திவால் நிலையில் வோடஃபோன் – ஐடியா : பங்குகளை வாங்கும் மோடி அரசு !
நட்டமடைந்த பொதுத்துறை நிறுவனமான ஏர்-இந்தியாவை விற்ற மோடி அரசு, நட்டமடைந்த தனியார் தொலைதொடர்பு நிறுவனமான வோடாஃபோன்-ஐடியா நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது ஏன் ?
குடியரசு விழா : சாதிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளைக் கண்டு அஞ்சும் மோடி அரசு !
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றை சாதி - மத எதிர்ப்புப் போராட்ட மரபைச் சிதைப்பதே இவர்களது உடனடி நிகழ்ச்சிநிரல்.
சத்தீஸ்கர் : போராடும் இளைஞர்களை பொய் வழக்கில் கைது செய்த போலீசு!
தற்போது ஆளுநரிடம் மனு அளிக்க சென்ற இளைஞர்களை தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசின் இந்த செயல் போராட்டத்தை மழுங்கடிப்பதற்கானது என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
நாட்டில் பட்டினிச் சாவே இல்லையாம் ! மோடி அரசின் பொய்யுரைகள் !
நாட்டில் சுமார் 19 கோடி மக்கள் தினமும் இரவில் வெறும் வயிற்றில் உறங்குவதாக 2017-ல் அறிக்கை வெளியானது. பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுமார் 4500 குழந்தைகள் அன்றாடம் இறக்கின்றன.
சங்க பரிவாரத்தின் அடுத்தக்கட்ட பாசிச நடவடிக்கை : ஆட்சிப் பணி விதிகள் திருத்தம்
தமது பாசிச முயற்சிகளுக்கு ஒத்துழைக்காத ஆட்சிப் பணி அதிகாரிகளை ஒன்றிய அரசுப் பணியில் இணைத்துப் பழிவாங்கும் நோக்கோடு இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருகிறது, பாசிச பாஜக.
ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்க மறுக்கும் டெல்லி அரசு !
வாழ்வாதாரம் இழந்த பல கோடி உழைக்கும் மக்கள் பெறும் உணவு மானியத்தை தடுப்பது இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகப்பெரும் பட்டினி சாவுகளுக்குதான் வழிவகுக்கும்.
ஜம்மு – காஷ்மீர் பிரஸ் கிளப்பைக் கைப்பற்றிய சங்கிப் பத்திரிகையாளர் கும்பல் !
பிரஸ் கிளப் வளாகத்திற்குள் ஆயுதப்படைகள் எப்படி நுழைந்தன என்பது குறித்த ஒரு வெளிப்படையான விசாரணையையும் கோரியுள்ளது. உள்ளூர் நிர்வாகம் கிளப்பின் பதிவு செயல்முறையை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
Sri Lanka reeling under debt : Western imperialists desperate to dominate by intensifying the...
The only way to resolve these crises is to mobilize the working class people of Sri Lanka under the leadership of the revolutionary-democratic forces to liberate Sri Lanka from the iron grip of US-led imperialism and China
கொரோனாவை காரணம் காட்டி பள்ளிகளை மூடுவது நியாயமில்லை
கொரோனா அச்சத்தின் காரணமாக டாஸ்மாக், மால்கள், தியேட்டர்கள் மூடப்படாத போது குழந்தைகளின் கற்றல் திறனை மீண்டும் கொண்டுவர பள்ளிகளை உடனடியாக திறக்க வேண்டியது அவசியம்.
தம்பதிகளை “கைமாற்றிக் கொள்வது” சமூகத்தின் தனித்த ஒரு பிரச்சினையா?
அழுகி நாறிக் கொண்டிருக்கும் இந்த சமூகக் கட்டமைப்பு கொரானா லாக்டவுன், போதை - பாலியல் பண்பாடு சீரழிவுகள், கொலை, குற்றங்கள் என மேலும் தீவிரமாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.
காலி நாற்காலிகளுக்கு பயந்தோடிய மோடி : விசாரிக்க கமிட்டி போட்ட உச்சநீதிமன்றம்
சுமார் 70,000 இருக்கைகளுடன் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் 700 பேர் கூட கலந்து கொள்ளாத நிலையில், வெறும் இருக்கையை பார்த்துப் பேசும் அவமானத்தை தவிர்க்க வேண்டிய அவசியம் ’56 இஞ்ச்’ மோடிக்கு ஏற்பட்டது.
தலோஜா சிறை : ஸ்டான் சுவாமி மரணம் குறித்து உடனிருந்த கைதி ஒருவரின் கடிதம்
செல்வாக்குமிக்க மற்றும் பணக்கார கைதிகள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளுக்கு நீதிமன்ற உத்தரவின்றி அழைத்து செல்லும் சிறை அதிகாரிகள் ஸ்டான் சுவாமிக்கு சிகிச்சை அளிக்க முயற்சிக்கவில்லை.
குறுஞ்செய்திகள் : புல்லிபாய், டெக் ஃபாக் செயலி விவகாரம் – கூடுதல் தகவல்கள்
புல்லி பாய் விவகாரத்தில் புகாரளித்த பெண்களுக்கு மிரட்டல் - சைபர் கிரைம் போலீசில் புகார்; புல்லி பாய், டெக் ஃபாக் ஆகிய செயலிகள் மூலம் பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் கும்பலுக்கு எடிட்டர்ஸ் கில்ட் கண்டனம்
கங்கை நதியின் படித்துறைகளில் மதவெறி சுவரொட்டிகளை ஒட்டிய சங்க பரிவாரக் கும்பல்
இச்சுவரொட்டிகள் மூலம் மீண்டும் ஓர் கலவரத்தை தூண்டி உ.பி.யில் மீண்டும் ஆட்சியை பிடிக்க முயலும் பாசிச பாஜக.
நட்டத்தில் தள்ளப்படும் காஷ்மீர் ஆப்பிள் உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும் !
ஈரான் ஆப்பிள் இறக்குமதியால் நட்டத்தையும் தாண்டி, விற்பனையாகாத ஆப்பிள்களை குளிர்பதன கிடங்குகளில் சேமிப்பதற்கு மேலதிக தொகை செலவழிக்கம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் காஷ்மீர் வியாபாரிகள்.

























