Thursday, July 10, 2025

தூய்மை கங்கை : மோடியின் மற்றுமொரு ஜூம்லா !

பா.ஜ.க. பதவிக்கு வந்த பிறகு நீர் வளத்துறை அமைச்சகத்தின் பெயரையும் நீர்வளத் திட்டங்களின் பெயரையும் மாற்றியதைத் தவிர அரசின் செயல்களில் ஒன்றும் இல்லை.

இந்து மதம் : ஏகாதிபத்திய சந்தையை உறுதிப்படுத்த உருவாக்கப்பட்ட ஓர் கட்டமைப்பு !

ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு ஒரு பொதுச் சந்தையை உருவாக்கி அதை வளர்ப்பதற்கான திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்து மதத்தை பிரிட்டிஷ் காலனியவாதிகள் கட்டமைத்தனர் என்கிறார், என்.அஞ்சையா.

பாஜகவிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றுவோம் ! அருள்மொழி உரை | காணொளி

இப்படிபட்ட கொடூர மனம் படைத்த குற்றவாளிகளிடமிருந்து இந்த நாட்டை காப்பாற்றி, அமைதியான நாடாக, வன்முறையற்ற சமுதாயமாக பாதுகாப்பான ஒரு இடமாக மாறுவதற்கு யார் முன்வர முடியும்?

இந்தியா என்பதே ஒரு வன்முறைதான் | உரை | காணொளி

செப்டம்பர் 26, 2018 சென்னையில் நடைபெற்ற ’அமைதிக்கான உரையாடல்’ நிகழ்வில் பங்கேற்று பேசிய அமைப்புசாரா தொழிலாளர் தேசிய இயக்கத்தின் தோழர் கீதா மற்றும் சட்டக்கல்லூரி மாணவி கோவை பிரியா ஆகியோரின் உரை கானொளி.

மோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் !

நல்ல வேளையாக அவர்கள் நான் பீகார் உ.பி. அல்லது மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவன் அல்ல என்று நம்பி என்னை போகுமாறு விட்டு விட்டனர். நான் அங்கிருந்து கிளம்பிய சற்று நேரத்திலேயே அங்கே ஒரு வாகனத்தை அவர்கள் எரித்தார்கள்

ரபேல் விமான ஊழல் : தோண்டத் தோண்ட புதிய எலும்புக் கூடுகள்

காங்கிரசு 70 ஆண்டுகளில் செய்ததை நாங்கள் நான்காண்டுகளில் செய்திருக்கிறோம் என்பது பா.ஜ.க.வின் பீற்றல்களில் ஒன்று. ரஃபேல் ஊழல் அதை உண்மையாக்கியிருக்கிறது.

கீழடி : மண்ணிட்டு மூடப் பார்க்கிறது பார்ப்பன பாஜக அரசு

தமிழர்களின் நாகரீக தொன்மையை ஆதாரப் பூர்வமாக நிரூபித்த கீழடி அகழ்வாய்வகத்தில் மண்ணள்ளிப்போட முடிவெடுத்துள்ளது மத்திய பாஜக அரசு. என்ன செய்யலாம் இந்த மோடி அரசை ?

டெல்லி அரசுப் பள்ளிகளில் காயத்ரி மந்திரம் ! பார்ப்பனிய மயமாகும் இந்தியா !

இன்று பள்ளிகளில் ’உடல்நலன் கருதி’ வலியுறுத்தப்படும் காயத்ரி மந்திரம், நாளை உங்கள் சமையலறையில் கட்டாய சைவமாகவும் மாறும். ஏனெனில் இந்து ராஷ்டிரம் இந்துக்களுக்கானது அல்ல, பார்ப்பனியத்தின் அதிகாரத்திற்கானது.

சுவட்ச் பாரத் : திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத மாநிலமா குஜராத் ?

120 கிராமங்களில் சுமார் 41ல் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறைகளில் தண்ணீர் இணைப்பு கொடுக்கப்படவில்லை. சுமார் 15 கிராமங்களில் கழிவறைகள் கட்டப்பட்டிருந்தாலும் கழிவுத் தொட்டிகள் அமைக்கப்படவில்லை.

அறிவுத்துறையினரை ஏன் குறிவைக்கிறது ஆர்.எஸ்.எஸ் ? | சென்னை கருத்தரங்கம் | நேரலை | Live Streaming

ஜே.என்.யூ முதல் சென்னைப் பல்கலைக்கழகம் வரை அறிவுத்துறையினரின் மீது இந்துத்துவக் கும்பல் தொடரும் தாக்குதல்களைக் கண்டித்து புமாஇமு கருத்தரங்கம் - வினவு நேரலை

சவுதி இளவரசரின் போலி சீர்திருத்தங்களை விமர்சித்த பத்திரிகையாளர் கொலை

சவுதி அரசு தன்னை எதிர்ப்பவர்களின் குரலை முடக்கிக் கொண்டிருப்பது ஜமாலின் கொலை மூலம் நிரூபணமாகியுள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் குற்றம்சாட்டுகின்றன.

யமஹா, என்ஃபீல்டு தொழிலாளர்களை ஆதரித்து புஜதொமு ஆர்ப்பாட்டம் | வினவு நேரலை | Live Streaming

தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கும் யமஹா, என்ஃபீல்ட் மற்றும் எம்.எஸ்.ஐ ஆலை நிர்வாகங்களைக் கண்டித்தும், அத்தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் பு.ஜ.தொ.மு. சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் வினவு நேரலையில் !

சபரிமலை பெண்களை நுழைவை தடுக்கும் இந்துத்துவ கும்பல் !

மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ''ஆகம விதிகளை சுத்தபத்தமாக வைத்துக்கொள்ள பெண்கள் எவரும் சபரிமலை கோவிலுக்குச் செல்ல மாட்டார்கள்'' என்று பகிரங்கமாக மிரட்டல் விடுக்கிறார்.

திருப்பூர் : குடிக்கத் தண்ணியில்லை ! குப்பை வார ஆளில்லை !

சாக்கடையை, தெருக்குப்பையை ஏன் தினமும் அகற்றவில்லை..? சுத்தமான குடிநீர் எப்ப தருவ..? சிறுவாணி, நொய்யல் ஆறு கழிவு நீராக நுரையிடன் ஓடுதே ஏன்னு சொல்லுங்க.?

அறிவுத்துறையினரை தாக்கும் இந்து மதவெறி கும்பல் | பு.மா.இ.மு. கருத்தரங்கம்

அக்-09 அன்று சென்னையில் நடக்கவிருக்கும் இந்நிகழ்வில், 'மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்' நூல் ஆசிரியர் பேரா. ஆ.பத்மாவதி உள்ளிட்ட அறிவுத்துறையினர் பங்கேற்று உரையாற்றவிருக்கின்றனர்.

அண்மை பதிவுகள்