக்கையைத் துவங்கியுள்ளது இக்கும்பல்.
சம்பவம் 1:
மத்தியப்...
மேகாலயா : ‘ வரலாற்றுச் சிறப்புமிக்க ’ தீர்ப்பை தள்ளி வைத்த உயர் நீதிமன்றம் !
கடந்த ஐந்தாண்டுகால மோடி ஆட்சியில் நடந்த கூத்துக்களுக்கு மணிமகுடம்தான் நீதிபதி சென் “.. பிரிவினைக்குப் பிறகு இந்தியா, இந்து ராஷ்டிரமாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்” எனக் கூறியது.
மாட்டிறைச்சியின் பெயரால் காவி குண்டர் படையின் வெறியாட்டம் தொடங்கியது !
ஜீத்ராய் ஹன்ஸ்டா, 2017-ம் ஆண்டு முகநூலில் மாட்டிறைச்சி உண்பது பழங்குடிகளின் உரிமை என எழுதியிருந்தார். இந்தப் பதிவுக்காக இரண்டு ஆண்டுகள் கழித்து அவரை கைது செய்துள்ளது ஜார்கண்ட் போலிசு.