Monday, September 22, 2025

புத்தகம் வைத்திருப்பது சட்ட விரோதமா ?

0
தடை செய்யப்படாத நூலாக இருந்தாலும், அந்த நூலை ஏன் நீங்கள் வைத்திருந்தீர்கள்? என கன்சால்வேசிடம் கேள்வியெழுப்பியுள்ளார், நீதிபதி.

ரிசர்வ் வங்கி அள்ளிக் கொடுத்த ரூ. 1,76,000 கோடி : யாருக்கு லாபம் ? யாருக்கு இழப்பு ?

2
மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி அள்ளிக் கொடுத்த ரூ. 1,76,000 கோடி - யாருக்குப் பலன் ? யாருக்கு இழப்பு ? விளக்குகிறது இக்கட்டுரை !

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஆகஸ்டு 2019 இரண்டாம் பாகம் | டவுண்லோடு

காஷ்மீரில் செயல்பாட்டாளர்கள் மீதான வழக்கு, மனிதவள மேம்பாட்டு அமைச்சரின் அறிவியல் புரட்டு, ரஞ்சன் கோகாய் கையால் விருதை பெற மறுத்த சட்ட மாணவி, ஆகிய செய்திகள்.
our-editor-is-missing

காஷ்மீரியத் செய்தி இணையதள ஆசிரியர் எங்கே ?

0
அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர் என பல தரப்பினர் கைது செய்யப்பட்டனர். அந்த சமயத்தில் கைதான காஷ்மீரியத் இணையதளத்தின் ஆசிரியர் சிப்லியின் நிலைமை குறித்த தகவல்களை சொல்ல மறுத்து வருகிறது போலீசு.
kobad_ghandy

தோழர் கோபாட் காந்தி பத்தாண்டுகள் பழைய வழக்கில் கைது !

0
குஜராத்தில் மாவோயிஸ்ட் செயல்பாட்டை பரப்பியதற்காக கோபாட் காந்தி உள்ளிட்டோரின் மீது சூரத்தில் 2010-ல் பதியப்பட்ட வழக்கிற்கு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜக முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார் : சட்ட மாணவி மாயம் !

1
சின்மயானந்த் இயக்குனராக உள்ள சுவாமி சுக்தேவானந்த் சட்டக் கல்லூரியில் படித்து வந்த அந்தப் பெண், தன்னையும் தன் குடும்பத்தாரையும் சின்மயானந்த் மிரட்டுவதாக புகார் தெரிவித்திருந்த நிலையில் அப்பெண் காணாமல் போயுள்ளார்.

சுற்றுச் சூழலை சீரழிக்கும் அனல் மின் நிலையங்கள் – கண்டுகொள்ளாத அரசு !

0
2050-ம் ஆண்டு வாக்கில் நிலக்கரி மின்னுற்பத்தியின் விளைவால் ஏற்படும் சூழல் மாசுபாட்டால் சுமார் 13 லட்சம் பேர் பலியாவார்கள் என்கிறது ஒரு ஆய்வு.
custodial_torture_Slider

அரியானா போலீசு எனும் காட்டுமிராண்டிக் கும்பல் !

0
நேர்க்காணல் எடுக்கப்பட்ட சிறைக்கைதிகளில் 47% பேர் போலீசு விசாரணையின்போது சித்ரவதைக்குள்ளாகியிருப்பதும்; மனித தன்மையற்ற முறையில் நடத்தப்பட்டிருப்பதும் அறிக்கை வெளிக்கொண்டு வந்துள்ளது.
cow-Assam-mla

பசுக்கள் நிறைய பால் கறக்க கண்ணனைப் போல் குழல் ஊதுங்கள் !

2
“கடவுள் கண்ணன் இசைத்ததைப் போல சிறப்பு ராகத்தில் புல்லாங்குழல் இசைத்தால் மாடுகள் பல மடங்கு பால் கறக்கும். இது நவீன அறிவியலாளர்கள் நிரூபித்தது” என்கிறார் திலீப் குமார்.

காஷ்மீர் : மோடிக்கு சொம்படிக்கும் இந்திய பிரஸ் கவுன்சில் !

0
“அரசாங்கத்தின் அறிவிப்புக்கு தலையாட்டும்விதமாகவும், அரசாங்கத்தின் ‘பி’ டீம் போல இந்தச் செயல்பாடு இருப்பதாகவும்” பி.சி.ஐ-யின் செயல்பாட்டை பத்தி்ரிகையாளர்கள் கண்டித்துள்ளனர்.
IAS-Kannan-Gopinathan

காஷ்மீர் : ‘இது எமெர்ஜன்சி அல்ல’ – ஐ.ஏ.எஸ் அதிகாரி பதவி விலகல் !

1
“அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளை தடை செய்துவிட்டு, யாரும் எதையும் சொல்லக்கூடாது என்பதற்கு இது ஒன்றும் ஏமன் அல்ல; 1970-ம் அல்ல!”

இயற்கை சாதி பார்ப்பதில்லை ! ஆனால் மனிதர்கள் ?

0
மகாராஷ்டிரா மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்து களமிறங்கிய இளைஞர்கள்... சாதிய வன்மத்தால் ஐந்து நாட்கள் வெள்ளத்தில் சிக்கித்தவித்த அவலம் !

வேதாரண்யம் அண்ணல் அம்பேத்கர் சிலை உடைப்பு : திட்டமிட்ட சதி !

பட்டப்பகலில் காவல் நிலையம் முன்பாகவே சிலையின் தலையை உடைத்து வெறிக்கூச்சலிட்டு; ஆத்திரம் அடங்காது சிலையை முழுவதுமாக தகர்க்க முயன்றது சாதி வெறி கும்பல்.

அமேசான் : பற்றியெரியும் பூமிப்பந்தின் நுரையீரல் !

1
அமேசான், 7 நாடுகளில் பரவி விரவியுள்ள பல்லுயிர்களின் தனியுலகம். உலகிற்குத் தேவைக்கான 20 விழுக்காடு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது. தற்போது அது பற்றி எரிகிறது.

கோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் !

1
முசுலீம்களையும் தலித்துகளையும் குறிவைத்து இந்துத்துவக் கும்பல் நடத்தும் இந்த நடவடிக்கைகள் வெறுமனே சிறுபான்மையினரை மட்டும் பாதிப்பதில்லை. கால்நடைகளை வளர்க்கும் கோடிக்கணக்கான ‘இந்துக்களையும்’ பாதிக்கிறது.

அண்மை பதிவுகள்